tag:blogger.com,1999:blog-700860302405631943.post850683296415130771..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 4ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-24044587807643047902018-07-02T09:21:27.539+05:302018-07-02T09:21:27.539+05:30நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மாறி வேறொரு ஆட்சி வந்த...நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மாறி வேறொரு ஆட்சி வந்து அப்போது அதிகாரம் எதுவும் இல்லாத போது இப்போதுள்ள அமைச்சர்களின் வாழ்க்கையைப் பார்க்க ஆசை. குறிப்பாக இவர்களின் இறுதி காலம் எப்படி இருக்கும்? என்ற எண்ணம் என் மனதில் உண்டு. காரணம் இப்போது ஜெ மற்றும் சசிகலா இவர்கள் செய்த பலவற்றைத் தாண்டி கோடு மேலேறி போய்க் கொண்டேயிருக்கின்றது? எங்கே போய் முடியுமோ? என்று பயமாக உள்ளது,ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58473772975987945192018-07-02T09:19:33.110+05:302018-07-02T09:19:33.110+05:30அரசு அலுவலர்கள் கட்டாயம் வாசிப்பு பழக்கம் உள்ளவர்க...அரசு அலுவலர்கள் கட்டாயம் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படியாவது அவர்களின் மன மாறுதல்கள் இங்குள்ள மக்களுக்கு முடிந்தவரைக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17840862321074181902018-07-02T09:17:55.900+05:302018-07-02T09:17:55.900+05:30அதிகாரிகள் நிச்சயம் தன் வரம்புக்குள் பலவற்றைச் செய...அதிகாரிகள் நிச்சயம் தன் வரம்புக்குள் பலவற்றைச் செய்ய முடியும். அமைச்சர்கள் எதிர்பார்க்கும் பணம் சார்ந்த விசயங்களில் கூட இரண்டு பக்கமும் பெரிய பாதகம் வராத அளவுக்குக்கூட வாய்ப்புள்ளது. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு நீங்க சொன்ன மாதிரி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நமக்கேன் வம்பு? என்று தங்களை சுருக்கிக் கொண்டு விடுகின்றார்கள். மனசாட்சியை வீட்டை விட்டு கிளம்பும்போதே பத்திரமாக பரணில் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27844062778274053442018-07-02T09:15:47.633+05:302018-07-02T09:15:47.633+05:30இலக்கியவாதிகள் என்று கடந்த 30 வருடங்களில் இங்கே மு...இலக்கியவாதிகள் என்று கடந்த 30 வருடங்களில் இங்கே முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் அரசு ஊழியராக வாழ்ந்தவர்கள். பணிபுரிந்தவர்கள். இவர்கள் எப்படி பணிபுரிந்து இருப்பார்கள் என்பதனை பலமுறை யோசித்து உள்ளேன். திருப்பூரில் அப்படிப்பட்ட ஒருவர் இருந்தார். நீங்க சொல்வது உண்மை தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31140451943043299482018-06-28T09:45:28.870+05:302018-06-28T09:45:28.870+05:30அரசியல்வாதிகளை மீறி அதிகாரிகள் செய்ய முடியும் என்ப...அரசியல்வாதிகளை மீறி அதிகாரிகள் செய்ய முடியும் என்பது தற்போது எளிதல்ல. அப்படி செய்யவேண்டும் என்றால் அவர்களின் இழப்பு கடுமையானதாக இருக்கும்.<br /><br />அதற்காக அதிகாரிகள் மோசமாக செயல்படாமல் சிலவற்றை தவிர்க்கலாம்.<br /><br />பலரும் புரட்டி போட்டுவிடலாம் என்று தான் வருகிறார்கள் ஆனால், நடைமுறை எதார்த்தம் வேறு மாதிரி இருப்பதால், சில காலங்களுக்கு பிறகு எவனோ எப்படியோ போங்க என்று அமைதியாகி விடுகிறார்கள்.<கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51251540041468248362018-06-28T07:23:41.381+05:302018-06-28T07:23:41.381+05:30பல அலுவலர்கள், இலக்கியவாதிகளாக மாறுவதாகக் காட்டிக்...பல அலுவலர்கள், இலக்கியவாதிகளாக மாறுவதாகக் காட்டிக்கொண்டு வெளியுலகிற்கு ஒருவராகவும் தனிப்பட்ட முறையில் ஒருவராகவும் வெவ்வேறு குணங்களில் வாழ்ந்து,தன்னை மேம்படுத்திக்கொண்டு, ஆனால் அதே சமயம் தன்னை நியாயவான் போல வெளிப்படுத்திக்கொண்டு இருப்பதை நான் கண்டுள்ளேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88510598328692615172018-06-28T06:45:11.641+05:302018-06-28T06:45:11.641+05:30இலக்கியவாதி, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களால் மக்கள...இலக்கியவாதி, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களால் மக்களின் இயல்பான உலகத்தையும், அந்த உலகத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் செய்ய முடியும் என்று உணர்த்தியது.<br />உண்மை ஐயா<br />அருமை. <br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83961238241856490362018-06-27T19:16:34.648+05:302018-06-27T19:16:34.648+05:30ஓபிஎஸ் பாணி...! அப்படிச் சொல்லுங்க...!
யுத்தம் யுத...ஓபிஎஸ் பாணி...! அப்படிச் சொல்லுங்க...!<br />யுத்தம் யுத்தம்... தர்ம யுத்தம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com