tag:blogger.com,1999:blog-700860302405631943.post4064427923212507069..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சொல்ல மறந்த கதைகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-65068936567088681732013-08-28T18:51:50.158+05:302013-08-28T18:51:50.158+05:30நன்றிங்கநன்றிங்கஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49470231750109932422013-08-09T11:57:04.019+05:302013-08-09T11:57:04.019+05:30சொல்ல மறந்து போனேனே! உங்கூரு பலகாரத்தில் எனக்குப் ...சொல்ல மறந்து போனேனே! உங்கூரு பலகாரத்தில் எனக்குப் பிடித்த எள்ளுருண்டை, தட்டை, முருக்கு என ஜம்மாய்த்து விட்டேன், ஏ....வ்.... ரொம்ப நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17557225781662548519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88731149281385870532013-08-09T11:25:41.194+05:302013-08-09T11:25:41.194+05:30ஜோமோ கேன்யடாவின் வரிகள் மனதை நெருடியது, உண்மைதான் ...ஜோமோ கேன்யடாவின் வரிகள் மனதை நெருடியது, உண்மைதான் கிருஸ்துவத்தில் உள்ள ஒரு சில பிரிவுகள் மதமாற்று என்ற பெயரில் செய்யும் மோசடிகள். ம்ற்றபடி தங்களின் சொல்ல மறந்த கதைகளின் கருத்து கோவைகள் அனத்தும்<br /><br />மறந்து போகாத நிஜங்கள். Anonymoushttps://www.blogger.com/profile/17557225781662548519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74408634099479350182013-08-08T08:59:18.164+05:302013-08-08T08:59:18.164+05:30 மனதை தொட்ட அருமையான புகைப்படங்களும் , ஜோமோ கேன்ய... மனதை தொட்ட அருமையான புகைப்படங்களும் , ஜோமோ கேன்யடாவின் வரிகளும்.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90715749088196078002013-08-08T01:42:54.517+05:302013-08-08T01:42:54.517+05:30எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடு...எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து எனது பதிவிற்கு நல்ல கருத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதற்கான பதிலை தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,<br /><br />உங்களை நான் தொந்தரவு செய்வதாக நினைத்தால் மன்னிக்கவும்<br /><br />http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html<br />நன்றி <br /><br />அன்புடன்<br />மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24717599487381869522013-08-07T16:38:22.613+05:302013-08-07T16:38:22.613+05:30அண்ணா...
சுவராஸ்யமாத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள...அண்ணா...<br />சுவராஸ்யமாத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள்...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31750324573217585922013-08-07T13:48:00.378+05:302013-08-07T13:48:00.378+05:30ஆமாம்.இந்துக்கள் மத்தியில் தான் அதிக ஜாதி பிரிவுகள...ஆமாம்.இந்துக்கள் மத்தியில் தான் அதிக ஜாதி பிரிவுகள் என்பது போல ஒரு மாயை இருக்கு.காரணம் ஜனத்தொகையில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால் தானோ என்னவோ. அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67595733978644338862013-08-07T08:57:50.949+05:302013-08-07T08:57:50.949+05:30////நமக்கு வெற்றி மட்டுமே முக்கியம். காரணங்கள் தேவ...////நமக்கு வெற்றி மட்டுமே முக்கியம். காரணங்கள் தேவையில்லை". ///<br /><br /><br />மிக மிக சரிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40156990657748825322013-08-07T07:23:58.390+05:302013-08-07T07:23:58.390+05:30இங்கே எங்கூரில் ஸெவந்த் டே சர்ச் மக்கள் வீடுகளு...இங்கே எங்கூரில் ஸெவந்த் டே சர்ச் மக்கள் வீடுகளுக்கு வந்து 'உண்மையான சாமி' பற்றிச் சொல்லிட்டு, உங்க மதத்துலே ஏகப்பட்ட சாமிகளும் கோவில்களும் இருக்கேன்னு ஆரம்பிப்பாங்க. <br /><br />ஆமாங்க. ஏகப்பட்ட சாமிகளுக்கு ஏகப்பட்ட கோவில் இருப்பது உண்மை. ஆனால் ஒரே சாமிக்கு ஏகப்பட்ட வகை சர்ச்சுப் பிரிவுகள் உங்க மதத்தில் இருக்கே!ன்னதும் கப் சுப்.<br /><br />இன்னும் சிலர் கடவுள் எல்லோரையும் துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40576527735223879132013-08-07T07:21:35.184+05:302013-08-07T07:21:35.184+05:30சுவாரசியமான தொகுப்பு.
பெரும்பாலும் தனிநபர் தொடங்க...சுவாரசியமான தொகுப்பு. <br />பெரும்பாலும் தனிநபர் தொடங்கும் அறக்கட்டளைகள் வருமானவரியில் இருந்து தப்பித்துக் கொள்ளவே என்று கூறப்படுகிறது இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16464654129582338682013-08-07T04:57:24.755+05:302013-08-07T04:57:24.755+05:30பயனுள்ள தகவல்களை
சுவாரஸ்யமாகவும் தர தங்களிடம்தான்
...பயனுள்ள தகவல்களை<br />சுவாரஸ்யமாகவும் தர தங்களிடம்தான்<br />கற்கவேண்டும்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27545386444869082472013-08-07T00:42:31.681+05:302013-08-07T00:42:31.681+05:30as always awesome musings....good stuff :)as always awesome musings....good stuff :)phantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.com