tag:blogger.com,1999:blog-700860302405631943.post392820053539500391..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: வலைச்சரம் சீனா அய்யா காலமானார்.ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-73404159746510948922019-03-22T09:12:02.711+05:302019-03-22T09:12:02.711+05:30ஆழ்ந்த இரங்கல்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்...unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41263745947817052362019-03-18T07:46:36.691+05:302019-03-18T07:46:36.691+05:30எனது
தாயும் தந்தையும்
திருக்குறளின்
இரண்டு அடிகள்
...எனது<br />தாயும் தந்தையும்<br />திருக்குறளின்<br />இரண்டு அடிகள்<br /><br />இதுவும் சீனா தானாவின் அன்பு மகள் எழுதிய கவிதைதான்.<br />ஈடு செய்ய இயலா இழப்புகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39417060289074537062019-03-18T05:55:50.122+05:302019-03-18T05:55:50.122+05:30எங்களுக்கும் வலைச்சரத்தில் வாய்ப்பு கொடுத்தார். அ...எங்களுக்கும் வலைச்சரத்தில் வாய்ப்பு கொடுத்தார். அந்த அழைப்பு எப்போது வரும் என்று நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம் அப்போது.. இனிமையான மனிதர். அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80006366377899942232019-03-18T05:38:10.105+05:302019-03-18T05:38:10.105+05:30வலைச்சரம் சீனா அய்யா காலமானார்.- முகநூல், ட்விட்டர...வலைச்சரம் சீனா அய்யா காலமானார்.- முகநூல், ட்விட்டர் என்று தொடங்கி பத்தி எழுத்தாளராக வளர்ந்து எழுத்தாளர் ஆக வளர்ந்தவர்கள் பல பேர்கள். ஆனால் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் தன் தளம் யாராவது அறிமுகம் செய்துள்ளார்களா? என்று ஏங்கிப் பார்த்தவர்கள் எத்தனையோ பேர்கள்.? எந்த லாப நோக்கமும் இன்றி, எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், தன்னால் முடிந்த அளவுக்கு வலைச்சரத்தை மிகத் தெளிவாக அழகாக Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72029999386892483132019-03-17T16:38:33.585+05:302019-03-17T16:38:33.585+05:30அஞ்சலிகள்.
அஞ்சலிகள்.<br /><br />த. சீனிவாசன்https://www.blogger.com/profile/04572497453953928289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22502223101657413232019-03-17T12:41:57.371+05:302019-03-17T12:41:57.371+05:30கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48645542904344438232019-03-17T11:25:58.655+05:302019-03-17T11:25:58.655+05:30//அவர் ஆலமரம். வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான்...//அவர் ஆலமரம். வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான் இருக்கும். நாம் கிளைகள். இன்று வெளியே தெரிகின்றோம் என்பதற்குக் காரணம் அந்த வேர்கள் தான்//<br /><br />நன்றாக சொன்னீர்கள்.<br /><br />பதிவு படிக்கும் போது மனம் நெகிழ்ந்து விட்டது.<br />நானும் என் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.<br />அவர் மகளின் கவிதை கண்ணீர் துளிர்க்க வைத்து விட்டது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85866232453160144482019-03-17T11:25:05.133+05:302019-03-17T11:25:05.133+05:30சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23907061705913897532019-03-17T10:26:56.155+05:302019-03-17T10:26:56.155+05:30அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!!!அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!!!கரிகாலன்http://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47804742026520231112019-03-17T09:15:08.483+05:302019-03-17T09:15:08.483+05:30உங்கள் ஒவ்வொரு சொல்லும் உண்மையே!
நாங்கள் அவரைத் ...உங்கள் ஒவ்வொரு சொல்லும் உண்மையே! <br /><br />நாங்கள் அவரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் வலைச்சரத்தில் பங்கெடுத்த போது மின் அஞ்சல் வழியாகத்தான் மிக மிக அன்பானவர்.<br /><br />எங்களின் ஆழ்ந்த அஞ்சலிகளையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37065621835178740782019-03-17T05:06:34.911+05:302019-03-17T05:06:34.911+05:30மிகவும் வேதனையான விசயம்.
மதுரை பதிவர் மாநாட்டில் ஒ...மிகவும் வேதனையான விசயம்.<br />மதுரை பதிவர் மாநாட்டில் ஒருமுறையும், தனியாக அவரது வீட்டில் மறுமுறையும் சந்தித்தேன். குழந்தை உள்ளம் படைத்தவர்.<br />அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-224394713696450452019-03-17T02:42:25.751+05:302019-03-17T02:42:25.751+05:30//அவர் ஆலமரம். வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான்...//அவர் ஆலமரம். வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான் இருக்கும். நாம் கிளைகள். இன்று வெளியே தெரிகின்றோம் என்பதற்குக் காரணம் அந்த வேர்கள் தான். //<br /><br />நூற்றுக்கு நூறு உண்மை .ஆத்மார்த்தமான உண்மையான வரிகள் அய்யா அவர்களைப்பற்றி நீங்கள் சொன்னவை அனைத்தும் .என்னையும் ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக பொறுப்பு தந்தவர் <br />எனது அஞ்சலியையும் இங்கே பதிவு செய்கிறேன் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44067321885117290462019-03-16T23:00:22.297+05:302019-03-16T23:00:22.297+05:30வருந்துகிறேன். :( அவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ...வருந்துகிறேன். :( அவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com