tag:blogger.com,1999:blog-700860302405631943.post3683691127227255729..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: போரும் அமைதியும்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-48719284066927639702013-10-28T14:48:38.622+05:302013-10-28T14:48:38.622+05:30உங்கள் விமர்சனம் ஒவ்வொரு வரியையும் படித்து ரசித்த ...உங்கள் விமர்சனம் ஒவ்வொரு வரியையும் படித்து ரசித்த விதம் மகிழ்ச்சியை தந்தது. தொடர் பதிவில் இந்த ஒரு குழ்ந்தை சமாச்சாரமும் வருகின்றது. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3848780292453127362013-10-28T14:47:16.246+05:302013-10-28T14:47:16.246+05:30என் மதிப்பிற்குரிய நண்பருக்கு என் நன்றி.என் மதிப்பிற்குரிய நண்பருக்கு என் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29762725939313370262013-10-28T12:17:02.075+05:302013-10-28T12:17:02.075+05:30600 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! என் ஒரே மகளையே ச...600 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! என் ஒரே மகளையே சமாளிப்பது பெரிய பாடா இருக்கும்.. ஸ்கூல் கிளம்பியாச்சுன்னா மழை பெய்து ஓயந்த மாதிரி நிசப்தமா இருக்கும்... ! ஆனாலும் குழந்தைகள் விஷயத்தில் போர்க்களம்தான் நமக்கு பிடித்தமானதாயிருக்கிறது. <br />இன்று குழந்தைகளின் வலுவின் தன்மை மாறிவிட்டது என்று சொன்னது மிக உண்மை .. எங்க வீட்டு இளவரசி... ஸ்கூல் விட்டு வந்து பார்த்தா சாப்பிட்டு நாலு நாள் ஆனது மாதிரி உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44232707675249457462013-10-28T02:32:30.323+05:302013-10-28T02:32:30.323+05:30காம்ரேட் தொழிலதிபதிவரே,
எங்க்கண்ணுக்குலாம் கூகிள்...காம்ரேட் தொழிலதிபதிவரே,<br /><br />எங்க்கண்ணுக்குலாம் கூகிள்/பிலாக்கர்காரன் வெளம்பரம் ஒன்னுமே தெரியலை..நீங்க பெருசு பெருசா ஒட்டி வச்சிருக்க போஸ்டர் தான் தெரியுது, எதுக்கும் ஒருக்கா கண்ணை நல்லாத்தொடைச்சிட்டு பாருங்க அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51827672369942202412013-10-27T23:35:11.487+05:302013-10-27T23:35:11.487+05:30கொசுத்தொல்லை தாங்கலடா சாமி அவ்வ்!
தொழிலதிபதிவரே எ...கொசுத்தொல்லை தாங்கலடா சாமி அவ்வ்!<br /><br />தொழிலதிபதிவரே எதாவது கொசுமருந்து அடிச்சி கட்டுப்படுத்தும்,அப்பறம் நானே மருந்து அடிக்க கிளம்பினா சேதாரம் அதிகமாயிடும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79914394690830613662013-10-27T20:26:29.926+05:302013-10-27T20:26:29.926+05:30600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கடலுக்குள் சென்று ...<br />600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கடலுக்குள் சென்று முத்து குளித்து நல்ல முத்துவை எடுத்து வருவார்கள் . நான் நெட்டில் சென்று எடுத்து வந்து முத்து "மதிப்பு மிக்க முத்து" உங்கள் தளம்தான். <br /><br /><br />இந்த பதிவை படிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான இந்திய குடும்பத்தின் அன்றாட நிகழ்ச்சியை படித்து மகிழ்ந்தேன். இந்த மாதிரியான சுவாரஸ்யம் இங்கு இல்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43092636900029103922013-10-27T19:13:32.536+05:302013-10-27T19:13:32.536+05:30நன்றி தனபாலன். என்ன ப்ளாக்கர் கானுங்க இப்படி விளம...நன்றி தனபாலன். என்ன ப்ளாக்கர் கானுங்க இப்படி விளம்பரத்த போட்டு கொன்னு கொலையெடுக்குறானுங்க. ஏதாவது மாற்ற வழியுண்டா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73365225491192859952013-10-27T19:02:04.182+05:302013-10-27T19:02:04.182+05:30http://www.tamilvaasi.com/http://www.tamilvaasi.com/திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8418936144032131732013-10-27T18:59:37.899+05:302013-10-27T18:59:37.899+05:30கவனிக்கவும்... 600 வது பதிவு...! மலைக்க வைக்கிறது ...கவனிக்கவும்... 600 வது பதிவு...! மலைக்க வைக்கிறது சாமீ....!!!!!!!!<br /><br />50 ஆம் பதிவே யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைத்திருந்தேன்... கண்டுபிடித்தவர் யார் தெரியுமா...? அவர் தான் உண்மையான நண்பர்... (http://dindiguldhanabalan.blogspot.com/2012/10/Top-Ten-First-Ten.html) அவர் தான் இன்று வரை தொடர்பில் இருக்கும் நண்பர்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46543667009640738682013-10-27T18:49:42.833+05:302013-10-27T18:49:42.833+05:30இதை (இந்த கிண்டலை) மிகவும் ரசித்தேன்... ஹா...ஹா......இதை (இந்த கிண்டலை) மிகவும் ரசித்தேன்... ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24061176275483013062013-10-27T18:04:18.034+05:302013-10-27T18:04:18.034+05:30நன்றி முகமது சலிம்.நன்றி முகமது சலிம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12634836399577279782013-10-27T18:03:18.463+05:302013-10-27T18:03:18.463+05:30அடக்கிவாசிச்சுட்டரே,நானும் கவனிக்கலை.
அடக்கி வாசி...அடக்கிவாசிச்சுட்டரே,நானும் கவனிக்கலை.<br /><br />அடக்கி வாசிப்பது வளர்ச்சியின் நீட்சி.<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52584514934444460652013-10-27T17:55:06.229+05:302013-10-27T17:55:06.229+05:30இங்கேயும் வவ்வாலுடன் மல்லுக்கட்டுவது தொடருமோ?
மரம...இங்கேயும் வவ்வாலுடன் மல்லுக்கட்டுவது தொடருமோ?<br /><br />மரம் சும்மா இருக்கின்றதே என்று காற்று விடுமா?<br /><br />அலைகள் ஆர்ப்பட்டமாய் இருக்கின்றதே என்று மீனவன் அமைதியாய் இருந்து விடுவானா என்ன?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66254318386523268412013-10-27T17:52:34.970+05:302013-10-27T17:52:34.970+05:30நன்றிங்க. அதற்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கின்ற...நன்றிங்க. அதற்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கின்றேன். இதன் தொடர் பதிவில் எழுதுகின்றேன். ஏன் என்று உங்களுக்கு படிக்கும் போது புரியம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32509405234145440882013-10-27T16:47:11.357+05:302013-10-27T16:47:11.357+05:30அருமையான அனுபவமான பதிவு. குழந்தைகளின் விளையாட்டுக்...அருமையான அனுபவமான பதிவு. குழந்தைகளின் விளையாட்டுக்கு உரிய ஆடுகளங்கள் இன்று பல பள்ளிகளில் கிடையாது. அப்படியிருந்தும் அவர்களில் சிலர் சிறந்த ஆட்டக்காரர்களாக உருவாவது நம்பிக்கையூட்டுகிறது. திங்கள், செவ்வாய், புதன் மூன்று நாள் மட்டுமே பாடம், வியாழன் அன்று விளையாட்டு மட்டுமே, பிறகு வெள்ளி அன்று படிப்பு, எல்லா சனி, ஞாயிறும் விடுமுறை என்ற நிலைமை அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே சரிவிகித உடல்வலுவும் அறிவு இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21644542293682928392013-10-27T16:05:31.587+05:302013-10-27T16:05:31.587+05:30அமுதவன் சார்,
முதலாளிங்கனாலே தொழிலாளிங்க கூட மல்ல...அமுதவன் சார்,<br /><br />முதலாளிங்கனாலே தொழிலாளிங்க கூட மல்லுக்கட்டத்தானே செய்வாங்க, அதுவும் விவசாயத்தொழிலாளினா சும்மா விட்ருவாங்களா அவ்வ்.<br /><br />ஹி...ஹி எல்லாம் சித்தாந்த உரசல்களே.<br /><br />#//அறுநூறு பதிவு எழுதியிருக்கிறீர்களா? ஆச்சரியம். வாழ்த்துக்கள்..........<br />//<br /><br />எங்கே 600னு போட்டிருக்கு ஒன்னும் புரியலையேனு பார்த்தால் லேபிளில் போட்டு இருக்கு, வழக்கமா ஆர்ப்பாட்டமா வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79014261246133358672013-10-27T14:43:14.412+05:302013-10-27T14:43:14.412+05:30நம்முடைய சின்ன வயது ஞாபகத்தை அசைபோடுவது என்பது வேற...நம்முடைய சின்ன வயது ஞாபகத்தை அசைபோடுவது என்பது வேறு; இப்போதைய சின்ன வயதுப் பிள்ளைகளை, அவர்களின் பருவத்தை அணுகியிருந்து பார்த்து அதுபற்றிப் பேசுவது என்பது வேறு. இரண்டாவதை அழகுபட சொல்லத் துவங்கியிருக்கிறீர்கள். இன்னும் தொடர்ச்சியாய் சில பதிவுகள் வரும் என்பதால் அத்தனையையும் படித்துவிட்டுப் பிறகு பாராட்டலாம் என்றிருக்கிறேன்.<br />அறுநூறு பதிவு எழுதியிருக்கிறீர்களா? ஆச்சரியம். வாழ்த்துக்கள்..........<Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62862244781235183212013-10-27T12:26:45.610+05:302013-10-27T12:26:45.610+05:30குழந்தைகளின் குறும்புத்தனங்கள் ரசிக்ககுடியதே!! 6...குழந்தைகளின் குறும்புத்தனங்கள் ரசிக்ககுடியதே!! 600 க்கு வாழ்த்துக்கள்mohamed salimhttps://www.blogger.com/profile/06737694177305842904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4478993290042290002013-10-27T11:06:00.357+05:302013-10-27T11:06:00.357+05:30தனபாலன் இது இன்னமும் நாலைந்து பதிவுகளாக வரும். உங...தனபாலன் இது இன்னமும் நாலைந்து பதிவுகளாக வரும். உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55548716195192142562013-10-27T11:05:09.913+05:302013-10-27T11:05:09.913+05:30அழகான எளிமையான சக்தி வாய்ந்த வார்த்தைகள். ஒரு பதி...அழகான எளிமையான சக்தி வாய்ந்த வார்த்தைகள். ஒரு பதிவுக்கு எழுத வேண்டிய விசயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கீங்க. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51113624350708016712013-10-27T11:04:24.954+05:302013-10-27T11:04:24.954+05:30ரொம்ப அழகா எழுதுறீங்க. நிச்சயம் அந்த கொசுவர்த்திய...ரொம்ப அழகா எழுதுறீங்க. நிச்சயம் அந்த கொசுவர்த்தியை படிக்க ஆவலாக உள்ளேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78703158869820383652013-10-27T11:03:42.866+05:302013-10-27T11:03:42.866+05:30பல முறை நீங்கள் விமர்சனம் எழுதியிருந்தாலும் இன்று ...பல முறை நீங்கள் விமர்சனம் எழுதியிருந்தாலும் இன்று தான் உங்கள் வயது பின்புலத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82755363362077396282013-10-27T11:03:01.649+05:302013-10-27T11:03:01.649+05:30என்ன தவம் செய்தேன்? விக்கிபீடியாவே வந்து இப்படி ஒ...என்ன தவம் செய்தேன்? விக்கிபீடியாவே வந்து இப்படி ஒரு வார்த்தை எழுதி வைக்க. கண்கள் பனித்தது. இதயம் நொறுங்கியது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2208471638434617432013-10-27T11:02:05.080+05:302013-10-27T11:02:05.080+05:30குமார் உங்களுக்கு உண்மையிலேயே அழகாக கவிதை எழுத வரு...குமார் உங்களுக்கு உண்மையிலேயே அழகாக கவிதை எழுத வருகின்றது. நான் தான் நம்ம வவ்வால்கிட்டே பயிற்சி எடுத்துட்டு எழுதலாம்ன்னு அவரோட அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்துருக்கேன். நந்தவனம் இந்தியா வந்ததும் நாங்க ரெண்டு பேரும் கத்துக்ற ஐடியாவுல இருக்கோம். அதன்பிறகு நிச்சயம் எழுதுவேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53360018545575882702013-10-27T11:00:31.505+05:302013-10-27T11:00:31.505+05:30கல்லூரி போகின்ற அளவுக்கு பெரிய ஆள் வீட்டில் இருக்க...கல்லூரி போகின்ற அளவுக்கு பெரிய ஆள் வீட்டில் இருக்கின்றார்களா? அப்படி போடு.<br />அப்ப கொஞ்சம் நீங்க சுதாரிப்பாத்தான் எழுதனும்ன்னு நினைக்கின்றேன். அவங்க உங்க எழுத்தை படிக்கின்றார்களா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com