tag:blogger.com,1999:blog-700860302405631943.post3001821950894903958..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: நடிகர் பிரகாஷ்ராஜ்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-55583797151797474642013-08-09T05:33:11.945+05:302013-08-09T05:33:11.945+05:30இன்னும் சி.டி. வாங்கலீங்க.இன்னும் சி.டி. வாங்கலீங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28930752681787558892013-08-05T14:12:35.527+05:302013-08-05T14:12:35.527+05:30சேரன் நிகழ்வுகள் பல இடங்களில் முக்கிய பேசு பொருளாக...சேரன் நிகழ்வுகள் பல இடங்களில் முக்கிய பேசு பொருளாக உள்ளதுஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69208603562508669982013-08-05T14:12:01.728+05:302013-08-05T14:12:01.728+05:30வெளிப்படையான மனிதர்.வெளிப்படையான மனிதர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15472784898283326442013-08-04T17:54:26.858+05:302013-08-04T17:54:26.858+05:30எனக்கும் திரு பிரகாஷ்ராஜ் நடிப்பு ரொம்பப் பிடிக்கு...எனக்கும் திரு பிரகாஷ்ராஜ் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். நாங்கள் இந்த ஊருக்கு வாத புதிதில் அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தார். நிறைய தொடர்கள் பார்த்திருக்கிறேன். நான் கன்னட மொழி கற்றதே இப்படித்தான். <br /><br />பின்னூட்டங்கள் வழக்கம்போல சுவாரஸ்யம். அதிலும் ஒரு அப்பாவாக திரு சேரனின் நிலைமை நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87138981865927352182013-08-04T17:48:53.108+05:302013-08-04T17:48:53.108+05:30கவிப்பிரியனின் கருத்துகள் பல உண்மையை எடுத்துரைக்கி...கவிப்பிரியனின் கருத்துகள் பல உண்மையை எடுத்துரைக்கின்றன. அருமையான கருத்துகள் நான் சொல்ல நினைப்பதை அவரே சொல்லிவிட்டார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84474634293252585652013-08-04T14:58:40.874+05:302013-08-04T14:58:40.874+05:30 சேரனுக்கு வக்காலத்து வாங்கவில்லை... ஆனால் ஒரு படை... சேரனுக்கு வக்காலத்து வாங்கவில்லை... ஆனால் ஒரு படைப்பையும் படைப்பாளியையும் எப்போதும் இணைத்து பார்க்க கூடாது என்பது என் கருத்து....காதல் படம் எடுத்து விட்டு சேரன் ஏன் காதலுக்கு எதிரனவராக இருக்கின்றார் என்று கேட்கின்றார்கள்...?,அதற்கு என் பதில் கிழே,.,<br /><br />நிழல் வாழ்க்கை வேறு... நிஜ வாழ்க்கை வேறு... என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை... இரண்டையும் முடிச்சி போடுவதே அபத்தத்தின் உச்சம் எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44233465011233132712013-08-04T14:11:59.308+05:302013-08-04T14:11:59.308+05:30“காதலிக்கிறேன்” என்று சொல்லி விட்டாலே கண்ணை மூடிக்...“காதலிக்கிறேன்” என்று சொல்லி விட்டாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து தான் ஆக வேண்டும் என்று நினைப்பவன் வடிகட்டிய முட்டாளாக தான் இருக்க வேண்டும்.சாதிக்காக காதலை தடுத்தால் அது பெரிய அவமானம் தான்.ஆனால் ஒரு வேலைக்கு ஆள் எடுக்கும் போது கூட அவனை பற்றி ஆயிரம் விசயங்களை அலசி ஆராய்கிறார்கள். 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு போகிற ஒருவனையே அத்தனை விசயங்கள் அலசி ஆராய்ந்து விட்டு பிடித்திருந்தால் தேர்வு எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42076585682184686122013-08-04T12:59:10.106+05:302013-08-04T12:59:10.106+05:30thoughtful postthoughtful postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22625831589467111592013-08-04T12:54:43.034+05:302013-08-04T12:54:43.034+05:30அவசியம் பார்க்கவும்அவசியம் பார்க்கவும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69481566416426115562013-08-04T12:54:20.760+05:302013-08-04T12:54:20.760+05:30உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4971879230692097062013-08-04T12:53:41.336+05:302013-08-04T12:53:41.336+05:30படம் எப்படி?படம் எப்படி?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74501213858151218312013-08-04T12:53:16.159+05:302013-08-04T12:53:16.159+05:30பார்த்து உங்கள் விமர்சனம் எழுத வேண்டுகின்றேன்.பார்த்து உங்கள் விமர்சனம் எழுத வேண்டுகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11161492561750303282013-08-04T09:15:55.495+05:302013-08-04T09:15:55.495+05:30எதனாலோ இந்தப் படம் மட்டும்
பார்க்க முடியாமல் விட்ட...எதனாலோ இந்தப் படம் மட்டும்<br />பார்க்க முடியாமல் விட்டுப்போனது<br />அவசியம் பார்த்துவிடுகிறேன்<br />அருமையான பகிர்வுக்கு<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81048353073429436182013-08-04T04:03:19.428+05:302013-08-04T04:03:19.428+05:30//படிக்க, பார்க்க, ரசிக்க//
நம்மளுக்கு முக்கியமா...//படிக்க, பார்க்க, ரசிக்க// <br /><br />நம்மளுக்கு முக்கியமான "பதிவு எழுத" என்பதை விட்டு விட்டீர்களே!<br /><br />தவிர ஐம்பது ரூபாய்க்கு செலவு வைத்து விட்டீர்களே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59190507141027296352013-08-03T22:24:32.990+05:302013-08-03T22:24:32.990+05:30இதைப்பற்றி நானே பதிவெழுதலாம் என்றிருந்தேன் ஜோதிஜி!...இதைப்பற்றி நானே பதிவெழுதலாம் என்றிருந்தேன் ஜோதிஜி! பாவம் சேரன். காதலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் தனக்கென்று வரும்போதுதான் அதன் தீவிரத்தை உணர்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரகாஷ்ராஜ், ராதாமோகன்,சேரன் பங்கு கொண்ட விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியை முழுவதும் பார்க்க நேரிட்டது. உருகி உருகி காதலித்தவர்கள் எல்லாம் தங்கள் சோகக் கதையைச் சொல்ல பரிதாபப் பட்டுக்கொண்டிருந்தார் சேரன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13894706679360846832013-08-03T20:39:37.831+05:302013-08-03T20:39:37.831+05:30பார்க்கவில்லை... பார்க்கத் தூண்டி விட்டீர்கள்...பார்க்கவில்லை... பார்க்கத் தூண்டி விட்டீர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com