tag:blogger.com,1999:blog-700860302405631943.post8868393872119679287..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: தப்புத்தாளங்கள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-81375619447660182082010-10-30T17:19:46.319+05:302010-10-30T17:19:46.319+05:30டீச்சர் எனக்குத் தெரிந்து நீங்கள் வலையுலகத்தில் கொ...டீச்சர் எனக்குத் தெரிந்து நீங்கள் வலையுலகத்தில் கொடுத்த மிகப் பெரிய விமர்சனம் இது தான் என்று நினைக்கின்றேன். நச். நச். நச்..<br /><br />ரோஸ்விக் இன்றைய தினத்தில் என்னை ரொம்பவே திக்குமுக்காட வைத்திட்டீங்க. என்னுடைய கணக்குப்படி இல்லத்தில் குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் இருந்து இருப்பீர்களா?<br /><br />உண்மை தான் குமார்.<br /><br />நன்றி பாலாசிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7741280871738015052010-10-30T15:13:31.004+05:302010-10-30T15:13:31.004+05:30ஒரு ஊர்லே ஒரு நல்லவன் இருந்தான். அப்படி யாராவது ர...ஒரு ஊர்லே ஒரு நல்லவன் இருந்தான். அப்படி யாராவது ரொம்பவே நல்லவனா இருந்தா நாட்டுக்கு ஆகுமா? அவனை எப்படியாவது கவுக்கணுமுன்னு திட்டம் போட்டாங்க சில பெரிய மனுசங்க.<br /><br />அவனைக்கூப்பிட்டு எங்களுக்காக ஒரே ஒரு காரியம் செய்யணுமுன்னு அன்பாக் கேட்டுக்கிட்டதால் சரின்னு வாக்கு கொடுத்துட்டான். உனக்கு மூணு சாய்ஸ் தர்றோம். இதுலே எதாவது ஒன்னு செய்யணுமுன்னு மூணு விஷயம் உள்ள ஒரு இடத்துக்குக் கூட்டிப்போனாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38962349703096829072010-10-30T07:33:21.683+05:302010-10-30T07:33:21.683+05:30இப்புடி எங்கையாவது பொங்கி நான் பதிவு எழுதுன புரட்ச...இப்புடி எங்கையாவது பொங்கி நான் பதிவு எழுதுன புரட்சி பண்ணி நாட்டை திருத்த வந்துட்டாரு இந்த விளக்கெண்ணைன்னு, நாடு போற போக்கை பார்த்து பொலம்புற பொதுஜனமும் திட்டுதுண்ணே. மாற்றம் வரணுமாம். ஆனால், அது இப்புடி இப்புடியெல்லாம் பண்ணினா வரும்னு சொன்னா... பெருசா சொல்ல வந்துட்டாருன்னு கூவிட்டு... நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போகவேண்டியது தான்னு ஒரு அறிவுரை(?) வேற... :-(ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8068468197848214802010-10-30T07:30:11.983+05:302010-10-30T07:30:11.983+05:30ஒவ்வொரு கேள்வியும் மண்டையில பொட்டுபொட்டுன்னு அடிக்...ஒவ்வொரு கேள்வியும் மண்டையில பொட்டுபொட்டுன்னு அடிக்கிற மாதிரி இருந்தா எங்கிட்டு பதில் சொல்றது? எல்லா கேள்வியுமே செருப்படிண்ணே (எனக்குந்தான்).ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91725999274039557452010-10-29T14:49:14.649+05:302010-10-29T14:49:14.649+05:30உங்களோட கேள்விகள் நியாயமானவைதான்...
ஆனால் இங்கே ய...உங்களோட கேள்விகள் நியாயமானவைதான்...<br /><br />ஆனால் இங்கே யாருமே நியாயமான் இல்லையே.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73474033530146075682010-10-29T13:17:32.903+05:302010-10-29T13:17:32.903+05:30பதில் சொல்லக்கூடிய கேள்வியா இவைகளெல்லாம்...சாட்டைக...பதில் சொல்லக்கூடிய கேள்வியா இவைகளெல்லாம்...சாட்டைகொண்டு அடிக்கிறமாதிரில்ல இருக்கு.. வாங்கிகிட்டு கம்முன்னு போயிடவேண்டியதுதான்... (வேறவழி) நச்சென்ற பதிவு..படத்தேர்வும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33205042129256233282010-10-28T20:28:50.124+05:302010-10-28T20:28:50.124+05:30லெமூரியா என்னுடைய அன்பு முத்தம். இன்று தான் நாம் ச...லெமூரியா என்னுடைய அன்பு முத்தம். இன்று தான் நாம் சந்திக்கப் போகும் தினத்தில் தரப்போகும் கள் குறித்து எழுதி வைத்துள்ளேன். என்ன ஒரு முன் ஜென்ம பந்தம். ஆகா........ இன்று முழுவதும் இணையத் தொடர்பு படுத்தி எடுத்து விட்டது. <br /><br />நன்றி முத்துலெட்சுமி. முத்தான கருத்துக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75788886673399415752010-10-28T20:26:42.339+05:302010-10-28T20:26:42.339+05:30கிரி ரொம்ப சிலாகிகியமா எழுதி தள்ளீட்டிங்க. என்ன க...கிரி ரொம்ப சிலாகிகியமா எழுதி தள்ளீட்டிங்க. என்ன கிரி இப்படி சொல்லிட்டீங். அரசியல் தானே நம் அத்தனை பேர்களின் வாழ்க்கையை நேரிடையாக மறைமுகமாக தீர்மானிக்கிறது(?????) நல்ல வேளை நீங்கள் ரஜினி ரசிகன் என்பதை எடுத்துக் கொண்டு தெளிவான முறையில் விமர்சித்த பாங்கு பாராட்டக்கூடியது. நன்றி கிரி.<br /><br />ஜெயந்தி வரிக்கு வரி வழிமொழிகின்றேன். <br /><br />மொக்கராசா பின்னீட்டிங்க. அதென்ன பேரு இப்படி ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83826789139525437102010-10-28T19:09:41.562+05:302010-10-28T19:09:41.562+05:30//கட்சி சார்பாகவே யோசித்து மறுபடியும் ஒரு திருடனைய...//கட்சி சார்பாகவே யோசித்து மறுபடியும் ஒரு திருடனையே தேர்ந்தெடுக்க உதவுகிறோமே?//<br /><br />எல்லோருமே திருடனாக இருப்பதால்..இருப்பதில் "நல்ல" திருடன் :-)<br /><br />//என் குழந்தை ஆங்கிலத்தில் பேசி கலக்க வேண்டுமென்று நினைக்கின்ற எந்த பெற்றோர்களும் முடிந்த அளவுக்காகவது அந்த ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இல்லாமல் இருப்பது? பேச தெரிந்தவர்கள் கூட குழந்தைகளுடன் தெளிவான கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52186398279578440732010-10-28T18:34:29.383+05:302010-10-28T18:34:29.383+05:30ஒரு பத்து பதினைஞ்சு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்த...ஒரு பத்து பதினைஞ்சு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடியவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். இப்போது எண்ணிவிடக்கூடிய அளவில் இருக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் போனால் யாருமே இல்லாமல் ஆகிவிடலாம்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44665203355528447482010-10-28T13:16:29.545+05:302010-10-28T13:16:29.545+05:30இங்கே அரசியல்வாதிகளையும்,சமூகத்தையும் நன்றாக் திட்...இங்கே அரசியல்வாதிகளையும்,சமூகத்தையும் நன்றாக் திட்டி பின்னூட்டம் போட்டு விட்டு, 'மானாட மயிலாட' பார்ப்போம்,<br /><br />கவர்மெண்ட் சரக்கை வாங்கி நண்பர்களுடன் குடித்து மகிழ்வோம்.காசு வாங்கி ஓட்டு போடுவோம் அப்பொதும் நம்ம சாதிகாரனான்னு <br /><br />பார்ப்போம்.நடிகர்,நடிகைக்கு சூடம் காட்டுவோம். கட்சியினர் கொடுக்கும் குவாட்ட்ரு,பிரியாணிக்காக கூட்டம் கூடுவோம்.தங்கலிஸில் பெருமையோடு பேசுவோம்.<br /><மொக்கராசாhttps://www.blogger.com/profile/04021667474216377143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29878514558969317302010-10-28T08:29:40.792+05:302010-10-28T08:29:40.792+05:30\\முக்கால் அல்லது முழு நிர்வாணமாக திரையில் தெரியும...\\முக்கால் அல்லது முழு நிர்வாணமாக திரையில் தெரியும் நடிகைகளை ரசிக்கும் மனோபாவம் என்பது நிஜ வாழ்க்கை என்று வரும் போது கற்பு, கலாச்சாரம், குறித்து அதிகமாக நாம் அலட்டிக் கொள்வது ஏன்?//<br /><br /><br />கற்பு பற்றியும் கலாசாரம் பற்றியும் என்னுடைய பார்வை வேறு. <br /><br />\\அந்த நடிகையே ஊருக்கு வருகிறார் என்றால் அத்தனை முக்கிய வேலைகளையையும் ஒதுக்கி விட்டு முண்டியத்துக் கொண்டு முன்னால் போய் லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84280673129742558112010-10-28T08:28:11.660+05:302010-10-28T08:28:11.660+05:30\\முக்கால் அல்லது முழு நிர்வாணமாக திரையில் தெரியும...\\முக்கால் அல்லது முழு நிர்வாணமாக திரையில் தெரியும் நடிகைகளை ரசிக்கும் மனோபாவம் என்பது நிஜ வாழ்க்கை என்று வரும் போது கற்பு, கலாச்சாரம், குறித்து அதிகமாக நாம் அலட்டிக் கொள்வது ஏன்?//<br /><br /><br />கற்பு பற்றியும் கலாசாரம் பற்றியும் என்னுடைய பார்வை வேறு. <br /><br />\\அந்த நடிகையே ஊருக்கு வருகிறார் என்றால் அத்தனை முக்கிய வேலைகளையையும் ஒதுக்கி விட்டு முண்டியத்துக் கொண்டு முன்னால் போய் லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81350140948741088942010-10-27T22:38:30.138+05:302010-10-27T22:38:30.138+05:30:) நல்லா கேக்கறீங்க டீட்ட்ய்லு..
நானும் வீட்டுல இ...:) நல்லா கேக்கறீங்க டீட்ட்ய்லு..<br /><br />நானும் வீட்டுல இருக்கிறங்க.. ஆபிஸ் கணினியில் ப்ளாக் எழுதல :)<br /><br />மத்தபடி இதுல பல கேள்விய எல்லாருமே கேட்டுட்டு அப்பறம் மறந்துடறமே ஏன்..???முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78096326118327184902010-10-27T21:09:34.032+05:302010-10-27T21:09:34.032+05:30:-):-)தமிழ் அஞ்சல் https://www.blogger.com/profile/10433882701738999011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69937786536476451282010-10-27T21:05:32.373+05:302010-10-27T21:05:32.373+05:30ஷங்கர் ரொம்பவே இந்த இரண்டு வாசகத்தை வைத்துக் கொண்ட...ஷங்கர் ரொம்பவே இந்த இரண்டு வாசகத்தை வைத்துக் கொண்டு அடிக்கடி பயமுறுத்தி விடுறீங்க. நியாயமா?<br /><br />சிவா வடிவேல் இந்த மாதிரி சாம்பாரிப்போம்ன்னு நினைத்து பார்த்துருப்பாரா?<br /><br />ஆனால் இதைக்கூட உணராமல் இருப்பவர்கள் அநேகம் பேர்கள் உண்டு நண்பா. தவறு என்பதை தெரிந்தே தான் செய்கிறோம். சரிதானே தவறு?<br /><br />டீச்சர் ஒரு விமர்சனத்திற்குள் ஓராயிரம் பார்வைகள். அடேங்கப்பா?<br /><br />சித்ரா ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88704862306339419092010-10-27T21:00:59.912+05:302010-10-27T21:00:59.912+05:30என்ன தமிழா பொறமண்டையில நச்சுன்னு அடிக்கிற மாதிரி??...என்ன தமிழா பொறமண்டையில நச்சுன்னு அடிக்கிற மாதிரி????<br /><br />தெளிவான பார்வை தமிழ்உதயம்.<br /><br />தெகா குடிக்கும் போது கொஞ்சம் விக்கலும் வந்து தொலைக்குதுங்க. ரொம்பவே ரசிக்க வைச்சிங்க.<br /><br />அன்பரசன் கார்த்திக்குமார் சொல்லியிருக்கிறத பார்த்தீங்களா? எப்படி தப்பித்து விட்டார்?<br /><br />எஸ்கே எழுதும் எழுத்துக்களைப் போல விமர்சனத்திலும் பூந்து விளையாட ஆரம்பிச்சிட்டிங்களா?<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55207820268205433372010-10-27T20:04:36.047+05:302010-10-27T20:04:36.047+05:30விடையில்லா கேள்விகள் சார்விடையில்லா கேள்விகள் சார்karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90368263104455922502010-10-27T18:53:22.359+05:302010-10-27T18:53:22.359+05:30நாங்க அப்படித்தான்? எங்களுக்குதான் எதுவுமே இல்லையே...நாங்க அப்படித்தான்? எங்களுக்குதான் எதுவுமே இல்லையே? என்னைக்கி திருந்த போறோம்னு எங்களுக்கே தெரியாது.Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78890520048181641312010-10-27T18:53:05.230+05:302010-10-27T18:53:05.230+05:30கூர்மையான கேள்வி கணைகள்!!!கூர்மையான கேள்வி கணைகள்!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19677156832682122010-10-27T18:50:57.334+05:302010-10-27T18:50:57.334+05:30//புலம்பிக்கொண்டே பணிபுரியும் நிறுவனத்திற்குள் இரு...//புலம்பிக்கொண்டே பணிபுரியும் நிறுவனத்திற்குள் இருந்து கொண்டே பதிவுலகத்தை படித்துக் கொண்டுருப்பது ஏன்? ஏன்?//<br /><br />நெத்தியடி ஜோதி!உங்க கேள்விகளுக்கு பதில் இங்கு யாரிடமும் இல்லை!மேலே தெ.கா சொன்னது தான் நிதர்சனமான உண்மை ! வாங்க ..நாமளும் கிணத்து தண்ணிய குடிப்போம்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43512778864917002010-10-27T11:15:48.725+05:302010-10-27T11:15:48.725+05:30(அ)நீதிக்குப் பழக்கப்பட்ட மக்கள் எல்லோரும். அதுதான...(அ)நீதிக்குப் பழக்கப்பட்ட மக்கள் எல்லோரும். அதுதான் தாளம் போடவேண்டி இருக்கு. அது தப்பாகவே இருந்தாலும்:(<br /><br />இதுக்குப் பெயர்தான் 'ஊரோடு ஒத்து வாழ்' என்பதோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12096181401037274182010-10-27T09:53:38.963+05:302010-10-27T09:53:38.963+05:30ஏமாறுபவர்கள் இருப்பதால் ஏமாற்றுகாரர்கள் தோற்றம்.
இ...ஏமாறுபவர்கள் இருப்பதால் ஏமாற்றுகாரர்கள் தோற்றம்.<br />இதற்கு இடைப்பட்ட நிகழ்வு தான் நீங்கள் கேட்ட அத்துனை வினாக்களும் அன்பின் ஜோதிஜிhttp://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-121253070737692362010-10-27T09:38:31.140+05:302010-10-27T09:38:31.140+05:30தினமும் 6 இலட்சம் வருசம் சுமாரா இருபது கோடி..
சர...தினமும் 6 இலட்சம் வருசம் சுமாரா இருபது கோடி..<br /><br />சரிதான்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59672464900104174272010-10-27T09:28:36.187+05:302010-10-27T09:28:36.187+05:30உங்கள் ஏன் ஏனுக்கு விடை தெரியல :) கிடைக்கல :)
ம் ...உங்கள் ஏன் ஏனுக்கு விடை தெரியல :) கிடைக்கல :)<br /><br />ம் சிலுக்கு படத்தைப் பார்க்கும் போது அப்பொழுது டிஜிட்டல் கேமராக்கள் இருந்திருந்தால் படம் நல்லா தெளிவாகக் கிடைத்திருக்குமே என்று தோன்றுகிறது. நான் சிலுக்கு ரசிகன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com