tag:blogger.com,1999:blog-700860302405631943.post2335049450727761042..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பெண்fகள், குழந்தைகள் கொஞ்சம் சுதந்திரம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-52700749908057505332010-11-24T05:48:54.226+05:302010-11-24T05:48:54.226+05:30//...என்றபோதிலும் நான் பெண்களின் சுதந்திரத்தை ஆதரி...//...என்றபோதிலும் நான் பெண்களின் சுதந்திரத்தை ஆதரிக்க மாட்டேன்.//<br />//இதுபோன்ற பெண்கள் குறித்த நேர்மறை எதிர்மறை எண்ணங்களால் தான் என்னுடைய பெண் குழந்தைகளுக்கு முழுமையான சுதந்திரத்தையும் அதன் உண்மையான அர்த்தத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வருகின்றேன்.//<br /><br />ஆதரிக்காமல், சொல்லிக்கொடுப்பதென்ன?<br /><br />கண் புருவத்தை அழகு படுத்துவதை கூட சுதந்திரமாக சொல்லும் நிலையில் தான் நாம் Seikonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11724652816015857902010-11-24T05:40:24.316+05:302010-11-24T05:40:24.316+05:30//...என்றபோதிலும் நான் பெண்களின் சுதந்திரத்தை ஆதரி...//...என்றபோதிலும் நான் பெண்களின் சுதந்திரத்தை ஆதரிக்க மாட்டேன்.//<br />//இதுபோன்ற பெண்கள் குறித்த நேர்மறை எதிர்மறை எண்ணங்களால் தான் என்னுடைய பெண் குழந்தைகளுக்கு முழுமையான சுதந்திரத்தையும் அதன் உண்மையான அர்த்தத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வருகின்றேன்.//<br /><br />ஆதரிக்காமல், சொல்லிக்கொடுப்பதென்ன?<br /><br />கண் புருவத்தை அழகு படுத்துவதை கூட சுதந்திரமாக சொல்லும் நிலையில் தான் நாம் Seikonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89600595569491503942010-11-20T19:54:38.119+05:302010-11-20T19:54:38.119+05:30மிக நல்ல தேர்ந்து தெளியவேண்டிய விவாதம் ..மிக நல்ல தேர்ந்து தெளியவேண்டிய விவாதம் ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47888160160031107952010-11-17T18:11:40.475+05:302010-11-17T18:11:40.475+05:30எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கைய...எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே, இதுதான் என்னுடைய கருத்தும், நானும் திருப்பூரை சேர்ந்தவன் என்பதால், உங்களுடைய கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது, நானும் பெரும்பான்மையான கருத்துக்களை வழிமொழிகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53657137467315569082010-11-17T05:05:42.764+05:302010-11-17T05:05:42.764+05:30ஆஜர்.ஆஜர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73488092715375359442010-11-16T20:02:08.827+05:302010-11-16T20:02:08.827+05:30ஜோதிஜி ரொம்ப யோசிக்க வைத்த பதிவு..
விமர்சனங்களில...ஜோதிஜி ரொம்ப யோசிக்க வைத்த பதிவு.. <br /><br />விமர்சனங்களில் கூட மிக ஆரோக்யம் இருக்கு.. <br /><br />தமிழ் உதயம்.. தேவா ., துளசி கோபாலை வழிமொழிகிறேன்.. <br /><br />நிறைய இடங்களில் உண்மை இருக்கிறது.. சில இடங்களில் நீங்கள் ஒரு வட்டத்துக்குள் இருக்கிறீர்களோ என தோன்றுகிறது.. <br /><br />எதையும் பேசித் தீர்த்துவிட முடியும் என்றா நினைக்கிறீர்கள்.. அதுவும் இல்லாமல் அதீதமாய் இல்லாத எந்தச் செயலும்.. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13288797485725688432010-11-15T15:18:30.294+05:302010-11-15T15:18:30.294+05:30முழுவதும் நன்றாக இருக்கிறது. பெண்களுக்கான விளக்கம்...முழுவதும் நன்றாக இருக்கிறது. பெண்களுக்கான விளக்கம் / இலக்கணம் என்பதாக அன்றைய ஆசிரியைகளை மட்டும் தான் நினைக்க முடிகிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75210731854533045342010-11-15T14:08:20.469+05:302010-11-15T14:08:20.469+05:30தொப்பி விக்கி ரெண்டு பேரும் ப்ரொபைல் படங்களே பல கத...தொப்பி விக்கி ரெண்டு பேரும் ப்ரொபைல் படங்களே பல கதைகள் சொல்கிறது. தொப்பி உங்கள் எழுத்துக்கள் உண்மையிலேயே ரொம்பவே என்னை கவர்கின்றது. குறிப்பா உங்க நகைச்சுவை உணர்வு. அற்புதம்.<br /><br />விக்கி உங்களின் காந்தி குறித்த விமர்சனம் பார்த்து அதிசயத்து உள்ளே வந்தேன். வருகைக்கு நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79773014830202831002010-11-15T13:52:07.036+05:302010-11-15T13:52:07.036+05:30தண்ணி அடிப்பவர்களை விட அதை அடிக்க வைப்பவர்களே .......தண்ணி அடிப்பவர்களை விட அதை அடிக்க வைப்பவர்களே ........<br />இங்கு கிங் ஆக இருப்பதை விட கிங் மேக்கராக இருப்பது அழகு என்று யாரோ சொன்னதாக ஞாபகம்.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79997778299906102322010-11-15T13:35:33.999+05:302010-11-15T13:35:33.999+05:30நீங்கள் புதியவர்களை வரவேற்று பின்னூட்டம் போடும்போத...நீங்கள் புதியவர்களை வரவேற்று பின்னூட்டம் போடும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />நன்றிTHOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81051070584302625792010-11-15T07:18:04.694+05:302010-11-15T07:18:04.694+05:30ரொம்ப நாட்கள் எல்லாம் சிந்திக்கும் எவரும் முக்கியத...ரொம்ப நாட்கள் எல்லாம் சிந்திக்கும் எவரும் முக்கியத்துவம் கொடுத்து அலைந்து கொண்டிருக்க மாட்டார்கள்..<br /><br />தலைவரே இது தான் அடுத்த பதிவின் கருவே. அதெப்படி அமெரிக்கா வரைக்கும் நான் நினைத்துக் கொண்டுருப்பது வந்து சேர்ந்தது. கெட்டி மட்டுமல்ல நீங்க சுட்டியும் கூட.<br /><br />தாராபுரத்தான் ஐயா வாங்க. நீங்க சொன்னது உண்மை தான். கூட்டுக்குள் இருப்பது புழுவா இல்லை தேனான்னு பார்த்து தானே ஆகனும்.<br ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57659708195881371452010-11-15T07:07:53.570+05:302010-11-15T07:07:53.570+05:30ம்ம்ம்... ஜோதிஜி, அடுத்தப் பதிவ எதிர்பார்த்து நிறை...ம்ம்ம்... ஜோதிஜி, அடுத்தப் பதிவ எதிர்பார்த்து நிறைய பேரு வெயிட்டீஸ் போல :))<br /><br />என்னயப் பொருத்த மட்டிலும் இந்த நவீன மாற்றமெல்லாம் ஒரு சமச்சீருக்கு வரும் எட்டிய ஒரு சாரார் அதன் சாதாக பாதங்களை அறிந்து வெளிக்கிடும் பொழுது.<br /><br />எண்ணி பயம்/பீதி கொள்ளத் தேவையில்லை என்பது, என்னோட கருத்து! பொறுப்பு இரு பாலாருக்குமே உண்டு/தேவை! புறவயமாக ரொம்ப நாட்கள் எல்லாம் சிந்திக்கும் எவரும் Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28461474984415178032010-11-15T07:01:11.439+05:302010-11-15T07:01:11.439+05:30தேன் கூட்டில் கையை வைத்த மாதிரி தெரியுதுங்க..தேன் கூட்டில் கையை வைத்த மாதிரி தெரியுதுங்க..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1398196646510345972010-11-15T06:50:54.396+05:302010-11-15T06:50:54.396+05:30இரண்டு நாளா பதிவின் பக்கங்கள் வரல.
நல்லாத்தான் ஜோத...இரண்டு நாளா பதிவின் பக்கங்கள் வரல.<br />நல்லாத்தான் ஜோதிஜி முழிக்கிறார் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63866545293054609792010-11-14T20:54:30.437+05:302010-11-14T20:54:30.437+05:30//ராசா நீ கொடுத்துள்ள இந்த விசயம் ரதிக்கு... வழிமொ...//ராசா நீ கொடுத்துள்ள இந்த விசயம் ரதிக்கு... வழிமொழிகின்றேன்.//<br /><br />என்ன ரெண்டு பெரும் சேர்ந்து என்னைய கலாய்க்கிறீங்களா? :)<br /><br /><br />//இதனை சமூக உளவியல் பிரச்சினையாக அலசும்போது வேறுவகையான விடைகள் நமக்குக் கிடைக்கக்கூடும்//<br /><br />இதையே தான் நான், <br /><br />//பெண்களை வெறுமனே அவர்களின் ஆடை, அலங்காரங்கள், பாவனைகளின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடுவது ஏற்புடையதல்ல. இந்த மேலோட்டமானBibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8875840913371611102010-11-14T20:24:05.322+05:302010-11-14T20:24:05.322+05:30பயணமும் எண்ணங்களும் மீண்டும் நன்றிங்க.
ஈழத்திலும...பயணமும் எண்ணங்களும் மீண்டும் நன்றிங்க.<br /><br /><br />ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள பெண்கள் நிறையப்பேர் சிந்தனை சுதந்திரம் கொண்டவர்களாய் இருப்பார்கள். ஆனால், அவர்களின் "வீடு" எவ்வளவு தூரம் ஓர் பெண்ணை அவள் சுதந்திர சிந்தனைகளை அனுமதிக்கவோ அல்லது அதன் வழி செயற்படவோ அனுமதிக்கிறது!!<br /><br />ரதி இது குறித்து அடுத்த பதிவை படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். உங்கள் புரிந்துண்ரவுக்கு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32839207973759713902010-11-14T20:21:47.787+05:302010-11-14T20:21:47.787+05:30நான் சென்னையின் மையப்பகுதியில் வாழ்ந்துவருபவன் மற்...நான் சென்னையின் மையப்பகுதியில் வாழ்ந்துவருபவன் மற்றும் இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் நெருங்கிப் பழகுபவன் என்ற முறையில் இன்று நிலவிவரும் கலாச்சாரச் சீர்கேடு என்னை நிலைகுலைய வைத்துள்ளது.<br /><br />தங்க ராசா நீ கொடுத்துள்ள இந்த விசயம் ரதிக்கு... வழிமொழிகின்றேன். எங்கெங்கு காணிணும் இன்பத்தை தங்களின் சுதந்திரத்தின் மூலம் கண்டு கொண்டுருக்கும் பெண்கள் பெற்ற சுதந்திரம்.<br /><br />வாங்க தேவா. இருவரும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57443058209725799732010-11-14T20:09:07.344+05:302010-11-14T20:09:07.344+05:30ஜோதிஜி,
நான் ஒரு பெண்ணாய் சுதந்திரமானவள் தான். எ...ஜோதிஜி, <br /><br />நான் ஒரு பெண்ணாய் சுதந்திரமானவள் தான். எனக்குரிய எல்லைகளை அதன் விஸ்தீரனங்களை நானே தீர்மானிக்கிறேன். அது என்னிடமிருந்து மட்டும் வரவில்லை. என் வீடும் ஓர் காரணம். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தது. என்னுடைய நியாயமான விருப்பங்களுக்கு யார் அல்லது எது தடையாய் இருந்தாலும் அதை கடந்து நான் போவேன் என்பது அவர்களுக்கும் தெரியும். அப்படி நான் போவேனேயானால் என் வாழ்வில் ஏற்படும் Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91170384405794708152010-11-14T12:56:58.727+05:302010-11-14T12:56:58.727+05:30இது தொடரா நண்பரே....!
கட்டுரையினை வாசித்து உங்கள...இது தொடரா நண்பரே....! <br /><br />கட்டுரையினை வாசித்து உங்கள் புரிதலை விளங்கிய அதே நேரத்தில் மிகைப்பட்ட இடங்களில் முரண்பட்டுப் போய் நிற்கிறேன்.<br /><br />வட்டத்துக்குள் இருக்கிறார்கள் என்று பார்க்கும் பார்வையுமொரு வட்டத்திற்குள் இருப்பதாகப் படுகிறது. உங்களின் கோணம்...இது....<br /><br />ஆரோக்கியமான தெளிதல் நோக்கிய ஒரு களம்தான்!...கட்டுரை முடியும் வரை தொடர்ந்து வந்து வாசிக்கிறேன்....பிறகு dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22249840234391176422010-11-14T12:29:44.145+05:302010-11-14T12:29:44.145+05:30ஹிட் என்பதற்காக பிட்டு சமாச்சாரங்களை எழுத மனமில்லை...ஹிட் என்பதற்காக பிட்டு சமாச்சாரங்களை எழுத மனமில்லை. //<br /><br /> நன்று<br /><br /><br />பிரபல்யம், மார்க்கெட்டிங் யுத்தி, குழு மனப்பான்மை, போன்ற அத்தனையும் தாண்டி //<br /><br />அவை நிலைக்காது ஜி.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40172443331241272172010-11-14T11:59:13.409+05:302010-11-14T11:59:13.409+05:30virutcham ..
பெண் தான் குடும்பத்தின் ஆணி வேர்.
...virutcham ..<br /><br />பெண் தான் குடும்பத்தின் ஆணி வேர். <br /><br />இது தான் என்னுடைய அடிப்படை கருத்தும்.<br /><br />முகுந்த அம்மா....... இதை படித்து சுடச்சுட உங்கள் பதிவிலும் ஒரு தனித்தலைப்பில் உங்கள் எண்ணங்களை கொண்டு வந்தமைக்கு முதலில் நன்றிங்க.<br /><br /><br />வீட்டில் இருக்கும் எந்த பெண்ணாவது வீட்டு வேலை செய்யாமல் இருக்கிறார்களா?. அவர்களின் அடிப்படை கடமைகளை செவ்வனே செய்கிறார்கள். <br /><ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5207602516025683392010-11-14T11:52:21.482+05:302010-11-14T11:52:21.482+05:30இன்றைய நுகர்வுக்கலாச்சாரத்தில் அனைத்தும் நுகரப்பட ...இன்றைய நுகர்வுக்கலாச்சாரத்தில் அனைத்தும் நுகரப்பட வேண்டியவை... "life is to enjoy" என்ற கருத்தாக்கம் இளந்தலைமுறையின் மூளையில் திணிக்கப்பட்டிருக்கின்றது... ஆண் பெண் வேறுபாடின்றி.<br /><br />பெண்ணுடல் ஒரு consumer product என்று exploit செய்யப்பட்டு வரும் கலாச்சாரத்தில் நவீன தலைமுறை பெண்கள் தமது ஆகப்பெரும் சொத்தாக தம் உடலைக் கருதும் நிலை பரிதாபத்துக்குரியது.( எல்லாப் பெண்களும் அல்ல). <br /vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22378366660609308302010-11-14T11:46:53.857+05:302010-11-14T11:46:53.857+05:30ஜோதிஜி முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்... மிகவும்...ஜோதிஜி முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்... மிகவும் கவனமாகக் கையாளவேண்டிய ஒரு விஷயத்தைத் தொட்டிருக்கின்றீர்கள்.<br /><br />ஆறு மாதங்களுக்கு முன் நான் பெண்சுதந்தரம் பற்றிக் கொண்டிருந்த பார்வையில் நான் இன்று சற்றே ஊசலாடிக் கொண்டிருக்கின்றேன்.<br /><br />சித்தாந்தங்களுக்கும் யதார்த்தங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னை மலைக்க வைக்கின்றது.<br /><br />ரதி மற்றும் ஹேமாவின் வாதங்கள் நியாயமானதே எனினும்..vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47092585271589547402010-11-14T11:28:47.159+05:302010-11-14T11:28:47.159+05:30அன்பின் ஜோதிஜி தாங்கள் எடுத்துகொண்டுள்ள கருத்துகளம...அன்பின் ஜோதிஜி தாங்கள் எடுத்துகொண்டுள்ள கருத்துகளம் மிக ஆழமானது. பெண்கள் நிலம் அது நல்ல நிலமாக இருந்தால் அதில் வளரகூடிய செடி நன்றாகவே வளரும். அந்த வகையில் பாழ்படுகின்ற நிலத்தை பற்றிய உங்களுடைய கருத்துகளம் தான் இது.<br />ஆனால் நீங்கள் சொல்லகூடிய கருத்திற்கு எதிராக இருந்தாலே உங்களுக்கு கருத்துக்கு எதிராக தங்களுடைய கருத்துகளை பதிவார்கள். அதனாலயே சரியான பாதையில் சென்று சொல்லிவிடுங்கள்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49639768475903117712010-11-14T08:12:38.207+05:302010-11-14T08:12:38.207+05:30நீங்கள் சந்தித்த பெண்களை மட்டுமே வைத்து எழுதபட்டிர...நீங்கள் சந்தித்த பெண்களை மட்டுமே வைத்து எழுதபட்டிருக்கும் இடுகை உங்களது. <br /><br />//இங்கே நான் சந்திக்கும் பெண்கள் மூன்று வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள். தகுதிக்கு மீறிய ஆசைகள், உல்லாசத்தை விரும்பு பவர்கள், //<br /><br />எதனை தகுதிக்கு மீறிய ஆசைகள் என்று கூறுகிறீர்கள் புருவம் திருத்துவதையா?<br /><br />எதனை உல்லாசம் என்று கூறுகிறீர்கள். தொலைகாட்சி பார்ப்பதையா?<br /><br />//அடிப்படை முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com