tag:blogger.com,1999:blog-700860302405631943.post1050540202400738701..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சின்ன நூல் கண்டா நம்மை சிறைபடுத்தும்?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-30922368563955414122010-07-16T08:55:20.241+05:302010-07-16T08:55:20.241+05:30அன்புடன் ரமணனிடமிருந்து....
தேவியர் இல்லம் வலப்பூ...அன்புடன் ரமணனிடமிருந்து....<br />தேவியர் இல்லம் வலப்பூவில் தங்கள் எழுத்துக்களைப் படித்துவருகிறேன். நெசவுத்தொழில் பிரச்சனை பற்றிய கட்டுரை<br />சிறப்பாக இருந்தது. இந்த பிரச்சனை பற்றி தமிழ் பத்திரிகை ஒன்றில் சிறிய அளவில் எழுதவிருக்கிறேன். விசைத்தறியிட்டு இப்போது பாதிக்கபட்டிருக்கும் ஒரு சிறுநெசவாளி/குடும்பம் பற்றிய விபரம் தேவைப்படுகிறது. உதவ முடியுமா? படங்களுடன் சிலவிபரங்கள் கிடைத்தால் நல்லது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16181982765737435752010-07-04T11:45:44.265+05:302010-07-04T11:45:44.265+05:30அருமையான பதிவு.இந்த விபரங்கள் எல்லாம் எனக்க...அருமையான பதிவு.இந்த விபரங்கள் எல்லாம் எனக்கு புதுசு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46412149245505900772010-06-20T18:35:06.114+05:302010-06-20T18:35:06.114+05:30உங்கள் அக்கறைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி கிரி.உங்கள் அக்கறைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி கிரி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72969329002096188552010-06-20T13:05:39.191+05:302010-06-20T13:05:39.191+05:30ஜோதிஜி ரொம்ப ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க
எனக்...ஜோதிஜி ரொம்ப ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க <br /><br />எனக்கு இதைப்படித்த பிறகு பல விஷயங்கள் புரிந்து கொண்டேன். தொடர்ந்து சிறப்பாக எழுத என் வாழ்த்துக்கள் <br /><br />இத்தனை விஷயம் எப்படித்தான் எழுதறீங்களோ! கலக்கங்ககிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20260772184764271482010-06-18T17:36:23.234+05:302010-06-18T17:36:23.234+05:30தேனம்மை உரையாடும் போது இந்த ரகஸ்யத்தை ஒளித்த காரணம...தேனம்மை உரையாடும் போது இந்த ரகஸ்யத்தை ஒளித்த காரணம் என்ன? உணர்வு பூர்வமாய் இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு இது வெறும் எழுத்தல்ல. ரத்த காயங்கள். சீக்கிரம் ஆறி விடும். கவலைப்படாதீர்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47605038445645151112010-06-18T13:23:05.366+05:302010-06-18T13:23:05.366+05:30மிக மிக அருமையான கட்டுரை ஜோதிஜி ..என் நண்பர்கள் இர...மிக மிக அருமையான கட்டுரை ஜோதிஜி ..என் நண்பர்கள் இருவர் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள் அவர்கள் சொல்லும் போதெல்லாம் விளங்காதது இப்போது நீங்கள் சொல்லும் போது விளங்கி விட்டது..அவர்களிடம் சொன்ன போது சந்தோஷப் பட்டார்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75702879717390354152010-06-18T06:24:02.693+05:302010-06-18T06:24:02.693+05:30தமிழ் உதயன்
பாடம் கற்று பிழைப்பார் யாருமில்லை.
உ...தமிழ் உதயன்<br /><br />பாடம் கற்று பிழைப்பார் யாருமில்லை.<br /><br />உண்மையும் கூட.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5654730709469773202010-06-17T22:07:05.003+05:302010-06-17T22:07:05.003+05:30இன்றைய நிலையில் இந்த தொழிலை காப்பார் யாரும் இல்லை....இன்றைய நிலையில் இந்த தொழிலை காப்பார் யாரும் இல்லை... அப்படியே காத்தாலும் அதை வைத்து பாடம் கற்று பிழைப்பார் யவரும் இல்லை...தமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12538423864304079152010-06-17T18:11:20.237+05:302010-06-17T18:11:20.237+05:30சித்திரகுப்தன்........
புரிந்துணர்வோடு தொடரும் உங...சித்திரகுப்தன்........<br /><br />புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. அலுவலக பணி நிமித்தமாக தமிழ்நாடு முழுக்க சுற்றி வந்தாலும் விடாமல் என் எழுத்தை தொடரும் உங்கள் அன்புக்கு வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71915555000381527482010-06-17T17:24:37.427+05:302010-06-17T17:24:37.427+05:30தோழர் ஜோதிகணேசன்-
நூல் கண்டை வைத்து ஒரு சிக்கலி...தோழர் ஜோதிகணேசன்-<br /><br />நூல் கண்டை வைத்து ஒரு சிக்கலில்லாத சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள். ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் பணிபுரிந்துவிட்டு 2 தினங்களுக்கொரு முறை இடுகையும் விரிவாக எழுத முடிந்துவிடுவது கண்டு வியப்பாக உள்ளது, குறிப்பாக வலைதளத்தில் தமிழ் வளர்ந்துள்ளது. பலருக்கு பல செய்திகள் போய்ச் சேருகிறது. ஒவ்வொரு இடுகை மூலமும் ஒரு message செய்தியை பதியவைக்கும் சிறப்பும் தங்களின்ஒன்று சேர்https://www.blogger.com/profile/11281472295730113903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79839558123485812932010-06-17T16:39:37.054+05:302010-06-17T16:39:37.054+05:30ரமேஷ் ரெண்டு நாளைக்கு முன்னால் ஒரு நிறுவனத்தில் நட...ரமேஷ் ரெண்டு நாளைக்கு முன்னால் ஒரு நிறுவனத்தில் நடந்த சமாச்சாரம். 100 பைகளுக்கு தேவையான மொத்த பணத்தையும் கொடுத்து விட்டு எங்கேப்பா பை? என்றால் நேற்று கொடுத்த விலையில் தர முடியாது. இன்று பத்து ரூபாய் அதிகம், கொடுத்தால் தருகின்றேன். இல்லாவிட்டால் பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்றாராம்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78294585250834980532010-06-17T14:58:15.444+05:302010-06-17T14:58:15.444+05:30பின்னோக்கி யோசித்தால், முன்னெல்லாம் நூற்பாலைகள் தங...பின்னோக்கி யோசித்தால், முன்னெல்லாம் நூற்பாலைகள் தங்களின் மாதாந்திர மின்கட்டண பாக்கியைச் செலுத்துவதற்கு, நூல் மூட்டையை என்ன விலைக்கு வேண்டுமானாலும், தரத் தயாராய் கெஞ்சி நிற்பார்கள்.<br /><br />இப்போது நூலுக்கான மொத்தத் தொகையை வங்கி வரைவோலை எடுத்துக் கொண்டு, நூற்பாலைகள்/முகவர்களின் வாசலுக்கு சென்று கொடுக்க வேண்டியதிருக்கிறது. அதுவும், ஒரு மாதத்திற்கு பிந்தைய நூல் விநியோகத்துக்கு. :(☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58103206621650924142010-06-17T06:49:00.664+05:302010-06-17T06:49:00.664+05:30யுவராஜ்
பூகம்பத்திற்குப் பிறகு பூ போல் வந்தமைக்கு...யுவராஜ்<br /><br />பூகம்பத்திற்குப் பிறகு பூ போல் வந்தமைக்கு நன்றி.<br /><br />பதுக்கல் உண்மை தான். RTGS மிகச் சரியே. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34623776910356248882010-06-17T00:55:18.653+05:302010-06-17T00:55:18.653+05:30உங்கள் கருத்து முற்றிலும் சரியே.
ஜவுளி துறையின் ...உங்கள் கருத்து முற்றிலும் சரியே. <br /><br />ஜவுளி துறையின் இந்த தள்ளாட்டதுக்கு அரசின் கொள்கைகளே காரணம். அமெரிக்க டாலர் சில ஆண்டுகளுக்கு முன் வீழ்ந்த பொழுது (சாதாரண தள்ளாட்டம் இல்லைங்க, கிட்ட திட்ட 20 % சதவிதீம்) இதே அரசாங்கம் தான் Packing Credit கடனுக்கான வட்டியை முறை படுத்தியும், அதற்க்கு மேலே Interest subvention குடுத்தும் ஏற்றுமதியாளர்களை காப்பாற்றியது. நம்மை விட சிறிய இலங்கை, வங்கதேசம் YUVARAJ Shttps://www.blogger.com/profile/02484126811342316880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60610070520959607722010-06-16T20:34:47.698+05:302010-06-16T20:34:47.698+05:30:-):-)தமிழ் அஞ்சல் https://www.blogger.com/profile/10433882701738999011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86460162783560690832010-06-16T12:26:44.341+05:302010-06-16T12:26:44.341+05:30வணக்கம் டீச்சர். நீங்கள் நூலாசிரியராக மாறி கலக்கி...வணக்கம் டீச்சர். நீங்கள் நூலாசிரியராக மாறி கலக்கிக்கொண்டுருக்கிறீர்கள். இங்கு பின்னலாடைகளுடன் விழும் முடிச்சை அவிழ்த்துக்கொண்டுருக்கின்றேன்.<br /><br />கண்ணகி, திருப்பூர் தொழில்கள் வரலாற்றை சொல்லத்தான் நினைக்கின்றேன். நன்றி.<br /><br />மிக நல்ல எழுத்தாற்றல் உள்ள அமுதா கிருஷ்ணன் உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26804711299935760522010-06-16T12:02:40.766+05:302010-06-16T12:02:40.766+05:30மிக விரிவான இடுகை.நிறைய் விஷயங்கள் தெரிந்துக் கொள்...மிக விரிவான இடுகை.நிறைய் விஷயங்கள் தெரிந்துக் கொள்ள முடிந்தது.நன்றி...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52937846927993558172010-06-16T10:27:19.679+05:302010-06-16T10:27:19.679+05:30அடுத்த திருப்பூர் தொழில்கள் வரலாறா...ஆச்சரியமாய் இ...அடுத்த திருப்பூர் தொழில்கள் வரலாறா...ஆச்சரியமாய் இருக்கிறது...உங்கள் உழைப்பு....எழுதுங்க..எழுதுங்க...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3166722762684837642010-06-16T08:48:29.730+05:302010-06-16T08:48:29.730+05:30அருமையான இடுகை.
வாசித்து முடித்ததும்மனம் கனத்ததென...அருமையான இடுகை.<br /><br />வாசித்து முடித்ததும்மனம் கனத்ததென்னவோ உண்மை.<br /><br />கொரட்டி(கேரளா)யில் நாங்கள் இருந்தபோது(அது ஆச்சு 35 வருசம்) அக்கம் பக்கத்து வீட்டுத் தம்பதிகள் அனைவரும் வேலை செய்துவந்தது மதுராகோட்ஸ் நூல் பிரிவில்தான். இங்கே அதை ஜமுனாகோட்ஸ் என்று சொல்வார்கள். அப்போது நூல்களைக் கதிரில் ஏற்றும்போது அறுந்துபோனால் ஒருவிதமான் முடிபோட்டு அதை இணைப்பார்கள் என்று சொல்லி அதை எனக்கும் துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42354053822803475402010-06-16T08:06:33.227+05:302010-06-16T08:06:33.227+05:30இரண்டு ரமேஷ்களுக்கும் நன்றி.
எழுத்தாளர் சிவசங்கரி...இரண்டு ரமேஷ்களுக்கும் நன்றி.<br /><br />எழுத்தாளர் சிவசங்கரிக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு.<br /><br />திருப்பூர் T shirt எடை போட்டா? பழைய ஓதுக்கப்பட்ட பொருட்களுடன் சில சமயம் தரம் குறைவான துணிகள் அவ்வாறு எடை போட்டு பார்த்து இருக்கின்றேன். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி டி சர்ட்டுடன் மொத்தப் பொருட்களையும் எடைக்குப் போட்டு விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடக்கூடிய நிலைமை வராது இருக்கும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78109968175307599452010-06-16T07:59:36.125+05:302010-06-16T07:59:36.125+05:30நன்றி ரவி
மணிவாசகம் மனதில் கொசுவர்த்தி சுருள் சுழன...நன்றி ரவி<br />மணிவாசகம் மனதில் கொசுவர்த்தி சுருள் சுழன்று கொண்டுருக்கும் போல(!)...... நன்றி,<br /><br />என்னுடைய வகுப்புத் தோழன் கோவிந்தராஜன் இப்போது தென்னக ரயில்வேயில் உயர் பதவியில் இருக்கின்றார். கார்த்திக் உங்களைப் போலவே அவனும் இந்த பதவிக்கு முன்னால் அம்பத்தூரில் 150 ரூபாய் சம்பளத்துக்கு பட்ட கஷ்டம் நான் அறிந்ததே.<br /><br />உங்கள் முன்னால் வாழ்க்கையும் ஏறக்குறைய அத்தனை தடைகளையையும் தாண்டி ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46553534191378898782010-06-16T02:33:24.423+05:302010-06-16T02:33:24.423+05:30அருமையான இடுகை !!!அருமையான இடுகை !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12562547004623370812010-06-16T01:09:47.946+05:302010-06-16T01:09:47.946+05:30என்ன ஆழமான கட்டுரை? உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி...என்ன ஆழமான கட்டுரை? உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி!<br /><br />கதிர்களைப் பார்த்ததும் எனக்குப் பழைய நினைவுகள்... இழை உருளிகளும் கதிர்களும் படைத்த கைகள் அல்லவா எம் கைகள்??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12060032175119518982010-06-15T23:44:06.860+05:302010-06-15T23:44:06.860+05:30தலைவரே,
அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்...தலைவரே,<br />அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,நான் விடுமுறையில் குனால் என்னும் ஸ்பிண்டில் செய்யும் கம்பெனி அம்பத்தூரில் இருந்தது,அங்கே ஹவுஸ்கீபிங் செய்திருக்கிறேன்.அவை முழுக்க திருப்பூர் சப்ளை என கேட்டிருக்கிரேன்.<br /><br />உள்ளே இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுயலாபத்துக்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதுமானது. இயல்பாகவே இந்தியா நிஜமான வல்லரசு ஆகி விடும். <br /><br />சரியான geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50865407766959494572010-06-15T23:38:45.962+05:302010-06-15T23:38:45.962+05:302005 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் உள்ள ஏழைகளின் எண்ணி...2005 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 37 கோடி. இது 2011 ஆண்டு 40.5 கோடியாக உயரும்.///<br /><br />அரசு TARGET வைத்துள்ளதா. நாட்டிலுள்ள ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று.///<br /><br />"சின்ன நூல் கண்டா நம்மை சிறைப்படுத்துவது" என்று எழுத்தாளர் சிவசங்கரி முன்பு ஒரு நூல் எழுதி இருந்தார். உங்கள் <br />தலைப்பை பார்த்ததும்அந்த நூல் ஞாபகம் வந்தது.///<br /><br />தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com