tag:blogger.com,1999:blog-700860302405631943.post8297075769739747888..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பணம் இருப்பவர்களுக்கு (மட்டுமே) அனுமதிஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-754198544773128992015-10-17T21:29:14.214+05:302015-10-17T21:29:14.214+05:30அருமையான பதிவு.. ஆனால் இத்தனை அறிவுள்ளவர் ஏன் தன் ...அருமையான பதிவு.. ஆனால் இத்தனை அறிவுள்ளவர் ஏன் தன் பிள்ளையை ஆங்கிலவழியில் தனியார்பள்ளயில் படிக்கவைக்கிறார் என்பதுதான் புரியவில்லை..Anonymoushttps://www.blogger.com/profile/08522853115308493124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5865681466167038372013-07-30T19:11:15.309+05:302013-07-30T19:11:15.309+05:30யோசிக்க வைத்த வரிகள்.யோசிக்க வைத்த வரிகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81971115138258286192013-07-30T17:02:32.969+05:302013-07-30T17:02:32.969+05:30// வாரத்தில் மூன்று நாட்களாகவது ஒரு விஷயம் மட்டும்...// வாரத்தில் மூன்று நாட்களாகவது ஒரு விஷயம் மட்டும் தவறாமல் வந்து விழும். "மிஸ்க்கு தெளிவா புரிய வைக்க தெரியலைப்பா" என்பார்கள். கொடுக்கும் நாலாயிரம் சம்பளத்திற்கு அப்படிப்பட்ட ஆட்கள் தான் கிடைப்பார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வதுண்டு. //<br /><br />நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது வைத்திருக்கும் எதிர்கால பயம் தேவையற்றது. இந்த பயத்தின் காரணமாகவே அடிக்கடி நீங்கள் குழந்தைகளோடு பள்ளிதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88435110581532964272013-07-24T16:24:35.756+05:302013-07-24T16:24:35.756+05:30\\பண வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்...\\பண வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்றறொரு நிலையை அடைந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இந்த கல்வி நம் குழந்தைகளுக்கு தகுதியான வாழ்க்கையைத் தருமா? என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியவில்லை.//<br /><br />உண்மைதான் ஜோதிஜீ, நாம் இந்த சூழலில் வாழ பழகிக் கொள்வது<br />ஒன்று தான் நம்மை கொஞ்சம் ஆறுதல் படுத்தும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17557225781662548519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22182899163956295382013-07-20T19:52:38.264+05:302013-07-20T19:52:38.264+05:30http://latesttechnology-world.blogspot.iN
http://latesttechnology-world.blogspot.iN <br />moses dhilipkumarhttps://www.blogger.com/profile/14727240248635243713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24141513454253998802013-07-20T15:28:13.785+05:302013-07-20T15:28:13.785+05:30இதேல்லாம் அரசியல்ல சகஜம் அய்யா.இதேல்லாம் அரசியல்ல சகஜம் அய்யா.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58686187224590703272013-07-20T10:18:39.844+05:302013-07-20T10:18:39.844+05:30//இந்த இரண்டு பள்ளிகளும் தனியார் நிர்வாகத்தில் அரச...//இந்த இரண்டு பள்ளிகளும் தனியார் நிர்வாகத்தில் அரசாங்கத்தின நிதியுதவி பெறும் பள்ளி என்கிற நிலையில் இருந்தது. அரசு பள்ளிகள் என்று எதுவும் தனியாக இல்லை. இன்று வரைக்கும் அப்படித்தான் உள்ளது.//<br /><br />நானும் அரசு உதவி பெறும் பள்ளியான டயமண்ட் ஜுபிலி உயர் நிலைப் பள்ளியில் படித்தேன். புத்தக செலவு மட்டுமே! வேறு எதுவும் என்னுடைய படிப்பிற்கு செலவு செய்தது போல நினைவில்லை சீருடை தவிர<br /><br />என்னுடைய கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69525973968580261932013-07-19T23:50:03.724+05:302013-07-19T23:50:03.724+05:30நாளை உங்களை சந்தித்து சில குறிப்புகளை கேட்டு வாங்க...நாளை உங்களை சந்தித்து சில குறிப்புகளை கேட்டு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்களே நாம் ஏற்கனவே உரையாடிய விசயங்களை எழுதியமைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80610061788152886742013-07-19T21:40:54.218+05:302013-07-19T21:40:54.218+05:30ஜோதிஜி.. வணக்கம். இன்றைய தனியார் பள்ளிகளில் எக்ஸ்ட...ஜோதிஜி.. வணக்கம். இன்றைய தனியார் பள்ளிகளில் எக்ஸ்ட்ரா கோச்சிங் என்று ஸ்கேட்டிங், அபாகஸ், யோகா, நாட்டியம்,கீ போர்டு, கராத்தே, டேக் வாண்டோ, சிலம்பம்,செஸ்,என்று பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகளினால், நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.. எனது பேரன் 1-ம் வகுப்பு படிக்கிறான்.. இரண்டு நாள் முன்பு அவன் என்னிடம் சொல்லியது..” அப்பிச்சி, இந்த ஸ்கேட்டிங் மாஸ்டர் பிளஸ் டூ தான் ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42500423350162952462013-07-19T20:49:38.243+05:302013-07-19T20:49:38.243+05:30பயணம் சிறக்க வாழ்த்துகள்பயணம் சிறக்க வாழ்த்துகள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77202473285589138232013-07-19T20:49:16.664+05:302013-07-19T20:49:16.664+05:30கல்விக்கடைகள்
தலைப்பே நல்லாயிருக்குங்க.கல்விக்கடைகள் <br /><br />தலைப்பே நல்லாயிருக்குங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9145564776771371162013-07-19T20:48:46.412+05:302013-07-19T20:48:46.412+05:30உண்மைதான். உண்மைதான். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57374891185625910712013-07-19T20:48:16.932+05:302013-07-19T20:48:16.932+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59107835615579866902013-07-19T20:47:55.713+05:302013-07-19T20:47:55.713+05:30மிக ஆழமான கருத்து. நன்றிமிக ஆழமான கருத்து. நன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65674198917220410042013-07-19T20:47:28.113+05:302013-07-19T20:47:28.113+05:30மாறி வந்த பண வீழ்ச்சி வளர்ச்சியோடு ஒப்பிட்டால் கூட...மாறி வந்த பண வீழ்ச்சி வளர்ச்சியோடு ஒப்பிட்டால் கூட இப்போதுள்ள தொகையை எதனோடு ஒப்பிடுவது என்றே தெரியல?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45880174417756959032013-07-19T20:46:32.457+05:302013-07-19T20:46:32.457+05:30உங்கள் சார்பாக அகலிகனின் கருத்தை முகநூலில் போட்டு ...உங்கள் சார்பாக அகலிகனின் கருத்தை முகநூலில் போட்டு வைத்தேன். இதைப் பற்றி எழுதத் தொடங்க இங்கே நடந்து கொண்டிருக்கும் அனுபவங்கள் குறித்து எழுதினாலே பத்து பதிவுகள் எழுதலாம் போல. மன உளைச்சலோடு எழுத வேண்டியதாக உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79170899064762168702013-07-19T19:11:21.817+05:302013-07-19T19:11:21.817+05:30அருமையான நினைவலைகள். பொறுமையாய் படிக்கவேண்டும். இப...அருமையான நினைவலைகள். பொறுமையாய் படிக்கவேண்டும். இப்போது பயண அவசரத்தில் உள்ளேன். மீண்டும் வருகிறேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75993321219849090522013-07-19T17:46:40.262+05:302013-07-19T17:46:40.262+05:30// கற்றுக் கொடுப்பவர்களின் தரத்தினை நினைத்து தான் ...// கற்றுக் கொடுப்பவர்களின் தரத்தினை நினைத்து தான் கவலைப்பட வேண்டியதாக உள்ளது.// மிகவும் உண்மை. <br /><br />தரமான ஆசிரியர்கள் இல்லை. வெறுமனே புத்தகத்தை எடுத்துக் கொண்டுபோய் அப்படியே படித்து விடை குறித்துக் கொடுத்து மாணவர்களை நெட்டுரு போடச் சொல்லும் ஆசிரியர்களால் என்ன பயன்?<br /><br />பள்ளிகளில் கட்டணம் உயர்ந்த அளவுக்கு கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா? சந்தேகம் தான்.<br /><br />திரு அகலிகனின் Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9322175274712897192013-07-19T12:39:44.661+05:302013-07-19T12:39:44.661+05:301975ல் எனது எஸ்.எஸ்.எல்.சி. கல்விக்கட்டணம் வெறும் ...1975ல் எனது எஸ்.எஸ்.எல்.சி. கல்விக்கட்டணம் வெறும் 15 ரூபாய்.<br />இன்று அனைத்திலும் பெட்ரோல் விலையோடு, போட்டி போடுகின்றனர்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72125426138043256272013-07-19T10:29:59.272+05:302013-07-19T10:29:59.272+05:30அன்றைய பெற்றோருக்கு தங்கள் பிள்ளை கல்வியில் சற்று ...அன்றைய பெற்றோருக்கு தங்கள் பிள்ளை கல்வியில் சற்று பின்தங்கி போனாலும் அவனை ஒரு மெக்கானிக்காகவோ, கார்பெண்டராகவோ அல்லது பெயிண்டர் என ஏதாவது ஒரு தொழிளாளியாய் காண்பதில் எந்த மனத்தடையும் இருந்திருக்கவில்லை. இன்றைய பெற்றோர்கள் தங்க்கள் பிள்ளைகளை தப்பித்தவறியும் உடல் உழைப்பு சார்ந்த எந்த துறையில் கற்பனையும் செய்வதில்லை."கைதொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்ற பழமொழி என் அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29703396897608502312013-07-19T05:59:52.390+05:302013-07-19T05:59:52.390+05:30உண்மை தான் அண்ணே....
இன்றைய சந்தையில் முக்கிய விய...உண்மை தான் அண்ணே....<br /><br />இன்றைய சந்தையில் முக்கிய வியாபாரமே கல்வி தான்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46075188692959201852013-07-19T03:28:44.199+05:302013-07-19T03:28:44.199+05:30கல்விக்அகடையில் எல்லாமே விலை கூடுதல். தரம்(மட்டும்...கல்விக்அகடையில் எல்லாமே விலை கூடுதல். தரம்(மட்டும்) பார்த்து வாங்கப் போனீங்கன்னா வெறும் கை/பை யோடுதான் திரும்பி வருவீங்க..... நாட்டு வைத்தியர் காய்கறிக் கடைக்குப் போனமாதிரி:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40134651963703560072013-07-18T21:24:53.096+05:302013-07-18T21:24:53.096+05:30உண்மை... உண்மை...
இங்கும் எங்கும் அதே அதே...!
நா...உண்மை... உண்மை...<br /><br />இங்கும் எங்கும் அதே அதே...!<br /><br />நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டும் புரிகிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com