tag:blogger.com,1999:blog-700860302405631943.post1007302827374300513..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: எந்திரன் உருவாக்கும் கல்விஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-5053752908409833142011-08-08T12:20:57.804+05:302011-08-08T12:20:57.804+05:30ஜோதிஜி என்னால் இன்னும் சரியான முடிவிற்கு வர முடியவ...ஜோதிஜி என்னால் இன்னும் சரியான முடிவிற்கு வர முடியவில்லை.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91959930509592905122011-08-07T14:45:35.333+05:302011-08-07T14:45:35.333+05:30ஹிந்தி என்பது கட்டாய பாடமல்ல. அதுவொரு மற்றொரு சிற...ஹிந்தி என்பது கட்டாய பாடமல்ல. அதுவொரு மற்றொரு சிறப்பு. பள்ளிக்கூடங்கள் இப்படித்தான் சொல்லி கும்மியடிக்கிறார்கள். பெரும்பாலும் எல்லா சிபிஎஸ்சி பள்ளிக்கூடங்களிலும் இந்த ஹிந்தி மொழி இருக்கின்றது. மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் ஹிந்தி இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் ஆசிரியர்களின் தரம் படு மோசம். என் குழந்தைகளுக்கு நான் தான் ஆசிரியர். வேறு வழியே தெரிய வில்லை. ஒரே ஆசிரியரை வைத்துக் கொண்டு நான்கைந்து ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62406767590805082302011-08-07T13:19:08.314+05:302011-08-07T13:19:08.314+05:30கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.
அப்புறம் CBSE திட...கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. <br /><br />அப்புறம் CBSE திட்டத்தில் ஹிந்தி கட்டாயப் பாடமா?<br /><br />என் மகளுக்கு மாண்டிசோரி கல்வி முறையை யோசித்திருக்கிறேன். அவளுக்கு வயது ஆறு மாதங்கள். :) வரும் வருடங்களில் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தைத் தெரிவு செய்து கர்ச்சீப் போடணும்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57835241943630967482011-08-07T09:48:46.494+05:302011-08-07T09:48:46.494+05:30அமுதா
ஆசிரியர் பணி மிக நல்ல பணி. எனக்கு பிடித்த ...அமுதா<br /><br />ஆசிரியர் பணி மிக நல்ல பணி. எனக்கு பிடித்த வேலையும் கூட. ஒரு தேவியை அதற்காக தயார் படுத்திக் கொண்டு இருக்கிறோம். அவளின் ஆர்வமும் அதுவாகவே இருக்கிறது. உங்களுக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44656324765738218762011-08-05T14:21:20.097+05:302011-08-05T14:21:20.097+05:30இயந்திர தனமாய் இயங்க பிடிக்காமல் ஆசிரியர் வேலையினை...இயந்திர தனமாய் இயங்க பிடிக்காமல் ஆசிரியர் வேலையினை விட்டு விட்டேன்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59989264716914985772011-08-04T23:58:14.708+05:302011-08-04T23:58:14.708+05:30ஒரு தகப்பான உட்கார்ந்து பொறுமையா யோசிச்சிருக்காருய...ஒரு தகப்பான உட்கார்ந்து பொறுமையா யோசிச்சிருக்காருய்யா! <br /><br />இங்கு பின்னூட்டமிட்ட ’தமிழ்’ என்பவரின் கருத்தும் ரொம்ப முக்கியமானது. <br /><br />//நான் கண்களை மூடிக்கொண்டு சாமியை நினைத்துக் கொண்டு கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் நிரப்பி வந்து இருக்கின்றேன்.//<br /><br />:))) ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63443425827120995082011-08-04T20:58:35.120+05:302011-08-04T20:58:35.120+05:30இராஜராஜேஸ்வரி
அவர்கள் குடுத்து வைத்தவர்கள். ஆனால...இராஜராஜேஸ்வரி<br /><br />அவர்கள் குடுத்து வைத்தவர்கள். ஆனால் எங்கள் குடுமி முடி மட்டும் குறைந்து கொண்டே வருகின்றது. படுத்தும் பாடு அதிகம்.<br /><br />சத்ரியன் மற்றவர்கள் உணர்கிறார்களோ இல்லை. நம்ம ஜமால் கருத்தைப் பாருங்க. அவர் குழந்தையை நினைக்கும் அளவுக்கு ஏதோ நெஞ்சம் தொட வைத்துள்ளது. உங்கள் நட்புக்கு எப்போதும் என் அன்பு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39539994576006600042011-08-04T20:56:14.711+05:302011-08-04T20:56:14.711+05:30தவறு பல விசயங்களில் நம் இருவருக்கும் ஒத்த சிந்தனைக...தவறு பல விசயங்களில் நம் இருவருக்கும் ஒத்த சிந்தனைகள் உள்ளது என்பது உண்மையே.<br /><br />சண்முகவேல் பெற்றோர்கள் நினைத்தால் நிச்சயம் முடியும் தானே?<br /><br />ரத்னவேல் அய்யா, நான் கூட சேமிப்பின் அருமையை கஷ்டம் அதிகமாக வந்த போது தான் உணர்ந்து கொண்டேன்.<br /><br />செல்லப்பன் உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />நன்றி ரியாஸ்<br /><br />கூடுதல் பொறுப்பு எடுக்க முடியாதவர்கள் பெற்றோராக தகுதி இல்லாதவர்களே..<ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51489190735815726452011-08-04T20:50:35.190+05:302011-08-04T20:50:35.190+05:30ஜமால் உங்கள் கருத்தின் மூலம் என் எழுத்துக்கு கிடைத...ஜமால் உங்கள் கருத்தின் மூலம் என் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதிக் கொள்கின்றேன். நன்றி.<br /><br />அமுதா கிருஷ்ணன் நீங்களும் ஆசிரியர் பணியில் இருக்கீங்களா?<br /><br />தமிழ். உண்மைதான். கல்வியில் புள்ளி சரியாக விழவில்லை என்பதை உங்கள் கருத்து மூலம் கண்டு கொண்டேன். நன்றி.<br /><br />தாஜீதீன் இது எனக்கே நான் சொல்லிக் கொள்ளும் உரைகள். மற்றவர்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சியே.<br /><br />சித்ராஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29593947966827188322011-08-04T20:37:55.763+05:302011-08-04T20:37:55.763+05:30TAMIZH said...
உங்கள் கருத்தை மறுக்க முடியாது. இ...TAMIZH said...<br /><br />உங்கள் கருத்தை மறுக்க முடியாது. இன்னும் இரண்டு பதிவுகளில் இதற்கான பதில் உண்டு நண்பா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70096392910688588782011-08-04T20:30:11.802+05:302011-08-04T20:30:11.802+05:30வினோத்
கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகளின் எதிர...வினோத்<br /><br />கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகளின் எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கங்கள் மிக குறைவு. இப்போது கூட ஒரு ரூபாய் இருந்தால் மிகப் பெரிய சொர்க்கம். ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கை முறையே வேறானது. குறிப்பாக ஒரு பொருள் வாங்க கிராமம் போன்ற சாதாரண கடைகளுக்கு போக முடியாது. ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற கடைகளுக்குத் தான் செல்ல வேண்டியுள்ளது. பெரும்பாலும் அங்குள்ள அத்தனைஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62738827968460656542011-08-04T12:18:58.998+05:302011-08-04T12:18:58.998+05:30//குறிப்பாக என்னைப் பற்றி பெருமையாய் எந்த இடத்திலு...//குறிப்பாக என்னைப் பற்றி பெருமையாய் எந்த இடத்திலும் சொல்லிக் கொண்டதும் இல்லை. நான் கடந்து வந்த பாதையில் நான் பெற்ற இழப்புகளை, என் பலவீனங்களைப் பற்றி அவர்களுக்கு புரியும் அளவிற்கு சொல்லிவிடுகின்றேன். // no sir, i am differing here. .. pls tell your losses and pains , success and gains too... this will give an understanding that you are also an average human being, not as god nor as dog.. just Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17602854691361059082011-08-04T08:58:23.472+05:302011-08-04T08:58:23.472+05:30ஜோதிஜி,
இது கட்டுரையா?
பெற்றோர்களுக்கான பாடம்!
...ஜோதிஜி,<br /><br />இது கட்டுரையா?<br /><br />பெற்றோர்களுக்கான பாடம்!<br /><br />இப்பாடத்தைக் ”கற்றபின் அதற்குத் தக நிற்க” எத்தனைப் பெற்றோர்கள் முன்வருவார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், பெற்றோராக இருப்பவர்கள் அந்தப் பதவிக்கு உரியவர்களாக இருக்க விரும்பினால் மீண்டும் உங்களின் ”இந்த பாடத்தைப்” படித்து “அதற்குத் தக நிற்க” வேண்டும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72429461923423993692011-08-04T08:34:01.909+05:302011-08-04T08:34:01.909+05:30ஹிஹி கலக்கல் பதிவு!!!!ஹிஹி கலக்கல் பதிவு!!!!கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41711197619054777242011-08-03T22:14:58.531+05:302011-08-03T22:14:58.531+05:30எத்தனை வீட்டில் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துகி...எத்தனை வீட்டில் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. //<br />தேவியர் கொடுத்துவைத்தவர்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18100540782316784992011-08-03T20:41:35.478+05:302011-08-03T20:41:35.478+05:30கூடுதல் பொறுப்பு எடுக்க முடியாதவர்கள் பெற்றோராக தக...கூடுதல் பொறுப்பு எடுக்க முடியாதவர்கள் பெற்றோராக தகுதி இல்லாதவர்களே..<br /><br />அருமையான பதிவு...<br />வாழ்த்துக்கள் சகோதரி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85059679431099736932011-08-03T19:45:14.999+05:302011-08-03T19:45:14.999+05:30இந்த அற்புதமான கல்வி கட்டுரை தொடருங்கள்.
http://...இந்த அற்புதமான கல்வி கட்டுரை தொடருங்கள்.<br /><br /><br />http://adiraibbc.blogspot.com<br /><br />அதிரை பிபிசியின் காணொளிகள்riyashttps://www.blogger.com/profile/01538641705013853884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88261113741227754052011-08-03T17:28:18.279+05:302011-08-03T17:28:18.279+05:30அப்படியென்றால் படிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தை...அப்படியென்றால் படிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி ..<br />இந்த கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லை ..<br />குழந்தைகளின் கல்வி சுமையை அரசு முதலில் குறைக்க வேண்டும் ..<br />ஆங்கிலம் என்றதும், பெற்றோர்களும் இந்த சமுதாயமும் ..வாயை பிளக்கிறது ..<br />அதை மாற்ற வேண்டும் ...<br /><br />இந்த பாடதிட்டங்களால் மிகப்பெரிய மாற்றமும் சிந்தனையும் நம் குழந்தைகளுக்கு வரபோவதில்லை ..<br />தமிழ்செல்வன் பெரியசாமிhttps://www.blogger.com/profile/12240866175761505866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65518685705967104862011-08-03T16:19:26.284+05:302011-08-03T16:19:26.284+05:30IT IS 100% TRUE SIRIT IS 100% TRUE SIRsellappan familyhttps://www.blogger.com/profile/14023291464477652568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56269298748309483582011-08-03T16:10:59.654+05:302011-08-03T16:10:59.654+05:30சிக்கனமாக இருந்தால், சேமிக்கும் பழக்கம் நம் வாழ்வி...சிக்கனமாக இருந்தால், சேமிக்கும் பழக்கம் நம் வாழ்வில் என்ன மாறுதல்கள் உருவாக்கும் என்று நடைமுறை வாழ்க்கையை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதோடு நாங்கள் இருவரும் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க முயற்சிக்கின்றோம்.<br /><br />யோசித்து எழுதப்பட்ட அருமையான பதிவு.<br />மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-674860147542207292011-08-03T15:10:43.135+05:302011-08-03T15:10:43.135+05:30ஜோதிஜி
ஒரு குழந்தை எப்படிப்பட்ட மனிதனாக வளர்கிறான...ஜோதிஜி <br />ஒரு குழந்தை எப்படிப்பட்ட மனிதனாக வளர்கிறான் என்பதை -பெற்றோர்,பள்ளி /ஆசிரியர் ,சமூகம் /அரசு ஆகியவை இனைந்து உறுதிசெய்கிறது .இன்றைய கல்விமுறை குழந்தைகளுக்கு இருக்கும் குழந்தை தனத்தை சூறையாடுகிறது,அவர்களது குழந்தை பருவத்தை களவாடுகிறது , நான் பார்க்கும் பல குழந்தைகள் மன சோர்வு உடையவர்களாக இருக்கிறார்கள்! இது அதிர்ச்சி !<br />பள்ளி -கல்விமுறை,அரசு சமூகம் இதன் குறைகள் அனைவருக்கும் suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14907978767810017812011-08-03T15:03:29.675+05:302011-08-03T15:03:29.675+05:30குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க பெற்றோர்களுக்கு நேரம் ...குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க பெற்றோர்களுக்கு நேரம் இருக்கிறதா?shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82885441645588455832011-08-03T13:21:54.131+05:302011-08-03T13:21:54.131+05:30பெற்றோர்களுக்கு தான் முதல் கவுன்சிலிங் கொடுக்கணும்...பெற்றோர்களுக்கு தான் முதல் கவுன்சிலிங் கொடுக்கணும் அன்பின். இப்பவும் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்கள் எத்துனை கஷ்டபட்டு குழந்தைகளுக்கு தேவையானவற்றை பெற்றுதருகிறார்கள். அதற்கு பின்னால் உள்ள உழைப்பையும் முயற்சியையும் சொல்வதே கிடையாது அன்பின் ஜோதிஜி.<br /><br />இன்றைக்கும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கும் பெற்றோர்கள் மிகவும் குறைவே...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1185488426999476912011-08-03T12:22:12.179+05:302011-08-03T12:22:12.179+05:30இதில் நான் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. குழ...இதில் நான் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. குழந்தைகளுக்கு உதவும் சூழ்நிலையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். அல்லது அந்த அறிவை வளர்த்துக் கொள்ளவாவது வேண்டும். ஆனால் எத்தனை வீட்டில் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தொலைக்காட்சி என்பது இன்று ஏறக்குறைய அனைவர் வீட்டிலும் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த ஒரு நூறு குடும்பத்தில் உள்ள பெற்றோர்களிடம் கேட்டுப் Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30088124767170513392011-08-03T12:08:44.775+05:302011-08-03T12:08:44.775+05:30நல்ல பதிவு,
அருமையான அறிவுரைகள்.நல்ல பதிவு,<br /><br />அருமையான அறிவுரைகள். தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.com