tag:blogger.com,1999:blog-700860302405631943.post36707020242652977..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: இன்று பிறந்த நாள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-25662287901409712112019-11-08T12:04:08.425+05:302019-11-08T12:04:08.425+05:30Private schools focus on personal and team discipl...Private schools focus on personal and team discipline along with academic curriculum and technology. <br /><a href="http://www.sunbeamschool.org/" rel="nofollow">List of schools in Vellore</a><br />sandyhttps://www.blogger.com/profile/07380530407501026141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72453782596588745092013-08-03T06:58:32.032+05:302013-08-03T06:58:32.032+05:30நல்ல பதிவு. தொலைக்காட்சி, வியாபார சமூகம், நுகர்வுக...நல்ல பதிவு. தொலைக்காட்சி, வியாபார சமூகம், நுகர்வுக்கலாச்சாரம் என்று பல விஷயத்தை தொட்டு செல்லுகிறது. ஆனால் ஒரு சந்தேகம், பார்த்து பார்த்து செலவளிப்பது இந்திய வாழ்க்கை முறை, அன்றைய வாழ்க்கை அன்றைய சந்தோஷம் என்பது ஐரோப்பிய வாழ்க்கை முறை என்ற வரைவிலக்கணத்தை வகுத்தது யார்? என்னை பொறுத்தவரை ஒரு காலகட்டத்தில் ஐரோப்பியர் ஒரு மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினர், காலம் மாற அவர்கள் மாறினர் (அல்லது மாற Mohanhttps://www.blogger.com/profile/09668609524601809735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54386244584008331152013-08-01T21:30:42.768+05:302013-08-01T21:30:42.768+05:30உண்மைதான்.உண்மைதான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27203033960507975252013-08-01T21:30:20.137+05:302013-08-01T21:30:20.137+05:30ஞாநி அவர்கள் எப்போதும் சொல்லும் வாசகம்.
மதம் சார்...ஞாநி அவர்கள் எப்போதும் சொல்லும் வாசகம்.<br /><br />மதம் சார்ந்த பண்டிகைகளை விட இது போன்ற பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தனி மனிதனுக்குத் தேவை. நம்மை அளந்து கொள்ள பல சமயம் உணர்ந்து கொள்ள.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21035752278625794852013-08-01T08:19:10.746+05:302013-08-01T08:19:10.746+05:30இதற்கு மிக முக்கிய காரணம் தொலைக்காட்சி, மக்களைப் ப...இதற்கு மிக முக்கிய காரணம் தொலைக்காட்சி, மக்களைப் பேசும் நேரத்தை பறித்துக் கொண்டது.Anonymoushttps://www.blogger.com/profile/00210708660498970630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20842132865076026042013-08-01T04:27:37.910+05:302013-08-01T04:27:37.910+05:30வார இறுதியில் நண்பர்களோட வீட்டில் பாட்டிலை கையில் ...வார இறுதியில் நண்பர்களோட வீட்டில் பாட்டிலை கையில் எடுத்தாலே கொண்டாட்டம்தான் இதுல வேற தனியா பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையா என்ன?<br /><br />எனக்கு என் பிறந்த நாள் கொண்டாட்டமும் இல்லை ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் இல்லை ஒன்லி நீயூ இயர் ஈவ் தான் கொண்டாட்டம்... பாட்டிலோடதான்.<br /><br /><br />யாராவது என் பிறந்த நாளை கொண்டாட விரும்பினால் பேசாம வார இறுதியில் நம்ம வீட்டிற்கு வந்துடுங்க Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46588636663634959352013-08-01T00:00:12.857+05:302013-08-01T00:00:12.857+05:30இருவரின் மனசாட்சிபடி ஆட்சி நடந்தால் அங்கே சந்தோஷம்...இருவரின் மனசாட்சிபடி ஆட்சி நடந்தால் அங்கே சந்தோஷம் குடிகொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை....<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6327776854946231072013-07-31T21:45:45.097+05:302013-07-31T21:45:45.097+05:30முற்றிலும் உண்மை.முற்றிலும் உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67451819662355572332013-07-31T21:43:37.663+05:302013-07-31T21:43:37.663+05:30உங்கள் விமர்சனத்தை படிக்காமல் நீங்கள் சொன்ன விசயத்...உங்கள் விமர்சனத்தை படிக்காமல் நீங்கள் சொன்ன விசயத்தை தான் நானும் அகலிகன் வருணுக்கு பதிலாக கொடுத்துள்ளேன். ஆச்சரியம் தான். நன்றி எழில்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86581683540594327772013-07-31T21:42:17.365+05:302013-07-31T21:42:17.365+05:30வருண்
அகலிகன் விமர்சனம் போட்டதும் கொஞ்சம் ஆச்சரி...வருண் <br /><br />அகலிகன் விமர்சனம் போட்டதும் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்து. உண்மையிலேயே இங்கே பிறந்த நாள் என்றதும் கோவிலுக்குச் செல்லாதவர்கள் கூட அன்றைய தினத்தில் கோவிலுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். அல்லது அந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். தொடக்கத்தில் திருப்பூரில் தண்ணீர் பஞ்சம் அதிகம் இருந்தது. பணிபுரியும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் தலை குளித்து ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24682689603995549362013-07-31T21:34:41.649+05:302013-07-31T21:34:41.649+05:30இப்போ பொறந்த நாள்னு கொண்டாடிய பிறகுதான் நமக்கு இறந...இப்போ பொறந்த நாள்னு கொண்டாடிய பிறகுதான் நமக்கு இறந்த நாளும் வரும்னு யோசிக்க ஆரம்பிச்சு நிம்மதியெல்லாம் போயி சாவைக்கண்டு பயந்து நடுங்கி, நெறையப்பேரு மனநல மருத்துவரிடம் போயி நிக்கிறானுக! <br /><br />அடி தூள். இது தான் வருண் ராக்ஸ்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19908036814429269372013-07-31T21:33:31.734+05:302013-07-31T21:33:31.734+05:30365 நாளும் எனக்கு பிறந்த நாளே. தூங்கி எழுந்ததும் ...365 நாளும் எனக்கு பிறந்த நாளே. தூங்கி எழுந்ததும் தினந்தோறும் இந்த உலகை புதிதாய் தானே காணவேண்டியுள்ளது.<br /><br />பெரும்பாலும் கிராமத்தில் இருந்து வரக்கூடிய பெண்கள் நான் பார்த்த வரைக்கும் கொஞ்சம் கட்டிசெட்டாகத்தான் இருக்கின்றார்கள். கணவன் சரியாக இருக்கும் வரையிலும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78478100717905648892013-07-31T21:31:18.833+05:302013-07-31T21:31:18.833+05:30ரசிக்கும் மனோநிலையை வளர்த்துக் கொண்டால் மன உளைச்சல...ரசிக்கும் மனோநிலையை வளர்த்துக் கொண்டால் மன உளைச்சல் உருவாகாது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72328848262425700722013-07-31T21:30:41.215+05:302013-07-31T21:30:41.215+05:30வியாபார சமூகத்தில் நாம் அனைவரும் விலைபொருட்களேவியாபார சமூகத்தில் நாம் அனைவரும் விலைபொருட்களேஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51781260003993550072013-07-31T21:30:01.992+05:302013-07-31T21:30:01.992+05:30உணர்ந்து ஒழுங்காக வாழ்கின்றவர்களை தினந்தோறும் ஒவ்வ...உணர்ந்து ஒழுங்காக வாழ்கின்றவர்களை தினந்தோறும் ஒவ்வொரு இடத்திலும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38992558868549031642013-07-31T21:29:22.315+05:302013-07-31T21:29:22.315+05:30மனதில் சரியான ஆட்சி ஆளுமை இல்லாத போது என்று எடுத்த...மனதில் சரியான ஆட்சி ஆளுமை இல்லாத போது என்று எடுத்துக் கொள்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85812815587780556042013-07-31T21:28:21.400+05:302013-07-31T21:28:21.400+05:30மாணிக்கம்
கிராமத்தில் உள்ளவர்கள் வரைக்கும் இன்றைய...மாணிக்கம்<br /><br />கிராமத்தில் உள்ளவர்கள் வரைக்கும் இன்றைய சூழ்நிலையில் காரியத்தில் தான் கண்ணாக கவனமாக இருக்கின்றார்கள். நீண்ட நேர பேச்சு என்பதெல்லாம் மாறிவிட்டது. பிரித்து விட்டது என்பதை விட மக்களும் தனித்தனியாக பிரிந்து இருக்கே ஆசைப்படுகின்றார்கள். இது குறித்தே பலவாறு ஒரு மாதமாக யோசித்துக் கொண்டிருக்கின்றேன். கண்டு கொண்டு இருக்கும் காட்சிகள் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62588556337378633152013-07-31T21:00:06.139+05:302013-07-31T21:00:06.139+05:30All I know is we celebrated. I never cared WHY and...All I know is we celebrated. I never cared WHY and the REASON BEHIND and all?? If you care about it, here it is..<br /><br />///சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.<br /><br />ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12915429997670766092013-07-31T20:54:50.167+05:302013-07-31T20:54:50.167+05:30***அகலிகன்July 31, 2013 at 8:41 PM
ஒருவரின் பொறந...***அகலிகன்July 31, 2013 at 8:41 PM<br /><br />ஒருவரின் பொறந்த நாள் என்பது ஒரு ஸ்பெஷிஃபிக் தேதி!!!<br />அதை அவன் விருப்பப்படி கொண்டாடுவதில் என்ன தவறு. ***<br /><br />Seems like I dont read what you read in my responses! Where did I say, it is WRONG to celebrate one's birthday?!! Quote, please! வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73727205828415522342013-07-31T20:50:03.458+05:302013-07-31T20:50:03.458+05:30எங்க தமிழ் கலாச்சாரத்தில், நான் வளர்ந்த சூழலில் அப...எங்க தமிழ் கலாச்சாரத்தில், நான் வளர்ந்த சூழலில் அப்படித்தான். ஏகாதசிக்கு நைட் எல்லாம் முழிச்சிருந்து தாயம் ஆடலாம் சினிமாப் பார்க்கலாம். அது ஒரு மாதிரி ஃபன். ஆடி அமாவாசைக்கு பக்கத்தில் உள்ள கடற்கரைக்குப் போயி போயி கடலில் ஒரு முழுக்குப்போட்டு, நீதி, விளையாண்டு எஞ்ஞாய் பண்ணலாம் அதுவும் ஃபன். எந்தப் பண்டிகையுமே நாலு பேரு ஒண்னுகூடி சேர்ந்து கொண்டாடுவதற்காகத்தான். இவையெல்லாம் பலர் கொண்டாடும் பண்டிகை வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67859733632942265562013-07-31T20:48:47.897+05:302013-07-31T20:48:47.897+05:30This comment has been removed by the author.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32917927806890211672013-07-31T20:41:20.338+05:302013-07-31T20:41:20.338+05:30ஒருவரின் பொறந்த நாள் என்பது ஒரு ஸ்பெஷிஃபிக் தேதி!!...ஒருவரின் பொறந்த நாள் என்பது ஒரு ஸ்பெஷிஃபிக் தேதி!!! <br /> அதை அவன் விருப்பப்படி கொண்டாடுவதில் என்ன தவறு. எல்லாரும் பிறந்தநாளுக்கு புது துணி எடுத்து கொண்டாடுவது கிடையாது. அதற்கான வாய்ப்பும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30137368649680316302013-07-31T20:37:50.276+05:302013-07-31T20:37:50.276+05:30இதுக்கெல்லாம் ஒரு காரணம் கூறமுடியும்னா கோயில் போகவ...இதுக்கெல்லாம் ஒரு காரணம் கூறமுடியும்னா கோயில் போகவும் அவன் அவனுக்கு ஆயிரம் காரணம் இருக்கத்தான் செய்யும்.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83130373930095970382013-07-31T20:36:04.191+05:302013-07-31T20:36:04.191+05:30தீவாளி, பொங்கல், வருடப்பிறப்பு சரி ஏகாதசி, ஆடி அம்...தீவாளி, பொங்கல், வருடப்பிறப்பு சரி ஏகாதசி, ஆடி அம்மாவாசை இதெல்லாம் கூடவா ஊரே கொண்டாடும்.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11421475978288247962013-07-31T20:16:40.032+05:302013-07-31T20:16:40.032+05:30 நுகர்வுக்கலாச்சாரத்தின் இன்னுமொரு பக்கம்.. பல நேர... நுகர்வுக்கலாச்சாரத்தின் இன்னுமொரு பக்கம்.. பல நேரங்களில் இந்த மாதிரியான கொண்டாட்டங்களை தவிர்க்கும் அதே சமயத்தில் வலைப்பின்னலிட்ட இந்த வாழ்க்கையில் நாமும் சில சமயங்களில் சிலந்தியிடம் மாட்டிய பூச்சிகளாய்...<br />உங்களின் பதிவை என் முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com