tag:blogger.com,1999:blog-700860302405631943.post4255039415336391884..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: இந்திரா காந்தி ஈழம் பின்னால்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-5057376709131280812010-07-23T21:42:20.099+05:302010-07-23T21:42:20.099+05:30நம்பிக் கெட்டவர்கள் ஈழத்தமிழர் நாம். அன்றுமட்டுமல்...நம்பிக் கெட்டவர்கள் ஈழத்தமிழர் நாம். அன்றுமட்டுமல்ல இன்றும். இனியாவது புரிந்துகொள்ளுமா ஈழத்தமிழினம்.<br /><br />யாழ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49770576117445626032010-01-20T07:27:56.712+05:302010-01-20T07:27:56.712+05:30லட்சணம் என்பது இன்று அவலட்சணம்.லட்சணம் என்பது இன்று அவலட்சணம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38102516848848275832010-01-20T03:51:32.457+05:302010-01-20T03:51:32.457+05:30இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது போல்
இந்தியா ...இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது போல் <br />இந்தியா சிங்கள இராணுவ உடையில் மறைந்திருந்து <br />ஈழத்தமிழரைக் கொன்றது.இதுதான் காந்திதேசத்தின் <br />லட்சணம்.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3953054595427182692010-01-19T13:08:34.727+05:302010-01-19T13:08:34.727+05:30மன்னர் காலத்தில் இருந்து இன்று நவீன விஞ்ஞான காலம் ...மன்னர் காலத்தில் இருந்து இன்று நவீன விஞ்ஞான காலம் வரைக்கும் பொருந்தக்கூடிய ஒரு ஊர் நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஒரு குடும்பத்தை அழிப்பது தவறு இல்லை என்பதை உங்கள் விமர்சனத்திற்கு இடையே ஏதோ ஒரு இடத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.<br /><br />அது தான் இந்தியா, அது தான் இலங்கை, சாபவிமோசனம் இல்லாத தமிழர்களின் நலன்?.<br /><br />தமிழர் நலனை விட கேந்திர நலன் முக்கியம் என்பதாக தொடக்கம் பெற்றது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11779190368082264702010-01-19T13:05:09.819+05:302010-01-19T13:05:09.819+05:30சீனா குறித்த மொத்த புரிதல்கள் பின்னால் வரும். அது...சீனா குறித்த மொத்த புரிதல்கள் பின்னால் வரும். அது ஒரு வரியில் சொன்னால் சரியாக இருக்காது. ராஜபக்சே வரும் போது சீனா மற்றொரு முக்கிய கதாபாத்திரம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11601686553827518772010-01-19T11:15:16.744+05:302010-01-19T11:15:16.744+05:30இந்திராகாந்தியின் ஈழத்தமிழர்கள் மீதான பாசம் எத்தகை...இந்திராகாந்தியின் ஈழத்தமிழர்கள் மீதான பாசம் எத்தகையது. கருணாநிதிக்கு எந்தளவு இருக்குமோ அந்தளவுக்கு தான். கறுப்பு ஜுலைக்கும், இந்திராகாந்தி இறந்த காலத்திற்கும் இடையே இருந்தது பதினைந்து மாதங்கள். உருப்படியாக அம்மையார் என்ன செய்தார். கறுப்பு ஜுலைக்கு பிறகு ஐநா சபையில் நடந்த விவாதத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டது, அன்றைய இந்திய அரசு. அன்றே அழகாய் முடிந்து இருக்க வேண்டிய பிரச்சனையை, தனது தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78460485621141949632010-01-19T10:44:10.200+05:302010-01-19T10:44:10.200+05:30இப்பொழுது சீனாவால் இந்தியாவின் நிலை வித்தியாசமாக இ...இப்பொழுது சீனாவால் இந்தியாவின் நிலை வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் அப்பொழுது யார் காரணம் ?. எந்த நாடு.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.com