tag:blogger.com,1999:blog-700860302405631943.post8305374048550826958..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: காவியத்தலைவன் - இன்று பிறந்த நாள்.ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-58733286475808132632013-06-24T19:09:26.306+05:302013-06-24T19:09:26.306+05:30கவிஞராகப் பார்த்தால் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும்...கவிஞராகப் பார்த்தால் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. ஆனால் அரசியலில்..... கலைஞரோடு இருந்தபோது எம்.ஜி.ஆரையும், எம்.ஜி.ஆரோடு இருந்தபோது கலைஞரையும் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்தவர். இருப்பினும் எம்.ஜி.ஆர். முதல்வரான போது ஒரு கவிஞருக்குரிய மரியாதையை அளித்தார். அரசவைக் கவிஞர் என்ற பொறுப்பையும் கொடுத்தார். ஒரு பேட்டியின் போது 'நான் இன்னா செய்தேன், அவர் இனியது செய்தார்' பணிந்து போவதுதானேஎம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64629489317377228272013-06-24T17:29:35.254+05:302013-06-24T17:29:35.254+05:30'மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா,
மரணத்தின் த...'மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா,<br />மரணத்தின் தன்மை சொல்வேன் கேள்'<br />இதைபோன்ற பல பாடல் வரிகளால் இன்றும் நம்மிடையே வாழ்கிறார் அவர்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44917692992703453472013-06-24T15:08:31.975+05:302013-06-24T15:08:31.975+05:30வாழும் வள்ளுவர்
செம்மொழி நாயகர்
முத்தமிழ் வித்தகர்...வாழும் வள்ளுவர்<br />செம்மொழி நாயகர்<br />முத்தமிழ் வித்தகர்<br />ஐந்தமிழ் அறிஞர்<br />அஞ்சுகத்தின் அருந்தமிழ்<br />முத்தமிழ் காவலர்....<br /><br />பிறகு இன்னொருத்தர் இருக்காரே<br />கவிப்பேரரசு...<br /><br />இவர்களுக்கு முன் கண்ணதாசன் எல்லாம் ஜுஜுபீ பாஸ்!<br /><br />saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9751614497907758032013-06-24T11:17:56.878+05:302013-06-24T11:17:56.878+05:30காவியத் தாயின் இளைய மகன்...
காதல் பெண்களின் பெருந்...காவியத் தாயின் இளைய மகன்...<br />காதல் பெண்களின் பெருந்தலைவன்...<br />பாமர ஜாதியில் தனி மனிதன்...<br />நான் படைப்பதனால் என் பேர் இறைவன்...<br /><br />மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்...<br />அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்<br />மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்...<br />அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்<br />நிரந்தரமானவன் அழிவதில்லை...<br />எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76385398467861295742013-06-24T10:43:26.854+05:302013-06-24T10:43:26.854+05:30கண்ணதாசன் அன்று தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்த...கண்ணதாசன் அன்று தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தார். அவர் மட்டும் இன்று இருந்தால், தமிழக அரசின் டாஸ்மாக் தலைவராக இருந்து அம்மா புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பார் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com