tag:blogger.com,1999:blog-700860302405631943.post3257377958578175474..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பயணங்கள் கண்டறியும் பாதைகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-32660471839049941032017-10-31T12:22:20.076+05:302017-10-31T12:22:20.076+05:30மிகச் சிறப்பான பயணம் இது.மிகச் சிறப்பான பயணம் இது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2811037419721095392017-10-30T21:59:09.866+05:302017-10-30T21:59:09.866+05:30பயணங்கள் கண்டறியும் பாதைகள் - சமச்சீர்க் கல்வி, மெ...பயணங்கள் கண்டறியும் பாதைகள் - சமச்சீர்க் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வியில் தனிப்பட்ட பள்ளிகள் தனக்கென்று சேர்த்து வைத்துப் பாடத்திட்டம் அடங்கிய கல்வி, மத்திய அரசு பாடத்திட்டம், கேந்திரயா வித்தியாலயா பாடத்திட்டம், நவோதயப் பாடத்திட்டம், பன்னாட்டு பாடத் திட்டம் என்று இந்தியா முழுக்க ஏன் இன்று தமிழகம் முழுக்கக் கல்வி என்பது எது திசை? எது இலக்கு என்று தெரியாமல் எங்கங்கோ மாணவர்களை Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61190122430744174102017-10-29T13:11:11.299+05:302017-10-29T13:11:11.299+05:30இன்றைய நிலையில் கல்வியின் பயன்பாடு, பள்ளிகளின் செய...இன்றைய நிலையில் கல்வியின் பயன்பாடு, பள்ளிகளின் செயல்பாடு , பெற்றோரின் அவல நிலை மாணவர்களின் பரிதாப நிலை என பல செய்திகளை தெளிவாக ஆய்ந்து<br />எழுதியுள்ளீர்! அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய பதிவு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39096469395888916672017-10-29T07:57:59.678+05:302017-10-29T07:57:59.678+05:30இன்றைய நிலை பெரும் கவலைக்கு உரியதுதான் ஐயா
இன்று க...இன்றைய நிலை பெரும் கவலைக்கு உரியதுதான் ஐயா<br />இன்று கல்வி ஒரு வியாபாரப் பொருளாகிவிட்டது.<br />பெற்றோர்களே இதன் முதல் காரணம் <br />..நம் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்தில் கவனம் கொள்வோம். மற்றவற்றை அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழ்நிலையில் பெறக்கூடிய அனுபவங்கள் வழி நடத்தும். வழி காட்டும். ...<br />உண்மை ஐயா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10077480574611728752017-10-29T06:47:55.602+05:302017-10-29T06:47:55.602+05:30குழந்தைகளை அவ்வப்போது நாம் கவனித்து அறிவுரை கூறிவர...குழந்தைகளை அவ்வப்போது நாம் கவனித்து அறிவுரை கூறிவரவேண்டும். அவர்களும் தத்தம் கால்களில் நிற்கும் அளவிற்கு நாம் பக்குவப்படுத்தவேண்டும். இக்காலகட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பு என்பதுகூட சிரமமான நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. அவர்களை மிகவும் நுணுக்கமாக அணுகினால் புரிந்துகொள்வர்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com