tag:blogger.com,1999:blog-700860302405631943.post1208454632344887445..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: வளர நினைக்கும் இளைஞர்களின் கையேடுஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-36926055676981474732015-02-02T17:20:28.799+05:302015-02-02T17:20:28.799+05:30“கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில்...“கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான்.நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன்.கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும்.ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும்.அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு”//<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88514976113499846162015-02-02T17:18:57.476+05:302015-02-02T17:18:57.476+05:30தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த...தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.//<br /><br />சத்தியமான வார்த்தைகள்! நாங்களும் அந்தத் தொடரை வாசிக்கும் போது, " சே நாம் என்ன எழுதுகின்றோம்? ஒன்றும் உறுப்படியாக Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64959095928312344662015-02-01T23:41:13.943+05:302015-02-01T23:41:13.943+05:30தங்களின் நூல் குறித்து ஒவ்வொருவரின் பார்வையும் அரு...தங்களின் நூல் குறித்து ஒவ்வொருவரின் பார்வையும் அருமை...வாழ்த்துக்கள் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7398984054903251382015-02-01T09:15:36.920+05:302015-02-01T09:15:36.920+05:30உங்களிடம் பேசியது போல் பலரும் தங்களின் எழுத்தை பலவ...உங்களிடம் பேசியது போல் பலரும் தங்களின் எழுத்தை பலவிதத்தில் பயன்படுத்துவார்கள் என்பது நிதர்சனம்...<br /><br />மிகவும் மகிழ்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88230851261028767012015-02-01T06:42:19.962+05:302015-02-01T06:42:19.962+05:30தங்களின் நூலினை முழுமையாக வாசித்தவன் என்ற முறையில்...தங்களின் நூலினை முழுமையாக வாசித்தவன் என்ற முறையில் கூறுகின்றேன் ஐயா<br />அருமையான விமர்சனம்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18974166180769786202015-01-31T21:15:50.817+05:302015-01-31T21:15:50.817+05:30நல்ல நூலுக்கு தரமான விமர்சனம் தந்திருக்கிறார் ரவீந...நல்ல நூலுக்கு தரமான விமர்சனம் தந்திருக்கிறார் ரவீந்திரன்.நல்ல படைப்புகள் எப்போதும் சோடை போவதில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57925780291909234672015-01-31T20:09:56.588+05:302015-01-31T20:09:56.588+05:30\\தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார...\\தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி.....\\<br /><br />எத்தனை அருமையான படப்பிடிப்பு.............<br />“<br />\\ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30309996901966638892015-01-31T19:13:57.682+05:302015-01-31T19:13:57.682+05:30நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் ...நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/17266760013049255355noreply@blogger.com