tag:blogger.com,1999:blog-700860302405631943.post7984806905595548734..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: கூடையே கடையாகிஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-54729317173838301972013-10-23T21:31:42.363+05:302013-10-23T21:31:42.363+05:30ஒரு மூதாட்டி 80 வயதுக்கு மேல் இருக்கும். வாழைப்பழ...ஒரு மூதாட்டி 80 வயதுக்கு மேல் இருக்கும். வாழைப்பழம் விற்க வருவார்கள். அவர்கள் ஒரு விபத்தில் சிக்கி வீட்டில் இருக்கிறார்கள் என்றார்கள். நாங்கள் வீடு தேடிச் சென்று பார்த்து 50 ரூபாய் கொடுத்து விட்டோம். மிகவும் மறுத்து வாங்கிக் கொண்டார். <br />சிகிச்சைக்கு பின்பு மீண்டு வந்து பழ வியாபாரத்திற்கு வந்து விட்டார். அந்த 50 ரூபாய்க்கு கொஞ்சம் கொஞ்சமாக பழம் கொடுத்து விட்டார். பழம் வாங்கினாலும், Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86569729171396684372013-10-23T21:25:33.974+05:302013-10-23T21:25:33.974+05:30கொட்டும் மழை கொளுத்தும் வெயில் எதுவும் இவர்களுக்கு...கொட்டும் மழை கொளுத்தும் வெயில் எதுவும் இவர்களுக்கு பொருட்டல்ல. அதிகாலையில் குளிருக்கு பயந்து போர்த்திக் கொண்டு படுக்கும் மனிதர்களுக்கு இவர்களின் உழைப்பு தெரியாது. ஆனால் இவர்களிடம் பேரம் பேசி வாங்கும் போது தான் பலரின் சிக்கனம் என்ற பெயரில் ஒளிந்துள்ள சின்னப்புத்தி வெளியே தெரிய வரும்.<br /><br />அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57718886493457952232013-10-23T20:23:09.301+05:302013-10-23T20:23:09.301+05:30மிக நல்ல பதிவு ஜோதிஜி.
இப்படிப்பட்ட விஷயங்கள் பரவ...<br />மிக நல்ல பதிவு ஜோதிஜி.<br /><br />இப்படிப்பட்ட விஷயங்கள் பரவ வேண்டும்.<br />மனதில் ஈரம் வேண்டும். குணநலன்களுக்கு <br />முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.<br /><br />சகோதரி உஷா அன்பரசு எழுதி இருந்தாரே -<br /><br />"எங்கள் வீட்டில் இப்படி உழைத்து பிழைக்கிறவர்களிடம் <br />பேரம் பேச மாட்டோம். அவர்கள் லாபம் பார்ப்பது <br />ஐந்தோ பத்தோ அதில் என்ன பெரிதாக குறைந்துவிட <br />போகிறது நமக்கு? ஒரு kavirimainthanhttps://www.blogger.com/profile/17769949135667584055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16597240782322236632013-10-20T07:45:38.942+05:302013-10-20T07:45:38.942+05:30வாங்க சுப்புவாங்க சுப்புஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39086170919749050652013-10-19T20:02:00.799+05:302013-10-19T20:02:00.799+05:30// "இல்லை பாட்டி காலம் மாறிக்கிட்டே இருக்கு. ...<br />// "இல்லை பாட்டி காலம் மாறிக்கிட்டே இருக்கு. நீங்களும் மாற வேண்டாமா" என்றால் "காலம் மாறினாலும் இன்னமும் வாயில தானே சாப்புடுறோம்"//<br /><br />நறுக் ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57753437831907961672013-10-19T19:59:24.379+05:302013-10-19T19:59:24.379+05:30@ கோவை நேரம் ...
அனுபவத்திற்கு முடிவேது பாஸ் .......@ கோவை நேரம் ...<br /><br />அனுபவத்திற்கு முடிவேது பாஸ் ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90397257840739830312013-10-19T10:04:16.714+05:302013-10-19T10:04:16.714+05:30நீங்கள் சொல்வது உண்மை தான். நாங்களும் இவர்களைப் ப...நீங்கள் சொல்வது உண்மை தான். நாங்களும் இவர்களைப் போன்றவர்களுக்கு சிலவற்றை செய்கின்றோம். குழந்தைகளுக்கு இவர்களின் வாழ்க்கைப்பாடுகளை சொல்லும் போது அவர்களுக்கு சிலவிதமான அக்கறையும் புரிதலும் உருவாகின்றது என்பதும் உண்மை. நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73978803923664111352013-10-19T10:02:57.387+05:302013-10-19T10:02:57.387+05:30நன்றி சிவாநன்றி சிவாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82370792813244066762013-10-19T10:02:40.348+05:302013-10-19T10:02:40.348+05:30இவர் மட்டுமல்ல. 90 வயது உள்ள ஒரு முதியவர் தேங்காய...இவர் மட்டுமல்ல. 90 வயது உள்ள ஒரு முதியவர் தேங்காய் மட்டும் வாரந்தோறும் கொண்டு வருவார். கணக்கு கூட போடத் தெரியாது. ஆச்சரியமாக இருக்கும். எனக்கு பயந்து கொண்டே வீட்டில் இது போன்ற பல நபர்களுக்கு நிதி மந்திரி ஆதரவு கொடுப்பார்.<br /><br />கடைசியில் விலை அதிகம் என்று புலம்பல் தனியாக.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42840391413188071502013-10-19T10:00:43.500+05:302013-10-19T10:00:43.500+05:30தொடர்கதை போல கொண்டு போக வேண்டும். பிரசுரத்தில் இது...தொடர்கதை போல கொண்டு போக வேண்டும். பிரசுரத்தில் இதுவே எடிட் செய்யப்பட்டே வந்தது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18795710310707221412013-10-19T10:00:03.071+05:302013-10-19T10:00:03.071+05:30பத்திரிக்கையில் வந்த தலைப்பே இதே தான். நன்றி புனித...பத்திரிக்கையில் வந்த தலைப்பே இதே தான். நன்றி புனிதா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50031105026923107062013-10-19T09:59:39.877+05:302013-10-19T09:59:39.877+05:30முடிவல்ல ஆரம்பம் ஜீவா. உழைக்க வலு இருக்கும் வரையில...முடிவல்ல ஆரம்பம் ஜீவா. உழைக்க வலு இருக்கும் வரையிலும் தான் உறவுகள் என்பதற்கு மரியாதை என்பதை குறியீடாக சொல்ல வந்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74130055880973540882013-10-19T09:58:48.330+05:302013-10-19T09:58:48.330+05:30அது கஞ்சத்தனம் அல்ல. மனைவியர்கள் தான் நம் குடும்ப...அது கஞ்சத்தனம் அல்ல. மனைவியர்கள் தான் நம் குடும்பத்து வங்கிகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15553132664507620362013-10-19T09:58:13.783+05:302013-10-19T09:58:13.783+05:30நன்றி குமார்.நன்றி குமார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44021868190012202002013-10-19T09:57:56.643+05:302013-10-19T09:57:56.643+05:30வயதானவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ள தனபால...வயதானவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ள தனபாலன். சோர்ந்து போகும் சமயங்களில் நாம் தெரிந்து கொள்ள நடமாடும் புத்தகங்கள் இவர்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2920067509237889292013-10-18T20:46:40.567+05:302013-10-18T20:46:40.567+05:30எங்கள் வீட்டில் இப்படி உழைத்து பிழைக்கிறவர்களிடம் ...எங்கள் வீட்டில் இப்படி உழைத்து பிழைக்கிறவர்களிடம் பேரம் பேச மாட்டோம். அவர்கள் லாபம் பார்ப்பது ஐந்தோ பத்தோ அதில் என்ன பெரிதாக குறைந்துவிட போகிறது நமக்கு? ஒரு ஏழைக்கு செய்த உதவி போலும் இருக்கும்... அவர்கள் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரமாகவும் இருக்கும். இப்படி தெருவில் தலையில் கூடை சுமந்து பூ, பழம் விற்கும் வயதான பெண்மணிகளிடம் என் அம்மா வாங்குவதோடு அவர்களுக்கு அந்த நேரத்திற்கு பசியின் களைப்பை உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27525185056730359322013-10-18T17:10:28.499+05:302013-10-18T17:10:28.499+05:30சிறுகதை என்பதைவிட அனுபவம் என்பது பொருத்தம்.. அந்த ...சிறுகதை என்பதைவிட அனுபவம் என்பது பொருத்தம்.. அந்த அளவிற்கு எழுத்து நடை..வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63002621847832804842013-10-18T16:59:07.199+05:302013-10-18T16:59:07.199+05:30கூடை சுமந்து வரும் பாட்டி எங்களின் சிறுவயது ஸ்ரீரங...கூடை சுமந்து வரும் பாட்டி எங்களின் சிறுவயது ஸ்ரீரங்கம் நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்தார். அங்கும் இதுபோலத் தான் ஒரு பாட்டி - அரியநாச்சி என்று பெயர். மாம்பழங்கள் கொண்டு வருவார். அந்த வயதில் இவர்களைப் பற்றி சிந்தித்ததே இல்லை. இன்று ரொம்பவும் சிந்திக்க வைத்துவிட்டார்.<br />புனைவு என்று சொல்ல முடியாத நிஜக்கதை!<br />பத்திரிகையில் பிரசுரம் ஆகியதற்கு பாராட்டுக்கள்!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27583275977353294182013-10-18T15:13:08.931+05:302013-10-18T15:13:08.931+05:30சுவையான கதை! இறுதியில் இன்னும் கொஞ்சம் ட்விஸ்ட் இ...சுவையான கதை! இறுதியில் இன்னும் கொஞ்சம் ட்விஸ்ட் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16913330537436016092013-10-18T14:48:01.781+05:302013-10-18T14:48:01.781+05:30உழைப்பு உயர்வு தரும்.. நன்றி..உழைப்பு உயர்வு தரும்.. நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62570841562069993662013-10-18T06:29:05.906+05:302013-10-18T06:29:05.906+05:30வணக்கம் நண்பரே...சுவாரஸ்யமாய் படித்துக்கொண்டே வந்த...வணக்கம் நண்பரே...சுவாரஸ்யமாய் படித்துக்கொண்டே வந்தேன்.ஆனால் கடைசியில் கதை முடிவுறாதது போலவே இருக்கிறது...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91030822226664402132013-10-17T21:19:54.439+05:302013-10-17T21:19:54.439+05:30மீண்டும் அனுபவம் கதை வழியே வழிந்நிருக்கிறது. எனக்க...மீண்டும் அனுபவம் கதை வழியே வழிந்நிருக்கிறது. எனக்கும் விலை அதிகமானாலும் இப்படி பிளாட்பாரக் கடைகளிலும், தலையில் சுமந்து விற்கிறவர்களிடமும் வாங்கப் பிடிக்கும். என் மனைவியோ கஞ்சத்தனமாய் பேரம் பேசிக்கொண்டிருப்பார்!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34293986613791811742013-10-17T20:54:15.791+05:302013-10-17T20:54:15.791+05:30நல்ல கதை அண்ணா...
பத்திரிக்கையில் பிரசுரமானதற்கு வ...நல்ல கதை அண்ணா...<br />பத்திரிக்கையில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7956022848894406462013-10-17T20:17:46.456+05:302013-10-17T20:17:46.456+05:30/// "மனசுல சுத்தமா இருக்குறவுங்க வார்த்தைகள் .../// "மனசுல சுத்தமா இருக்குறவுங்க வார்த்தைகள் எப்போதுமே அப்படித்தான் வரும் சாமி" ///<br /><br />உண்மை உண்மை + சிறிது கோபத்துடனேயே வரும்... நேர்மையான உழைப்பின் வலி...<br /><br />பாட்டிக்கு என்னவொரு பொறுப்பு... தன்னம்பிக்கை...!<br /><br />பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com