tag:blogger.com,1999:blog-700860302405631943.post1022783422517687065..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: காரைக்குடி உணவகம் - விருந்தும் மருந்தும்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-19270388223534445692012-11-26T19:55:35.836+05:302012-11-26T19:55:35.836+05:30நன்றி. உங்கள் பார்வை கேமரா பார்வை.நன்றி. உங்கள் பார்வை கேமரா பார்வை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84561523543154118632012-11-26T19:54:29.248+05:302012-11-26T19:54:29.248+05:30தொடர் உரையாடலுக்கு நன்றி கிரிதொடர் உரையாடலுக்கு நன்றி கிரிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2658448439995938072012-11-26T19:54:06.786+05:302012-11-26T19:54:06.786+05:30நன்றி.நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56619649382481369542012-11-26T19:53:38.181+05:302012-11-26T19:53:38.181+05:30நன்றி சிவா.நன்றி சிவா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66033560459943620612012-11-26T19:53:15.738+05:302012-11-26T19:53:15.738+05:30வாங்க தனபால். அருண்க்கிட்ட சொல்லி தப்பு தாளம் மேள...வாங்க தனபால். அருண்க்கிட்ட சொல்லி தப்பு தாளம் மேளம் எல்லாம் கலக்கிடலாம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75404260880470708902012-11-26T19:32:55.227+05:302012-11-26T19:32:55.227+05:30கோவியாரின் மிகக்குறைவான நேரம், விரிவான ஏற்பாடுகளைச...கோவியாரின் மிகக்குறைவான நேரம், விரிவான ஏற்பாடுகளைச் செய்யவோ, பிற நண்பர்களை அழைக்கவோ இடமில்லாமல் செய்துவிட்டது. மற்றபடி அவரின் தயவில்தான் அந்த ஓட்டலை நானும் பார்த்தேன். நான் வலையுலகிற்கு வந்த புதிதில் என்னை உற்சாகப்படுத்தியதில் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.<br /><br />ஞானாலயாவிற்கு வலைதளம் எந்தவகையிலாவது நண்பர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் துவங்கப்பட்டது. அதற்கு தங்களின் நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15598339559589199722012-11-26T18:38:23.107+05:302012-11-26T18:38:23.107+05:30ஒவ்வொரு தலைப்பு வாரியாக நல்ல தகவல்கள் + கருத்துக்க...ஒவ்வொரு தலைப்பு வாரியாக நல்ல தகவல்கள் + கருத்துக்கள்...<br /><br />விரைவில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என்று நினைக்கிறேன்...<br /><br />தலைவரின் மீள்பதிவு முன்பே படித்தது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32815417677062726172012-11-26T17:39:04.148+05:302012-11-26T17:39:04.148+05:30நன்றி ஜொதிஜி! சொல்லிக்கற அளவு ஒன்னுமில்லை Industri...நன்றி ஜொதிஜி! சொல்லிக்கற அளவு ஒன்னுமில்லை Industrial Photographer கூடவே கல்யாணம் காதுகுத்து எல்லாமும் எடுப்பேன் சென்னை அம்பத்தூரில் STUDIO இருக்கு. அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87318771055958391582012-11-26T13:10:13.122+05:302012-11-26T13:10:13.122+05:30"இணையம், பின்னூட்டம், பின்தொடர, வழித்தடம் போன..."இணையம், பின்னூட்டம், பின்தொடர, வழித்தடம் போன்ற வார்த்தைகள் இதே போல தொடக்கத்தில் நொண்டியடித்தன. இப்போது பயன்பாட்டில் உள்ளதைப் போல நண்பர்கள் சொன்ன இந்த மூஞ்சிபுக் என்ற வார்த்தையும் காலப்போக்கில் மாறும் என்றே நம்புகின்றேன்."<br /><br />ஜோதிஜி நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். இணையம் பின்னூட்டம் என்பவை சரியான மொழிபெயர்ப்பு காரணம் இவை பெயர்ச்சொற்கள் அல்ல ஆனால், facebook என்பது கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75065006199267175222012-11-26T11:04:25.189+05:302012-11-26T11:04:25.189+05:30சமூக பார்வையுடன் சிந்தனையை எழுத்து ஆகமாற்றிஉள்ளிர்...சமூக பார்வையுடன் சிந்தனையை எழுத்து ஆகமாற்றிஉள்ளிர்கள்நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21063747479897645232012-11-26T11:01:16.318+05:302012-11-26T11:01:16.318+05:30பாலம் குறித்து முடிந்தால் முழுமையான தகவல் தரவும். ...பாலம் குறித்து முடிந்தால் முழுமையான தகவல் தரவும். நன்றிஜீஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10612235776003945202012-11-26T11:00:40.419+05:302012-11-26T11:00:40.419+05:30தொடர் வருகைக்கு நன்றிங்க.தொடர் வருகைக்கு நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65046600914554957172012-11-26T11:00:17.129+05:302012-11-26T11:00:17.129+05:30உலகம் சிறிதானது. வாருங்கள் சந்திப்போம்.உலகம் சிறிதானது. வாருங்கள் சந்திப்போம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69361268750390019512012-11-26T10:59:49.318+05:302012-11-26T10:59:49.318+05:30நன்றி தலைவரேநன்றி தலைவரேஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70669714263984880822012-11-26T10:59:28.673+05:302012-11-26T10:59:28.673+05:30இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? நன்றி நண்பா. ...இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? நன்றி நண்பா. இப்போது தான் நான் விரும்பியது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இனி வேறெந்த மாறுதலும் தேவையிருக்காது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58556647488341901352012-11-26T10:58:35.236+05:302012-11-26T10:58:35.236+05:30உங்களுக்கு கூர்மையான அவதானிய்பு. எந்த துறையில் இர...உங்களுக்கு கூர்மையான அவதானிய்பு. எந்த துறையில் இருக்கீங்க?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17756218661644307052012-11-26T09:46:35.237+05:302012-11-26T09:46:35.237+05:30குழந்தைகள்தான் நம் குணம்காட்டும் கண்ணாடி.
தக்கார் ...குழந்தைகள்தான் நம் குணம்காட்டும் கண்ணாடி.<br />தக்கார் தகவிலார் எனும் குறளில் அவரவர் எச்சத்தார் காணப்படும் என்பதை நம் வளர்ப்பில் விட்டுச்செல்லும் சந்ததியினரைதான் குறிகிறார் என நினைக்கிறேன். எனவே பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் பாடபுத்தகங்களைத்தான்டித்தான் இருக்கவேண்டு. இதை தாங்கள் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் வலியுருத்திவருவது மகிழ்ச்சி. அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86195081753641215782012-11-26T08:38:44.093+05:302012-11-26T08:38:44.093+05:30
நீங்கள் பகிர்ந்த செய்திகள் மட்டுமல்ல உங்கள் வலைத்...<br />நீங்கள் பகிர்ந்த செய்திகள் மட்டுமல்ல உங்கள் வலைத்தளமும் மிக நன்றாக இருக்கிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88030379529553556252012-11-25T20:46:16.981+05:302012-11-25T20:46:16.981+05:30அழகு, அருமை, சுவை!அழகு, அருமை, சுவை!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63878030737094045342012-11-25T19:33:56.674+05:302012-11-25T19:33:56.674+05:30உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. தரமான தமிழ் எழ...உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. தரமான தமிழ் எழுத்து உங்களிடம் தஞ்சம் புகுந்திருக்கிறது என நினைக்கிறேன். எழுத்து மட்டுமே கைகொண்ட பலருக்கு சமூக பிரக்ஞை இருப்பதில்லை. சமூகத்தைப்பற்றியும், எதிர்கால தலைமுறைகள் பற்றியும் நியமான அலசல்களை உங்கள் பதிவுகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. <br /><br />எனக்கும் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறது!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21811780097177433252012-11-25T14:51:42.874+05:302012-11-25T14:51:42.874+05:30ஒரே பக்கத்தில் பல் வேறு தலைப்புகளில் கருத்துச் சித...ஒரே பக்கத்தில் பல் வேறு தலைப்புகளில் கருத்துச் சிதறல்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71306514162995528722012-11-25T14:00:19.195+05:302012-11-25T14:00:19.195+05:30ஜோதிஜி,
நல்ல கலவை!
அரசாங்கம் ஒரு நூலகம் கட்டினா ...ஜோதிஜி,<br /><br />நல்ல கலவை!<br /><br />அரசாங்கம் ஒரு நூலகம் கட்டினா அதுக்கு பின்னாடி வர அரசு மூட இல்ல சொல்லுது.<br /><br />தனி ஒருவரின் முயற்சியில் ஒரு நூலகம் உருவாவது நல்ல முன்மாதிரி.<br /><br />இது போல பாலம் என்ற அமைப்பும் ஒருவர் நிறுவி நடத்துவதாக முன்னர் படித்தேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com