tag:blogger.com,1999:blog-700860302405631943.post810345832184467837..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பத்தில் ஒன்றுஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-87738471722072138312019-08-28T05:18:33.691+05:302019-08-28T05:18:33.691+05:30குறுகிய காலத்தில் உங்களின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள...குறுகிய காலத்தில் உங்களின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள். பிரமிப்பாய் உள்ளது. வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77334172476859230582019-08-28T05:17:54.950+05:302019-08-28T05:17:54.950+05:30உங்களின் வெளிப்படையான விமர்சனத்திற்கு அன்புக்கு நன...உங்களின் வெளிப்படையான விமர்சனத்திற்கு அன்புக்கு நன்றி குமார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14165834905786803322019-08-28T05:17:15.358+05:302019-08-28T05:17:15.358+05:30நன்றியும் அன்பும் கிரி.நன்றியும் அன்பும் கிரி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71120310401398498742019-08-27T10:18:03.961+05:302019-08-27T10:18:03.961+05:30"2009 ஜூலை மாத தொடக்கத்தில் இணையவெளி அறிமுகம்..."2009 ஜூலை மாத தொடக்கத்தில் இணையவெளி அறிமுகம் ஆனது. இன்று பத்து வருடங்கள் முடிந்துவிட்டது."<br /><br />வாழ்த்துகள் ஜோதிஜி :-) <br /><br />"நாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதென்பது மிகப் பெரிய கொடுப்பினை தான்."<br /><br />இதற்கு நம்முடைய ஆர்வம் மட்டுமே காரணம்.<br /><br />"இன்றைய சூழலில் குறைந்தபட்சம் கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19859054190376186752019-08-20T12:52:39.195+05:302019-08-20T12:52:39.195+05:30அன்பின் அண்ணா.
தங்களின் எழுத்தின் மீது எனக்கு எப்ப...அன்பின் அண்ணா.<br />தங்களின் எழுத்தின் மீது எனக்கு எப்பவும் அதீத ஆர்வம் உண்டு.<br />கருத்து இடுகிறேனோ இல்லையோ வாசித்து விடுவேன்.<br />நான் எழுதுவதெல்லாம் சும்மா பொழுது போக்கு.<br />உங்களது கட்டுரைகளில் பல காலத்துக்கும் பொருத்தமாய்... எப்போது வேண்டுமானாலும் வாசிக்க, அதைக் குறித்து அறிந்து கொள்ள முடியும்.<br />வாழ்த்துக்கள் அண்ணா.<br />தொடர்ந்து எழுதுங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88913781250361173092019-08-10T16:57:46.937+05:302019-08-10T16:57:46.937+05:30ரொம்ப அழகா இருந்தது சார் பதிவு. நானும் அப்பப்ப நென...ரொம்ப அழகா இருந்தது சார் பதிவு. நானும் அப்பப்ப நெனைக்கிறேன் தொடர்ந்து எழுதணுமா தேவையில்லாம வெட்டி வேலை பார்க்கிறோமோ என்று. ஆனாலும் எழுத்தை விடக்கூடாதுன்னு தோணுது. 2015 லேருந்து எழுதுறேன். இன்னும் சரியா எழுதி பழகலேன்னு தான் தோணுது. அப்பப்ப பெரியார் தன்னோட குடியரசு பத்திரிக்கை தொடங்கினப்ப சொன்னத நானும் சொல்லிக்கிறேன் "நாம எழுதுறத யாரும் படிக்கலேன்னா நானே எழுதி நானே படிச்சுக்கிறேன்."கொல்லால் எச். ஜோஸ்https://www.blogger.com/profile/10426495766275330089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9987828748215292712019-08-10T12:24:25.785+05:302019-08-10T12:24:25.785+05:30விளம்பரங்களில்அண்டை வீடுக்காரரின் பொறாமை என்று ஒனி...விளம்பரங்களில்அண்டை வீடுக்காரரின் பொறாமை என்று ஒனிடா டிவி யைக் காட்டுவார்கள். இப்போது வலைதளங்களில் நீங்க தான் பலருக்கும் டாப் மாடல். ஊரெல்லாம் சுத்த முடியுது. தினமும் அதைப் பற்றி எழுதவும் முடியுது. வாழ்த்துகள் வெங்கட்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19340554557483683202019-08-10T12:23:12.991+05:302019-08-10T12:23:12.991+05:30அடுத்த பத்து வருடங்கள் மிகவும் சவாலாக இருக்கும் என...அடுத்த பத்து வருடங்கள் மிகவும் சவாலாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72113534831987859952019-08-10T12:22:45.333+05:302019-08-10T12:22:45.333+05:30உண்மைதான் முரளி. இணைய தளத்தில் ஒவ்வொரு காலகட்டத்தி...உண்மைதான் முரளி. இணைய தளத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரும் சிலரின் எதிர்ப்பு சிலரின் பகைமை போன்றவற்றை சந்தித்தே ஆக வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74194458519352950462019-08-10T09:34:39.476+05:302019-08-10T09:34:39.476+05:30இன்றைய நிலையில் படைப்பாளர்களுக்கு பெரும் சிக்கல் ...இன்றைய நிலையில் படைப்பாளர்களுக்கு பெரும் சிக்கல் உள்ளது.சமூக வலை தளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக வேண்டும் இல்லையெனில் மறந்து விடுவார்கள். இதற்காக தொடர்ந்து எழுத அல்லது கருத்து தெரிவிக்கும்போது ஏதாவது ஒரு சூழலில் அரசியல் சாதி மதம் சார்ந்த கருத்தை ஆமோதிப்பதோ அல்லது எதிர்க்கவோ நேரிடுகிறது. பரவலான புகழைப் பெற்றவர்கள் பரவலான எதிர்ப்புக்கும் உள்ளாகிறார்கள். ஒரு நேரத்தில் எழுத்துக்காக கொண்டாடப்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36110200267868268612019-08-05T20:16:40.440+05:302019-08-05T20:16:40.440+05:30எந்தவொரு துறையையும் கற்றுக் கொள்வது எளிது. தொடர்ந்...எந்தவொரு துறையையும் கற்றுக் கொள்வது எளிது. தொடர்ந்து இயங்குவதும், தன்னை தக்கவைத்துக் கொள்வதும் தான் கடினமும் சவாலானதும் கூட. <br /><br />உண்மை ஐயா<br />தொடர்ந்து இயங்குங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85738555206715993182019-08-03T18:12:13.545+05:302019-08-03T18:12:13.545+05:30இந்தியா முழுவதும் சுற்றி வர ஆசை இருக்கிறது - உங்கள...இந்தியா முழுவதும் சுற்றி வர ஆசை இருக்கிறது - உங்கள் ஆசை நிறைவேறட்டும். வாழ்நாளில் பார்க்க முடியும் இடங்கள் குறைவு தான் ஜோதிஜி. தில்லியில் இருப்பதால் வட இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று வர முடிகிறது. ஆனால், தமிழகத்திலேயே பல இடங்களுக்குச் சென்று வரமுடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. இக்கரைக்கு அக்கரை பச்சை! <br /><br />பதிவுகளுக்கான வருகைகள் - பெரும்பாலும் இது பற்றி சிந்திப்பதே இல்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44473567630461782442019-08-02T06:25:52.590+05:302019-08-02T06:25:52.590+05:30கேள்வி பதில் பதிவில் முதலில் தொடங்கப் போவதே உங்கள்...கேள்வி பதில் பதிவில் முதலில் தொடங்கப் போவதே உங்கள் விமர்சனம் மூலம் தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80826857329926151442019-08-02T06:24:50.717+05:302019-08-02T06:24:50.717+05:30திருப்பூரில் தினமும் இது போன்ற பத்து பேர்களை வேலை ...திருப்பூரில் தினமும் இது போன்ற பத்து பேர்களை வேலை தேடி வரும் போது சந்திக்கின்றேன் நண்பா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1744192634162476292019-08-02T06:24:18.947+05:302019-08-02T06:24:18.947+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40846402155083245402019-08-02T06:24:06.281+05:302019-08-02T06:24:06.281+05:30நன்றியும் அன்பும்.நன்றியும் அன்பும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62570345044247455492019-08-02T06:23:46.268+05:302019-08-02T06:23:46.268+05:30சம்மந்தப்பட்டவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளே...சம்மந்தப்பட்டவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38027659425893228312019-08-02T06:23:12.783+05:302019-08-02T06:23:12.783+05:30வேறு யார் கருத்தையும் ஏற்க மாட்டேன் என்று இருப்பது...வேறு யார் கருத்தையும் ஏற்க மாட்டேன் என்று இருப்பது சரியல்ல என்பது என் கருத்து............. இங்கு அதிகமான பேர்கள் தன் கருத்து தன் கொள்கை என்ற சின்ன வட்டத்திற்குள் தான் இருக்கின்றார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85979862256163441732019-08-02T06:22:06.183+05:302019-08-02T06:22:06.183+05:30எதையும் பாதி தான் சொல்லித் தருவார்... மிச்சத்தை நீ...எதையும் பாதி தான் சொல்லித் தருவார்... மிச்சத்தை நீயே தெரிந்து கொள் என்பார்.......... என் மகள்களுக்கு இதைத்தான் கடைபிடிக்கிறேன் தனபாலன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44316342717270215542019-08-02T06:21:02.340+05:302019-08-02T06:21:02.340+05:30இந்த வருடம் தான் மிக மிக அதிகமான படங்கள் பார்த்தேன...இந்த வருடம் தான் மிக மிக அதிகமான படங்கள் பார்த்தேன். வாசிப்பை குறைத்தேன். பிறகு கடந்த மூன்று மாதமாக வாசிப்பு மட்டும். என்னால் தோன்றும் போது ஒவ்வொன்றையும் மாற்றிக் கொள்ள முடியும். அறிமுகம் இல்லாதவர்கள் எழுதியவது முக்கியமான கருத்தைக் கொண்டு வந்தாலும் அங்கு விமர்சனம் எழுதி விட்டு வருவது என் வழக்கம். அதே போல ஒரு புத்தகம் வாசிக்க சிறப்பாக இருந்தது என்றால் அவர் முகநூலில் இருந்தால் அவரிடம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2472250309164393282019-08-02T06:16:33.010+05:302019-08-02T06:16:33.010+05:30நீங்க குறிப்பிட்ட இடங்களில் கொல்லிமலை மட்டும் இன்ன...நீங்க குறிப்பிட்ட இடங்களில் கொல்லிமலை மட்டும் இன்னும் வாய்ப்பு அமையவில்லை.<br /><br />முகநூலில் நீங்க சொன்ன மாதிரி எப்போது அறிமுகம் இல்லாத குறிப்பிட்ட நபர் எழுதியுள்ளதைப் பார்க்கும் போது பொதுவான நண்பர்கள் யார் யார் இருக்கின்றார்கள் என்பதனைக் கவனிப்பேன். பல ஆச்சரியங்கள் தெரிந்தது. அதைப் பற்றி எழுதுகிறேன்.<br /><br />திமுக ஆதரவு<br />பெரியார் ஆதரவு<br />இந்து மத ஆதரவு<br />பாஜக ஆதரவு<br />மோடி ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53528702435807414262019-08-01T09:51:37.601+05:302019-08-01T09:51:37.601+05:30/தரமில்லாத மனிதர்களே இங்கு தகுதியானவர்கள் என்று மு.../தரமில்லாத மனிதர்களே இங்கு தகுதியானவர்கள் என்று முன்னிறுத்தப்படுவார்கள்.// எப்போதும் மலிவான ரசனைக்கு கூடுதல் ஜனங்கள் இருப்பதும், தேர்ந்த ரசனைக்கு ரசிகர்கள் குறைவாக இருப்பதும்தான் வழக்கம். <br /><br />/இனி எவரும் வரும் காலங்களில் வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்து சரித்திரத்தோடு விளையாட முடியாது.// அப்படி எனக்குத் தோன்றவில்லை. சரித்திரம் என்பது அரசியல் சார்ந்து அவரவர்களுக்குத் தோதாக இன்றும் நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70861167256835146982019-08-01T09:40:17.312+05:302019-08-01T09:40:17.312+05:30//இரண்டு மணி நேரம் ஆடாமல் அசையாமல் ஒருவரால் ஒரு தி...//இரண்டு மணி நேரம் ஆடாமல் அசையாமல் ஒருவரால் ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடிகின்றது?// - அப்படில்லாம் இல்லை. எனக்கு 15 நிமிடங்களுக்கு மேல் ஒரு படத்தைப் பார்க்க முடியாது. தியேட்டர்களிலும் முழுப் படம் பார்ப்பதற்குள் நாக்கு தள்ளிவிடும். அதையும் மீறி நான் 30 வருடங்களில் வீட்டில் முழுமையாகப் பார்த்த படங்கள் 10க்குள்தான் இருக்கும். தியேட்டரில் இரண்டு பாஹுபலிகளும், ஒரு சில படங்களும்தான்.<br /><br />நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78272779093365855152019-07-31T20:32:01.025+05:302019-07-31T20:32:01.025+05:30// உண்மை என்ன என்று தேடவேண்டுமே தவிர, அவதூறுகளை சு...// உண்மை என்ன என்று தேடவேண்டுமே தவிர, அவதூறுகளை சுமந்தாவது அதே கருத்தில் நிலையாக இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லையே... வேறு யார் கருத்தையும் ஏற்க மாட்டேன் என்று இருப்பது சரியல்ல என்பது என் கருத்து.//<br /><br />"வேண்டாம் DD... விட்டு விடுங்கள்... சில கருத்துரைகளை நீக்கி விடுங்கள்..." எனக்கு ஞாபகம் வருகிறது...<br /><br />சரி, அதை விடுங்கள்... என்னிடம் மட்டுமே தர்க்கம் செய்வார் எனது திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64550311135749011212019-07-31T20:29:40.232+05:302019-07-31T20:29:40.232+05:30தமிழ்மணம் சில நாட்களாக முடங்கிக் கிடக்கிறதே தமிழ்மணம் சில நாட்களாக முடங்கிக் கிடக்கிறதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com