tag:blogger.com,1999:blog-700860302405631943.post973421085040336836..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பொன் முட்டையிடும் வாத்துஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-12558952839900716942019-09-11T15:49:58.729+05:302019-09-11T15:49:58.729+05:30பழைய புதையல்களில் மூழ்கிவிட்டீங்க போல. நன்றி சிவா...பழைய புதையல்களில் மூழ்கிவிட்டீங்க போல. நன்றி சிவா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61331575535016260642019-09-11T13:38:01.020+05:302019-09-11T13:38:01.020+05:30இன்று அமேசான் காடு கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்தின் ...இன்று அமேசான் காடு கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்தின் ஆதரவோடு தீக்கிரையாக்கப்பட்டு வருவது வேதனையிலும் வேதனை...<br />https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9355340371091160022013-09-06T16:52:26.141+05:302013-09-06T16:52:26.141+05:30+1+1vishwahttps://www.blogger.com/profile/06972490491951731316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1911246801864645152013-08-27T10:37:00.009+05:302013-08-27T10:37:00.009+05:30நம்முடைய அடுத்ததற்கும் அடுத்த தலைமுறையினர் காடென்ற...நம்முடைய அடுத்ததற்கும் அடுத்த தலைமுறையினர் காடென்று எதைச்சொல்வீர் என்று கூகுலில் தேடினால், மரங்களும் செடிகளூமாய் புதர்மண்டிக்கிடந்த இடங்களே காடுகள் என அறியப்பட்டன. நாட்டின் வளர்ச்சிக்கு அவை இடையூராக இருந்தபடியால் அவைகள் சீர்திருத்தப்பட்டு பெரும்பாலும் மக்கள் குடிபுகவும், தொழிற்சாலைகள் ஏற்படுத்தவும் ஏதுவான இடங்களாக மாற்றப்பட்டுவிட்டன, எஞ்சியுள்ள சில மட்டும் அங்குவாழும் பழங்குடி மக்களின் தொடர் அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25964210520221921332013-08-26T19:23:54.529+05:302013-08-26T19:23:54.529+05:30வாங்க கண்ணன்.வாங்க கண்ணன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8651216937790886492013-08-25T21:03:55.770+05:302013-08-25T21:03:55.770+05:30//ஒரு காட்டை அழித்து அதன் மூலம் இவர்கள் பெறும் வரு...//ஒரு காட்டை அழித்து அதன் மூலம் இவர்கள் பெறும் வருமானத்தை காட்டிலும் ஒரு காட்டில் உள்ள உபரிப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது பல மடங்கு அதிகம்//<br /><br />ஜூன் மாதம் காடுகள் கொளுத்திவிடப்பட்டு இங்கு ஏற்பட்ட புகைமூட்டம் மறக்க முடியாத ஒன்று. கண் எரிச்சலுடன் ஒருவாரம் இருந்த போது சிங்கப்பூர் பழைய படி மாறுமா என்கிற அச்சமும், ஐயமும் ஏற்பட்டது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17456340784983356732013-08-25T20:02:13.478+05:302013-08-25T20:02:13.478+05:30வாங்க கவிப்ரியன்.வாங்க கவிப்ரியன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37371199969656932202013-08-25T20:01:32.603+05:302013-08-25T20:01:32.603+05:30இயற்கை உருவாக்கும் சமநிலையை முழுமையாக ஒரு புத்தகத்...இயற்கை உருவாக்கும் சமநிலையை முழுமையாக ஒரு புத்தகத்தில் படித்தேன். படித்த போது உருவான ஆச்சரியம் உங்களின் விமர்சனத்திலும் இருக்கின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84096453006411205452013-08-25T20:00:21.319+05:302013-08-25T20:00:21.319+05:30பணத்திற்கு அறநெறிகள் தேவையில்லை என்பதால் வளர்ச்சி ...பணத்திற்கு அறநெறிகள் தேவையில்லை என்பதால் வளர்ச்சி என்ற பெயரில் நாம் நம் ஆதாரத்தை இழந்து கொண்டு இருக்கின்றோம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20790505955640217182013-08-25T19:58:57.430+05:302013-08-25T19:58:57.430+05:30உங்கள் விமர்சனம் படித்து ஒரு பதிவுக்கு உண்டான ஒன் ...உங்கள் விமர்சனம் படித்து ஒரு பதிவுக்கு உண்டான ஒன் லைன் கிடைத்தது. விரைவில் எழுதுகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44994653885235415262013-08-25T19:58:17.947+05:302013-08-25T19:58:17.947+05:30மிகச் சரியான விமர்சனம். நன்றி சாய்.மிகச் சரியான விமர்சனம். நன்றி சாய்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82551243829594219212013-08-25T19:57:36.894+05:302013-08-25T19:57:36.894+05:30நன்றி கிரி. ஓரே மூச்சில் பாக்கி வைத்த அத்தனை தலைப்...நன்றி கிரி. ஓரே மூச்சில் பாக்கி வைத்த அத்தனை தலைப்புகளையும் படித்து முடித்து விட்டீர்களே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87344484478406577832013-08-24T21:42:13.015+05:302013-08-24T21:42:13.015+05:30காடுகளை அழிப்பதை நிறுத்த மாட்டார்கள். இது போல செய்...காடுகளை அழிப்பதை நிறுத்த மாட்டார்கள். இது போல செய்திகள் பார்த்து டென்ஷன் தான் ஆகிறது. ஆறுதலாக கோவையில் தன்னார்வ அமைப்புகள் மூலம் சிலர் முயற்சி செய்கிறார்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36841292617149621842013-08-24T16:24:09.614+05:302013-08-24T16:24:09.614+05:30மிக அருமையான பதிவு ஜீ... ஆனாலும் இங்கு யாரும் திரு...மிக அருமையான பதிவு ஜீ... ஆனாலும் இங்கு யாரும் திருந்தப்போவதுமில்லை...திருத்திக்கொள்ளப்போவதுமில்லை... காடுகளை அழிப்பதைப்பற்றி கவலை மட்டுமே படமுடியுமென்பது சாமான்யர்களின் தலையில் விதிக்கப்பட்டது... <br />ஆனால் சாமான்ய நம்மால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான்... காடுகளை அழிப்பவர்கள் அழிக்கட்டும்... நாம் நம்மால் முடிந்தவரை மரக்கன்றுகளை (அட்லீஸ்ட் வீட்டுக்கு ஒன்று...) நட்டு வளர்க்க முயலலாம்... அடுத்த சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46163936033780404612013-08-24T11:48:09.785+05:302013-08-24T11:48:09.785+05:30கிழக்கு மலேசியாவில்தான் அடர்ந்த காடுகள் உள்ளன. அந்...கிழக்கு மலேசியாவில்தான் அடர்ந்த காடுகள் உள்ளன. அந்தக்காட்டில் ஒரு ஹெலிகாப்டர் விழுந்து விட்டது.கண்டு பிடிக்கவே ஒரு வாரம் ஆனது.அத்தகைய காடுகளை மலேசியாவில் அறுத்து தள்ளி வருகிறார்கள்.மலேசிய அரசாங்கமே இதை செய்கிறார்கள்.<br /><br />எனது நண்பர் வனத்துறை பேராசிரியர் சொன்ன விஷயம் இது.<br />ஒரு நாட்டிலுள்ள காடுகளை அழித்தால் அதனால் பாதிக்கப்போவது வேறொரு நாடே.<br />ஏனென்றால் ஒரு நாட்டிலுள்ள காடுகளால்...உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19534628836735549212013-08-24T11:25:23.967+05:302013-08-24T11:25:23.967+05:30ஒரு காட்டை அழித்து அதன் மூலம் இவர்கள் பெறும் வருமா...ஒரு காட்டை அழித்து அதன் மூலம் இவர்கள் பெறும் வருமானத்தை காட்டிலும் ஒரு காட்டில் உள்ள உபரிப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது பல மடங்கு அதிகம்.<br />>><br />பொன் முட்டையிடும் வாத்தை ஒரு ராத்திரியில் அறுத்த கதைதன், ஆனா, யாருக்கும் புரிய மாட்டேங்குதே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3917305634182120562013-08-24T09:19:01.787+05:302013-08-24T09:19:01.787+05:30// காட்டை அழிக்கும் போது முதலில் பாதிக்கப்படுவது இ...// காட்டை அழிக்கும் போது முதலில் பாதிக்கப்படுவது இந்த பல்லுயிர் பெருக்கமே.பல்லுயிர் பெருக்கம் சிதைக்கப்படும் போது இயற்கை சுழற்சி பாதிக்கப்படுகின்றது.இதனால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை இயற்கை பலமுறை நமக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டேயிருந்தாலும் ... ... .... //<br /><br />உண்மைதான் கண்கூடாகப் பார்க்கின்றோம். மனிதர்கள் காட்டை அழித்தாலும், கடலை மறித்தாலும் விண்ணை சாடினாலும், இயற்கை அவ்வப்போது தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78642060634005737852013-08-24T05:41:37.535+05:302013-08-24T05:41:37.535+05:30பல தெரியாத தகவல்கள்! பகிர்விற்கு நன்றி ஜோதிஜி!பல தெரியாத தகவல்கள்! பகிர்விற்கு நன்றி ஜோதிஜி!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.com