tag:blogger.com,1999:blog-700860302405631943.post838008587782280963..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பிரபாகரனுக்கு முன் (1)ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-37586709047774671122009-12-27T20:33:08.233+05:302009-12-27T20:33:08.233+05:30நன்றி சுடுதண்ணி
வலைதளத்தில் உங்களைப் போன்றவர்களின...நன்றி சுடுதண்ணி<br /><br />வலைதளத்தில் உங்களைப் போன்றவர்களின் தொழில் நுட்பம் சார்ந்த எளிமையான நகைச்சுவை கலந்த எழுத்து என்பது என்னைப் போன்றவர்களுக்கு என்றும் மனதில் நிற்கும் பொக்கிஷம். வருகைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22673265858994744312009-12-27T19:20:43.129+05:302009-12-27T19:20:43.129+05:30முழுமையான வரலாறு தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு ம...முழுமையான வரலாறு தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாக்க வேண்டிய பதிவு. <br /><br />உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.... தொடர்ந்து எழுதுங்கள்...சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32052660966199246142009-12-27T14:02:21.509+05:302009-12-27T14:02:21.509+05:30நன்றி வெற்றிவேல். தங்கள் எழுத்துக்களைப் பார்த்தபி...நன்றி வெற்றிவேல். தங்கள் எழுத்துக்களைப் பார்த்தபிறகு உங்களின் வாசிப்பு எத்தனை தூரம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர வைத்தது. நன்றி. உண்மை. இந்த இடுகை இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் பலருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49889148320794877962009-12-26T20:50:55.888+05:302009-12-26T20:50:55.888+05:30மிக நல்ல முயற்சி. எனக்கு முன்னரே தெரிந்த சரித்திரம...மிக நல்ல முயற்சி. எனக்கு முன்னரே தெரிந்த சரித்திரம் என்றாலும் மறுபடி படிக்க பாதுகாக்க தங்களின் இத்தளம் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது .மிக்க நன்றி.தாங்கள் யார் எனப்து எனக்கு தெரியவில்லை. எனது முகவரி vetrivel@nsc-ksa.com and my blog is http://avetrivel.blogspot.com. தாங்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் நலம். அன்புடன் அ.வெற்றிவேல்அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25304858330431016172009-12-25T17:20:17.254+05:302009-12-25T17:20:17.254+05:30இலங்கையின் வரலாறு என்பது இந்தியாவில் உள்ள வங்காளத்...இலங்கையின் வரலாறு என்பது இந்தியாவில் உள்ள வங்காளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு மரக்கலத்தில் இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற மன்னன் மூலம் தொடங்குவதாக சிங்களர்களின் புனித நூலான மகாவம்சம் குறுகிறது.<br /><br />இந்த விஜயன் யார் என்று அவர்கள் சொல்லும் நூல் கூறுவது?<br /><br />வங்க மன்னரின் மகள் சுபதேவி. இவளை வனராஜாவான சிங்கம் கடத்திச்சென்று குகையில் அடைத்து அவளுடன் உறவு கொண்டு பிறந்த..<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63815828653466498762009-12-25T08:55:10.924+05:302009-12-25T08:55:10.924+05:30\\அவர்கள் சிங்கத்தை புணர்ந்து வந்த சிங்களர்கள். அ...\\அவர்கள் சிங்கத்தை புணர்ந்து வந்த சிங்களர்கள். அன்றும் இன்றும் என்றும் இப்படித்தான் இருப்பார்கள்.....//<br /><br />இந்த சொற்களுக்கு உண்டான பின்னணி என்ன என்பதையும் அப்படி ஏதும் வரலாறுகள் இருந்தால் சமயம் கிடைக்கும் போது மறக்காமல் விளக்கவும்..!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.com