tag:blogger.com,1999:blog-700860302405631943.post3921836772602082117..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: எடுத்தவர்களும் கொடுத்தவர்களும்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-44958734388321460972013-04-11T22:09:44.459+05:302013-04-11T22:09:44.459+05:30இந்த முழுமையாக விவாதத்தை ஒரு முக்கியமான நபருக்கு அ...இந்த முழுமையாக விவாதத்தை ஒரு முக்கியமான நபருக்கு அனுப்பி விடுகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55002163762577220632013-04-11T22:06:56.644+05:302013-04-11T22:06:56.644+05:30 இந்தியாவின் கழுத்தறுப்பாலும் அதன் விடுதலைப்போ... இந்தியாவின் கழுத்தறுப்பாலும் அதன் விடுதலைப்போராட்டம் உருக்குலைந்து போய்விட்டது<br /><br />இன்று கோத்தபய இதைத்தான் சொல்லியிருக்கிறார்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19886603226874603442013-04-11T22:04:14.992+05:302013-04-11T22:04:14.992+05:30இன்று மீண்டும் ஒரு முறை உங்கள் விவாதங்களை படித்துக...இன்று மீண்டும் ஒரு முறை உங்கள் விவாதங்களை படித்துக் கொண்டு வருகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71725773741824366042013-04-10T16:00:53.733+05:302013-04-10T16:00:53.733+05:30வியாசர்,
வீம்புக்குனு பேசிட்டு இருக்காப்ல தெரியுத...வியாசர்,<br /><br />வீம்புக்குனு பேசிட்டு இருக்காப்ல தெரியுதே,1931 இல் பிரிட்டீஷ் காலத்தில் நடந்ததை சொன்னாலும் "ஹிந்தியா"னு ஆரம்பிக்கிறிங்க, அப்போ எப்படி ,யாரு மூலமா முதுகுல குத்துனாங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8797899749573317062013-04-10T15:56:15.416+05:302013-04-10T15:56:15.416+05:30குட்டிப்பிசாசு,
நீங்க சொல்வது சரி தான்,நாவலர்னு இ...குட்டிப்பிசாசு,<br /><br />நீங்க சொல்வது சரி தான்,நாவலர்னு இல்லை எல்லா இந்து சனாதான மதப்பற்றாளர்களுக்கும் வள்ளலார் மேல எரிச்சல் ஆகிடுச்சு.<br /><br />இன்னும் சொல்லப்போனால் இந்து சனாதான கருத்துக்களையே சீர்திருத்தம் செய்தார்.கண் மூடும் பழக்கம் மண்மூட வேண்டும் என ,கண் மூடித்தியானம் செய்வதையே எதிர்த்தார்.உருவ வழிப்பாட்டை புறக்கணித்தார்,சம போஜனம்,வேதம் ஓதுவதை நிறுத்தினார். இன்னும் நிறைய மாற்றங்கள் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31987580327198718472013-04-10T15:40:00.416+05:302013-04-10T15:40:00.416+05:30வியாசன்,
தமிழ் இலக்கிய அச்சு வரலாற்றினை பேசினால் ...வியாசன்,<br /><br />தமிழ் இலக்கிய அச்சு வரலாற்றினை பேசினால் அதில் வெள்ளையர் செய்ததையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.<br /><br />மேலும் வெள்ளையர் முயற்சித்ததால் தான் அச்சு எந்திரம்,தமிழ் அச்சு எழுத்துக்கள் கிடச்சுது,அதை தமிழர்கள் வாங்கி அச்சடிக்க முடிந்தது.<br /><br />இப்படி தமிழ்நாட்டில் எண்ணற்ற வேலைகள் நடந்திருக்கும் போது ,தமிழே யாழ்ப்பாணத்தமிழர்களால் தான் வளந்துச்சுனு திரிச்சு போலி கர்வம் கொள்வதை வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10297614347442203202013-04-10T06:38:53.738+05:302013-04-10T06:38:53.738+05:30வெள்ளைக்காரன் முதலில் தமிழில் அச்சடித்ததைப் ப...வெள்ளைக்காரன் முதலில் தமிழில் அச்சடித்ததைப் பற்றி இங்கு யாரும் பேசவில்லை. :) viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7513162007700104752013-04-10T06:32:15.826+05:302013-04-10T06:32:15.826+05:30"...The credit for editing and publishing man..."...The credit for editing and publishing many of the works included in the Cankam literature and the Five Great Epics (Civakacintamani, Cilappatikaram, Manimekalai, Valayapati and Kuntalakeci) goes to U. V. Swaminatha Aiyar (1855-1942). In this endeavour it has been rightly observed that Arumuka Navalar LAID THE FOUNDATION, C. W. Thamotherampillai raised the walls and U.V.Swaminatha Aiyar viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39821850443173189332013-04-10T06:26:49.262+05:302013-04-10T06:26:49.262+05:30//மலையகத்தமிழர் விவகாரத்தில் 1931க்கு பின் இலங்கை ...//மலையகத்தமிழர் விவகாரத்தில் 1931க்கு பின் இலங்கை பொது வாக்களிப்பு சட்டம் ரத்தாக காரணம் என்னனு தெரியுமா? இல்லை நான் வரலாற்றை சொல்லவா? 1931 இல் ஏதுய்யா இந்தியா ? எவன் வந்து இலங்கையில் அரசியல் செய்தான் சொல்ல முடியுமா?//<br />விரும்பினால் நானே அதற்கு விளக்கம் தந்து ஒரு பதிவைப் போடுகிறேன், அதில் தாராளமாக விவாதிப்போம். உங்களுக்கு ஜீ.ஜீ. பொன்னம்பலம் சிங்களவர்களுடன் சேர்ந்து வாக்களித்ததுviyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5146867206978870502013-04-10T02:19:18.071+05:302013-04-10T02:19:18.071+05:30வியாசர்,
//நாங்கள் இந்தியா எப்படி ஈழத்தமிழர்...வியாசர்,<br /><br />//நாங்கள் இந்தியா எப்படி ஈழத்தமிழர்களின் அழிவுக்குக் காரணியானது என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.//<br /><br />இந்தியா செய்வதற்கு முன்னர் எல்லாமே ஈழத்தமிழர்களே செய்தாயிற்று. உண்மையான வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருங்கள்.<br /><br />இலங்கையில் கலவரம் ஆகி இந்தியாவுக்கு ஓடி வந்த பின்னரே இந்தியா அரசியல் செய்தது.<br /><br />//மலையகத்தமிழர்களின் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6090679353774520832013-04-10T02:11:26.485+05:302013-04-10T02:11:26.485+05:30ஜோதிஜி,
ஏன் கூகிள் உங்களுக்கு வேலை செய்ய மாட்டேன்...ஜோதிஜி,<br /><br />ஏன் கூகிள் உங்களுக்கு வேலை செய்ய மாட்டேன்னு அடம்பிடிக்குதா?<br /><br />கி.பி 1835 ஆம் ஆண்டு வரையில் அச்சு கூடம் துவங்கும் லைசென்ஸ் இந்தியருக்கு கொடுக்கப்படவில்லை. அதனால் அப்படி இருக்கலாம்.<br /><br />ஆனால் பிரிட்டீஷ், டச்சு,பிரச்சு என அச்சுக்கூடம் வச்சு அச்சடித்துக்கிட்டு தான் இருந்தாங்க.<br /><br />முதல் தமிழ் திருக்குறல் கி.பி.1812 இல் சென்னை மாகாண கவர்னர் எல்லீஸ் பிரபுவால் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46607443869703861272013-04-10T02:04:23.146+05:302013-04-10T02:04:23.146+05:30வள்ளலார் செய்த சமயப்புரட்சி, சமபந்திபோசனம் கூட ஆறு...வள்ளலார் செய்த சமயப்புரட்சி, சமபந்திபோசனம் கூட ஆறுமுக நாவலரின் வள்ளலார் மீதான கோபத்திற்குக் காரணம். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23030435958877562282013-04-10T02:02:57.515+05:302013-04-10T02:02:57.515+05:30வியாசர்,
//ஐரோப்பிய பாதிரிமார்களா? அவர்களின் ...வியாசர்,<br /><br />//ஐரோப்பிய பாதிரிமார்களா? அவர்களின் நோக்கம் உண்மையில் தமிழ்த்தொண்டா? //<br /><br />உங்களுக்கு தமிழகத்தின் வரலாற்றின் அரிச்சுவடியில் இருந்தே ஆரம்பிக்கனும் போல இருக்கே அவ்வ்.<br /><br />பாதிரிகள் கிருத்துவம் வளர்த்தாங்க, இல்லைனு சொல்லவில்லை தமிழின் மொழியழகால்,இனிமையால் மயங்கி தமிழும் வளர்த்தார்கல். <br /><br />வீரமா முனிவர், ஜி.யு.போப்,கால்டுவெல், சென்னை மாகாண கவர்னர் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66778805637851204742013-04-10T01:44:16.082+05:302013-04-10T01:44:16.082+05:30வியாசர்,
//ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவுமே தெரி...வியாசர்,<br /><br />//ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவுமே தெரியாத அரைவேக்காட்டுடன் நான் எனது நேரத்தை வீணாக்கவில்லை என இப்பவும் நம்புகிறேன்.//<br /><br />உங்களைப்போன்ற நிறையப்பேரை பார்த்தாச்சு, இப்படித்தான் சரியா புரிஞ்சிக்காம எதையாவது உளறிக்கொட்டிவிட்டு அடுத்தவனுக்கு அறிவில்லைனு சொல்லிக்கிட்டு அலைவாங்க, அதெல்லாம் நான் கணக்கில் எடுப்பதேயில்லை,நான் இப்போ உங்க கூடவும் பொறுமையா பேசறன்னா அதான் ,வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67726588586073677652013-04-10T01:19:31.499+05:302013-04-10T01:19:31.499+05:30வியாசர்,
//தமிழ்நாட்டுத் தமிழர்களில் பெரும்பா...வியாசர்,<br /><br />//தமிழ்நாட்டுத் தமிழர்களில் பெரும்பான்மையினருக்கு சாதியடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது போல், ஈழத்தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அதனால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் கல்வியில் முன்னணியில் திகழ்ந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்குப் போட்டியாகத் திகழ்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தமிழர்களே வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75924770723595410572013-04-10T01:04:34.397+05:302013-04-10T01:04:34.397+05:30ஜோதிஜி,
அதுக்கு தான் ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடிக...ஜோதிஜி,<br /><br />அதுக்கு தான் ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடிக்கிறது சொன்னது :-))<br /><br />நாம நக்கீரர் பரம்பரையோ இல்லையோ தெரியாது,ஆனால் சொல்ல நினைப்பதை சொல்லாமல் விடுவதில்லை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85293655798003920962013-04-09T08:21:13.372+05:302013-04-09T08:21:13.372+05:30//ஆறுமுக நாவலர் பைபிள் மொழிபெயர்ப்பு எதற்காக செய்த...//ஆறுமுக நாவலர் பைபிள் மொழிபெயர்ப்பு எதற்காக செய்தார்? சைவம் தழைத்தோங்கவா?//<br />நிச்சயமாக. ஆறுமுகநாவலர் "வசன நடை கைவந்த வள்லலார்" ஆக இருந்தமையால், பாதிரியார் பேர்சிவல் கேட்டுக் கொண்டதற்கிணங்க பைபிள் மொழிபெயர்ப்பில் உதவினாரே தவிர, அவர் தனியாக பைபிளைத் தமிழில் மொழி பெயர்க்கவில்லை. அவர் பைபிளை முழுமையாக வாசித்ததால் தான், கிறித்தவ பாதிரிமாரின் viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22300808336943900222013-04-09T08:13:32.620+05:302013-04-09T08:13:32.620+05:30போன ஜென்மத்தில் நக்கீரன் பரம்பரையிலும் பொறந்துருப்...போன ஜென்மத்தில் நக்கீரன் பரம்பரையிலும் பொறந்துருப்பீங்களோ?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56897821844459985852013-04-09T08:13:12.585+05:302013-04-09T08:13:12.585+05:30//இருக்கிற நாட்டை விட்டு போயிட்டு ,உருவாக்கனும் என...//இருக்கிற நாட்டை விட்டு போயிட்டு ,உருவாக்கனும் என சொல்வதும் ஒன்றா? அப்படி உருவாக்கனும் என சொல்லும் போது வாழ வர வேண்டாமா?//<br />எங்களுக்கொரு நாட்டை உருவாக்கத் தேவையில்லை அதை ஏற்கனவே எங்களின் முன்னோர்கள் இரத்தம் சிந்திக் காத்து எங்களின் தந்து விட்டுத் தான் போனார்கள். காலத்தின் கோலத்தாலும், இந்தியாவின் கழுத்தறுப்பாலும் அதன் விடுதலைப்போராட்டம் உருக்குலைந்து போய்விட்டது, அதன் viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71239368547106530822013-04-09T08:12:41.034+05:302013-04-09T08:12:41.034+05:30இதைத்தான் நான் கர்வம் மிக்கவர்கள் என்று நாகரிகமாக ...இதைத்தான் நான் கர்வம் மிக்கவர்கள் என்று நாகரிகமாக குறிப்பிட்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2586589046373991522013-04-09T08:11:37.570+05:302013-04-09T08:11:37.570+05:30மிக்க நன்றி வியாசன். உங்கள் கருத்துக்களை இன்று கா...மிக்க நன்றி வியாசன். உங்கள் கருத்துக்களை இன்று காலையில் தான் பொறுமையாக படிக்க நேரம் கிடைத்தது. <br /><br />வியாசன் , வவ்வால், குட்டிப்பிசாசு <br /><br />ஒரு பொதுவான குழப்பம்.<br /><br />நமது அச்சுக்கலையின் வரலாறே 175 வருடங்கள் தான். காரணம் ஆங்கிலேயர்கள் நமக்கு அச்சடிக்கும் உரிமையை வழங்காமல் இருந்தார்கள் என்று படித்துள்ளேன். ஆனால் இந்த சட்டதிட்டங்கள் பற்றி தெரியாமல் பலரும் பல இடங்களில் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78997073114844510802013-04-09T08:05:12.092+05:302013-04-09T08:05:12.092+05:30//சிங்கள்,பவுத்தமே அரச மொழி,மதம்னு சட்டம், மலையகத்...//சிங்கள்,பவுத்தமே அரச மொழி,மதம்னு சட்டம், மலையகத்தமிழர்கள் வெளியேற்றம் எல்லாம் எப்போ நடந்துச்சு?//<br />சிங்கள், பெள்த்தம், அரசமொழி எல்லாவற்றுக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை,நாங்கள் இந்தியா எப்படி ஈழத்தமிழர்களின் அழிவுக்குக் காரணியானது என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மலையகத்தமிழர்களின் வெளியேற்றத்தில் இந்தியா ஈழத்தமிழர்களின் முதுகில் அல்ல viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58873097912562360372013-04-09T08:03:54.404+05:302013-04-09T08:03:54.404+05:30மனிதர்களின் தனிப்பட்ட குணங்களை சாதிக்கும் மதத்திற்...மனிதர்களின் தனிப்பட்ட குணங்களை சாதிக்கும் மதத்திற்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் பூசுவது சரியில்லை.<br /><br />அற்புதம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46702869245828753262013-04-09T08:01:17.181+05:302013-04-09T08:01:17.181+05:30உலக அளவில் பழமையான அச்சுக்கூடங்களில் ஒன்றாக தமிழக ...உலக அளவில் பழமையான அச்சுக்கூடங்களில் ஒன்றாக தமிழக அச்சுக்கூடங்கள் இருந்தன, தமிழ் நாட்டில் அச்சுத்தொழிலின் வயது 450 ஆண்டுகள்.//<br />கேள்வி என்னவென்றால் அந்த அச்சு இயந்திரங்களுக்குச் சொந்தக்காரர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களா, ஐரோப்பிய பாதிரிமார்களா? அவர்களின் நோக்கம் உண்மையில் தமிழ்த்தொண்டா? எத்தனை சிரமங்களுக்கு மத்தியில் ஆறுமுகநாவலர் தமிழ்நூல்களை அச்சிட அச்சுஇயந்திரம் viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18463268764274260922013-04-09T07:59:12.038+05:302013-04-09T07:59:12.038+05:30உங்களோடு பெரும்பாலும் முட்டிக்கொள்வது போல சூழல் உர...உங்களோடு பெரும்பாலும் முட்டிக்கொள்வது போல சூழல் உருவாக காரணமே, நீங்கள் ஒரு கருத்தினை , அதன் முழுப்பரிமாணத்தில் உள்வாங்கிக்கொள்ளாமலே சமயங்களில் ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடிப்பீர்கள், இது எனது அவதானிப்பு :-))<br /><br /><br />நாம என்ன தேர்தல் சீட்டுக்காக முட்டிக் கொள்கின்றோம். கருத்துக்காகத்தானே. தவறு என்றாலும் கூட தொடர்ந்து முட்டி முட்டி முயற்சிப்போம்.<br /><br />என்னளவில் தெரிந்தவற்றைத்தான் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com