tag:blogger.com,1999:blog-700860302405631943.post8281072380390835641..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: அங்கீகாரமும் அவஸ்த்தைகளும்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-83957206086609175672014-07-16T14:39:26.800+05:302014-07-16T14:39:26.800+05:30"நான் படித்தால் எனக்கு என்ன நன்மை? என்று கேட்..."நான் படித்தால் எனக்கு என்ன நன்மை? என்று கேட்பவர்களைப் பார்க்கும் போது தான் தமிழர்களின் எண்ணம் எந்த அளவுக்குக் குறுகிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்பதை நினைத்துக் கொள்வதுண்டு"<br /><br />சிலர் மிகவும் மோசமாக எழுதுவதால் அதைப் படித்து கடுப்பில் வந்த வார்த்தைகளாகக் கூட இருக்கலாம்.<br /><br />"காலம் என்பது ஒரு சல்லடை. பாரபட்சமின்றிச் சலித்துத் துப்பும் போது எஞ்சியவர்களும், கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81957954268364273272014-07-07T13:04:40.807+05:302014-07-07T13:04:40.807+05:30//எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் அங்கீகாரத்தைப் பெற...//எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் அங்கீகாரத்தைப் பெற்று விட வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த அங்கீகாரம் எதற்காக? என்று யோசித்தால் அதனால் ஒரு பலனும் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கும்//<br />அந்த உண்மை பிடிபடும் வரை துரத்தி தானே ஆக வேண்டியிருக்கிறது.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71285362641303567842014-07-06T13:27:35.627+05:302014-07-06T13:27:35.627+05:30தாங்கள் பார்த்த படங்கள், பயணித்த ஊர்கள், சந்தித்த ...தாங்கள் பார்த்த படங்கள், பயணித்த ஊர்கள், சந்தித்த மனிதர்கள் என்று அனுபவங்களைப் பகிர்பவர்கள் தாங்கள் வாழும் சமூகம் குறித்த பார்வையை எழுத எல்லோருக்கும் ஒரு சிறிய தயக்கம் இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் குறிப்பாகத் தங்களின் இணையம் சார்ந்த அனுபவங்களை ஒவ்வொரும் கடந்து போகவே விரும்புகின்றனர். = திரு ஜோதிஜி அவர்கள் அருமையான சிந்தனையாளர். நான் சேமித்து வைத்து படிக்கும் பதிவு அவரது. எனது பக்கத்தில் Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69153589260575690362014-07-03T19:41:27.275+05:302014-07-03T19:41:27.275+05:30நிம்மதியில் தான் நம் மதியின் சூட்சமம் உள்ளது. நன்ற...நிம்மதியில் தான் நம் மதியின் சூட்சமம் உள்ளது. நன்றி பரமசிவம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86182573389356690852014-07-03T19:40:37.420+05:302014-07-03T19:40:37.420+05:30நன்றி சுரேஷ்நன்றி சுரேஷ்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90867776683341958862014-07-03T19:40:13.681+05:302014-07-03T19:40:13.681+05:30வருகைக்கு நன்றி ரவி.வருகைக்கு நன்றி ரவி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51833412289513665292014-07-03T19:39:52.747+05:302014-07-03T19:39:52.747+05:30தொடர்ந்த உங்களின் வாசிப்புக்கு என் நன்றி.தொடர்ந்த உங்களின் வாசிப்புக்கு என் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55432373237763599072014-07-03T19:39:13.485+05:302014-07-03T19:39:13.485+05:30உல்லாசமாக வாழ்வது என்பது காலம் காலமாக மனித சமூகத்த...உல்லாசமாக வாழ்வது என்பது காலம் காலமாக மனித சமூகத்தில் ஊறிப்போன ஒன்று தான். முன்பு நாம் என்ன செய்தாலும் அடுத்த ஊருக்கே தெரிவது என்பது மிக அரிதாகவே இருந்தது. ஆனால் இன்று உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அந்த நொடியே பந்தி விரித்து வைத்து விடுகின்றார்கள். எல்லாமே கலந்தது தான் இந்த சமூகம். நம் பார்வையும் நோக்கமும் சரியாக இருக்கும் வரையிலும் நம் லட்சியத்தை, வாழ்க்கை கொள்கைகளைத் தவிர மற்ற ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4559602379919787972014-07-03T19:36:50.932+05:302014-07-03T19:36:50.932+05:30நன்றி மைதிலி. கட்டுரையில் அதிக கவனம் செலுத்துங்க.நன்றி மைதிலி. கட்டுரையில் அதிக கவனம் செலுத்துங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2852396660269750092014-07-03T19:36:19.094+05:302014-07-03T19:36:19.094+05:30பதிவை எதிர்பார்த்து ஆவலுடன்.பதிவை எதிர்பார்த்து ஆவலுடன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82978492786199719302014-07-03T19:35:54.613+05:302014-07-03T19:35:54.613+05:30நன்றி குமார்நன்றி குமார்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63664530447602453252014-07-03T00:03:54.934+05:302014-07-03T00:03:54.934+05:30நல்ல பதிவு அண்ணா...நல்ல பதிவு அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22460155314344471382014-07-02T22:03:18.859+05:302014-07-02T22:03:18.859+05:30அங்கீகாரம் எதற்காக...?
இதற்கான பதிவு உண்டு - எனது...அங்கீகாரம் எதற்காக...?<br /><br />இதற்கான பதிவு உண்டு - எனது பாணியில்...<br /><br />முடிவிற்கான கேள்வியும் சிந்திக்க வைத்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47443828154531188612014-07-02T21:36:07.760+05:302014-07-02T21:36:07.760+05:30Thomas grayயின் ignorance is bliss என்ற வரிகளை நி...Thomas grayயின் ignorance is bliss என்ற வரிகளை நினைவு படுத்துகின்றன உங்கள் காரணம் அறிவை விட அறியாமை தான் மிகப் பெரிய வரம். பதிவுகளில் விரிவாயும்,படங்களில் தெளிவாயும் பயணிக்கிற கட்டுரை என்னை சிந்திக்க வைத்திருக்கிறது! நேரம் கிடைக்கும் போது இந்த பதிவை வாசித்துப்பாருங்கள் அண்ணா//http://makizhnirai.blogspot.com/2014/02/town-fox-and-country-dog.htmlமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9297043223241149012014-07-02T20:38:49.193+05:302014-07-02T20:38:49.193+05:30மறக்க முடியாத நினைவுகளை மறந்துவிடாமலிருக்க ஒவ்வொன்...மறக்க முடியாத நினைவுகளை மறந்துவிடாமலிருக்க ஒவ்வொன்றாய் பதிவு செய்துவிடத் துடிக்கிறீர்கள் என்று தெரிகிறது. <br /><br />//ஏன் எழுதுகின்றாய்? என்ற கேள்வியும் எழுதி என்ன ஆகப்போகின்றதுகேள்வியும்// இது மாதிரி எனக்குள்ளே தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் பதிவுகள் எழுதுவது குறைந்துகொண்டே வருகிறது.<br /><br />//நான் படித்தால் எனக்கு என்ன நன்மை? என்று கேட்பவர்களைப் பார்க்கும் போது தான் எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22262123210774065532014-07-02T19:48:35.974+05:302014-07-02T19:48:35.974+05:30நம் கடமையை முடிந்த மட்டும் நிறைவாய் செய்வோம்
மற்றவ...நம் கடமையை முடிந்த மட்டும் நிறைவாய் செய்வோம்<br />மற்றவை காலத்தின் கையில்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55432983682904441502014-07-02T19:24:09.177+05:302014-07-02T19:24:09.177+05:30காலம் யாரிடமும் கருணை காட்டுவதில்லை. முற்றிலும் ...காலம் யாரிடமும் கருணை காட்டுவதில்லை. முற்றிலும் உண்மை.Anonymoushttps://www.blogger.com/profile/04941779158707835476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48804428758530501762014-07-02T16:37:14.464+05:302014-07-02T16:37:14.464+05:30காலம் என்பது ஒரு சல்லடை. பாரபட்சமின்றிச் சலித்துத்...காலம் என்பது ஒரு சல்லடை. பாரபட்சமின்றிச் சலித்துத் துப்பும் போது எஞ்சியவர்களும், மிஞ்சியவர்களும் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இங்கே காலத்தை வென்றவர்களாக இருக்க முடிகின்றது.<br />// அருமையான வரிகள்! சிறப்பான பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26793477289465194092014-07-02T16:15:20.303+05:302014-07-02T16:15:20.303+05:30நல்ல பதிவு. //கடமையை அமைதியாக செய்து விட்டு அடுத்...நல்ல பதிவு. //கடமையை அமைதியாக செய்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடல்//<br />உண்மை தான். அவ்வாறு செய்தால் நிம்மதியாக வாழ முடியும்.<br />ந. பரமசிவம் Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.com