tag:blogger.com,1999:blog-700860302405631943.post1875770178096296243..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்...... ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-88529780874144773432014-08-09T07:25:25.754+05:302014-08-09T07:25:25.754+05:30நீங்கள் செய்துள்ள அறிமுகமே மிக சிறப்பாக அமைந்திருக...நீங்கள் செய்துள்ள அறிமுகமே மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. படிக்கத் தூண்டுகிறது தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள். ஏழை எளிய மக்களின் எண்ணங்களைப் பதிவு செய்யும் தங்கள் முயற்சியினால் சாமான்ய மக்களும் சோகங்களை ஏக்கங்களை, சந்தோஷங்களை அறிந்து கொள்ள முடியும் வாழ்த்துக்கள் . அந்த வலைப் பதிவில் தொடர்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6414869073586609162014-08-03T17:47:28.474+05:302014-08-03T17:47:28.474+05:30முதல் விமர்சனத்திற்கு மிக்க நன்றி கவிப்ரியன்முதல் விமர்சனத்திற்கு மிக்க நன்றி கவிப்ரியன்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56282942103234410202014-08-03T17:46:59.291+05:302014-08-03T17:46:59.291+05:30உடல் அமைப்பின் உள்ளே வெளியே உள்ள விபரங்களைப் பற்றி...உடல் அமைப்பின் உள்ளே வெளியே உள்ள விபரங்களைப் பற்றி பேசுவதைப் போல டாலர் நகரம் ஊர் மற்றும் தொழில்சார்ந்த விசயங்களைப் பற்றி பேசியது. இது உள்ளே உள்ள விசயங்களைப் பற்றி பேசப் போகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74619978243104078152014-08-03T17:46:02.780+05:302014-08-03T17:46:02.780+05:30தொழில் நுட்ப குறைகளை அவர்களிடம் சொல்லி உள்ளேன். உங...தொழில் நுட்ப குறைகளை அவர்களிடம் சொல்லி உள்ளேன். உங்கள் அக்கறைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66942758109405638392014-08-03T17:45:31.651+05:302014-08-03T17:45:31.651+05:30நன்றி ஆசிரியரே.நன்றி ஆசிரியரே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52844442668143208792014-08-03T17:45:09.892+05:302014-08-03T17:45:09.892+05:30கவிப்பரியன் போல தொடக்கவுரை குறித்து கருத்து சொன்னத...கவிப்பரியன் போல தொடக்கவுரை குறித்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி. வலைத்தமிழ் மிக அற்புதமான பணியை செய்து கொண்டு வருகின்றார்கள். அவசியம் படிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83610613427437257582014-08-03T17:44:07.443+05:302014-08-03T17:44:07.443+05:30சரியான விமர்சனம். நன்றி சீனிவாசன்.சரியான விமர்சனம். நன்றி சீனிவாசன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56273429109173563482014-08-03T17:43:42.494+05:302014-08-03T17:43:42.494+05:30வலைத்தமிழ் இணையப் பத்திரிக்கை போல வந்து கொண்டிருக்...வலைத்தமிழ் இணையப் பத்திரிக்கை போல வந்து கொண்டிருக்கின்றது அப்பாதுரை. ஆசிர்வாதத்திற்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42971999968373512014-08-03T17:42:56.862+05:302014-08-03T17:42:56.862+05:30ஆச்சரியமாக எனக்காக வந்து இருக்கீங்க. மிக்க நன்றி....ஆச்சரியமாக எனக்காக வந்து இருக்கீங்க. மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63975177047584801592014-08-03T17:42:22.197+05:302014-08-03T17:42:22.197+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46048823873919076572014-08-03T17:42:04.184+05:302014-08-03T17:42:04.184+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62274356335589135612014-08-03T17:41:46.632+05:302014-08-03T17:41:46.632+05:30எதிர்பார்புகளை அதிகம் மனதில் வளர்த்துக் கொண்டால் (...எதிர்பார்புகளை அதிகம் மனதில் வளர்த்துக் கொண்டால் (அ) வைத்துக் கொண்டால் எப்போதும் சங்கடம் தான். இருந்தாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்திஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89614587991314814062014-08-03T17:40:36.281+05:302014-08-03T17:40:36.281+05:30தங்கள் வருகைக்குக்கும் வாழ்த்துக்கும் நன்றி.தங்கள் வருகைக்குக்கும் வாழ்த்துக்கும் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29386567286829604852014-08-03T16:57:20.780+05:302014-08-03T16:57:20.780+05:30ரெண்டு பேரும் சேர்ந்து ரணகளமாக மாற்றிக் கொண்டு வர்...ரெண்டு பேரும் சேர்ந்து ரணகளமாக மாற்றிக் கொண்டு வர்றீங்கன்னு நினைக்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56788256804246354672014-08-03T16:56:38.522+05:302014-08-03T16:56:38.522+05:30அவரின் ஆசை அது. எனக்கு அது போன்ற ஆசைகள் இந்த நிமிட...அவரின் ஆசை அது. எனக்கு அது போன்ற ஆசைகள் இந்த நிமிடம் வரைக்கும் இல்லை கிரி. காரணம் எழுத்து மூலம் உயர்ந்த இடத்திற்கு அடையும் எண்ணம் இல்லை. எழுத்து என்பது பதிவு என்பது என்னைப் பொறுத்தவரையிலும் என் எண்ணங்களை இறக்கி வைக்க ஒரு தளமது. சற்று மனரீதியாக ஆசுவாசம் கிடைக்கின்றது. அதுவே போதும். இதன் காரணமாகத்தான் பத்திரிக்கை ரீதியாக எழுதுவதைக்கூட அதிக அளவு ஆர்வம் காட்டாமல் உள்ளேன். நன்றி கிரி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23276832643232325962014-08-03T16:41:43.270+05:302014-08-03T16:41:43.270+05:30தொழிலாளர்கள் சார்ந்தவற்றை ஆராய்வுதும் அதன் இந்த தொ...தொழிலாளர்கள் சார்ந்தவற்றை ஆராய்வுதும் அதன் இந்த தொழில் குறித்த பல்வேறு நிலைகள் குறித்து பேசுவதுமே இந்த தொடரின் நோக்கம். நன்றி மைதிலிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41763516337113460842014-08-02T09:44:44.921+05:302014-08-02T09:44:44.921+05:30அமெரிக்காவிலந்து வருதா! விவரத்துக்கு நன்றி.அமெரிக்காவிலந்து வருதா! விவரத்துக்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75614113149155579542014-07-29T13:19:13.736+05:302014-07-29T13:19:13.736+05:30மற்றும் ஒரு டாலர் நகரம்! ஐயமே இல்லை!! உண்மையை நெரு...மற்றும் ஒரு டாலர் நகரம்! ஐயமே இல்லை!! உண்மையை நெருங்கி பார்க்கும் ஆவலோடு உங்கள் தங்கை !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9531049665468925092014-07-29T09:07:00.082+05:302014-07-29T09:07:00.082+05:30வாழ்த்துக்கள் ஜோதிஜி :-)
உங்களின் இந்தத் தொடர் சி...வாழ்த்துக்கள் ஜோதிஜி :-)<br /><br />உங்களின் இந்தத் தொடர் சிறப்பாக வரவும், விரைவில் இதை புத்தமாக வெளியிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.<br /><br />@அவர்கள் உண்மைகள் "ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நீங்கள் மிகப் பிரபல எழுத்தாளராக வந்து அமெரிக்காவில் உள்ள தமிழ் நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வீர்கள் அப்போது உங்கள் அருகில் நின்று போட்டோ எடுக்கும் வாய்ப்பை நிச்சயம் தருவீர்கள் என நம்புகிறேன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56001523267894795622014-07-29T03:22:13.404+05:302014-07-29T03:22:13.404+05:30பதிவராக இருந்து எழுத்தாளராக உயர்ந்த உங்களை பாராட்ட...பதிவராக இருந்து எழுத்தாளராக உயர்ந்த உங்களை பாராட்டுகிறேன்.அமெரிக்காவில் இருந்து அந்த இணையதளம் வந்தாலும் அதை பலர அறிந்திருக்கவில்லை உங்களின் எழுத்துக்களால் அந்த தளம் இன்னும் அதிகபேரை சென்று அடையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் ஜோதிஜி...<br /><br />ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நீங்கள் மிகப் பிரபல எழுத்தாளராக வந்து அமெரிக்காவில் உள்ள தமிழ் நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வீர்கள் அப்போது Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27486687228109215152014-07-28T23:10:09.240+05:302014-07-28T23:10:09.240+05:30வாழ் த் து க ள் வாழ் த் து க ள் palaradha.blogspot.comhttps://www.blogger.com/profile/02304772815427032260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82412313886376977092014-07-28T20:43:31.544+05:302014-07-28T20:43:31.544+05:30சிவப்பு கம்பளம் காத்து இருக்கிறது ....வரவேற்க்க சிவப்பு கம்பளம் காத்து இருக்கிறது ....வரவேற்க்க அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46972096148538873672014-07-28T20:33:40.665+05:302014-07-28T20:33:40.665+05:30வாழ்த்துகள்! வாழ்த்துகள்! ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12406630767108071682014-07-28T20:02:47.381+05:302014-07-28T20:02:47.381+05:30தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்.தொடர்ந்து எழுதுங்கள்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67674633838020009692014-07-28T19:41:49.319+05:302014-07-28T19:41:49.319+05:30இன்னும் இன்னும் உங்கள் அனுபவங்கள் உங்கள் எழுத்துக்...இன்னும் இன்னும் உங்கள் அனுபவங்கள் உங்கள் எழுத்துக்களின் மூலம் எல்லோரையும் சென்றடைய வாழ்த்துக்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com