tag:blogger.com,1999:blog-700860302405631943.post7906596096286262890..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ஆசை மரம்.ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-89644930364032047832012-09-15T17:59:30.074+05:302012-09-15T17:59:30.074+05:30அண்ணே சிறு திருத்தம், கற்பகவிநாயகர் கோவில் அல்ல . ...அண்ணே சிறு திருத்தம், கற்பகவிநாயகர் கோவில் அல்ல . கைலாச விநாயகர் கோவில் ...............சரண்துரைhttps://www.blogger.com/profile/09467624750365891796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31491643664875822132012-01-01T23:53:54.613+05:302012-01-01T23:53:54.613+05:30எந்த புற்றில் எந்த பாம்போ எனும்படி மலைபோன்ற உணர்வு...எந்த புற்றில் எந்த பாம்போ எனும்படி மலைபோன்ற உணர்வுகளை மனதில் இருத்தி வெளியில் - பேச்சில் அப்புராணி தோற்றம் காணப்பெற்றால் குற்றம் உங்களுடையது இல்லைதான். பதிவுகள் வெளிப்பட நளினம் தேவை எக்கச்சக்கம்.Lakshmanan17https://www.blogger.com/profile/02724322947204965075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40831717486185642272011-12-30T22:21:33.660+05:302011-12-30T22:21:33.660+05:30இந்த பதிவை இப்போது தான் படிக்கிறேன். பதிவும் அற்ப...இந்த பதிவை இப்போது தான் படிக்கிறேன். பதிவும் அற்புதம். பின்னூட்டங்களும், உங்களது நண்பர்களும் மிகவும் அருமை.<br />மனப்பூர்வ வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37353929240508220812010-11-11T20:53:54.441+05:302010-11-11T20:53:54.441+05:30தேவியர்கள் உங்களை நிறைய மாற்றி இருப்பார்கள் போல......தேவியர்கள் உங்களை நிறைய மாற்றி இருப்பார்கள் போல...<br /><br />உண்மை கண்ணகி.<br /><br /><br />அழகான இடுகை... நம் மனங்களைப்போல :-)<br /><br /><br />ரொம்ப நன்றி ராசா......ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52905050252545048872010-10-30T09:50:19.056+05:302010-10-30T09:50:19.056+05:30முன்னாடியே படிச்சுப்புட்டு இவரு எந்த ஊரா இருக்கும்...முன்னாடியே படிச்சுப்புட்டு இவரு எந்த ஊரா இருக்கும்? புதுவயலா இருக்குமோ?-ன்னு நினைச்சுகிட்டே வேறவேலை பாக்கப் போயிட்டேன்.<br /><br />அழகான இடுகை... நம் மனங்களைப்போல :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18265978999018071512010-10-03T09:36:35.421+05:302010-10-03T09:36:35.421+05:30ஆசை மரத்தில் தினமும் புதிது புதிதாக துளிர்க்கின்றன...ஆசை மரத்தில் தினமும் புதிது புதிதாக துளிர்க்கின்றன...விழுகின்றன...எல்லோருக்கும்தான்..<br /><br />தேவியர்கள் உங்களை நிறைய மாற்றி இருப்பார்கள் போல...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77578720109249546962010-09-29T09:40:40.735+05:302010-09-29T09:40:40.735+05:30கீதா விமர்சனத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ள கவித...கீதா விமர்சனத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிதையைப் போலவே வெகு சிறப்பாக தர ஆரம்பித்து விட்டீர்கள். ரவி கொடுத்து வைத்தவர் தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80975032503732425042010-09-29T08:42:20.928+05:302010-09-29T08:42:20.928+05:30கவிதை என்று சொல்லவா அல்லது எழுத்துச் சிற்பம் என்று...கவிதை என்று சொல்லவா அல்லது எழுத்துச் சிற்பம் என்று சொல்லவா? முதலில் நுனிபுல் மேய்ந்தேன் பின் ஒரு முறை மென்று பார்த்தேன் , மீண்டும் ஒரு முறை அசை போட ஆரம்பித்தேன். சுவை கூடிக்கொண்டே இருந்தது. வாழ்த்துக்கள். உங்கள் வாசகியாக இருந்து ஆதரிக்கும் உங்கள் மனைவிக்கும் என் வாழ்த்துக்கள்Geetha Ravichandranhttps://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33666269602998227872010-09-28T22:29:41.895+05:302010-09-28T22:29:41.895+05:30ராஜ நடராஜன்
மகிழ்ச்சி என்பதை வார்த்தைகளால் விவரிக...ராஜ நடராஜன்<br /><br />மகிழ்ச்சி என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடிவதில்லை. சிலசமயம் வரும் துன்பங்களையும்.<br /><br />வாங்க மாதேவி. பெயரே வித்யாசம இருக்குங்க.<br /><br />ஜெயந்தி நீங்கள் சொன்ன விமர்சனத்தைப் பார்த்து அதிஷா படித்தால் புரிந்து கொள்வார்.<br /><br />வெண்புரவி அடேங்கப்பா பெயரைப் போலவே ரசனை மிகுந்தவராக இருப்பீங்க போலிருக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38931277285860178672010-09-28T21:38:46.248+05:302010-09-28T21:38:46.248+05:30பள்ளிக் காலம் எப்போதுமே ரசிக்ககூடியதுதான்.... அதை ...பள்ளிக் காலம் எப்போதுமே ரசிக்ககூடியதுதான்.... அதை அழகாக கொடுத்திருக்கிறீர்கள்......அனுபவித்து படித்தேன்....Anonymoushttps://www.blogger.com/profile/11677288239340163634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91657376545633584342010-09-28T20:55:18.159+05:302010-09-28T20:55:18.159+05:30சிறுகதை படிச்ச மாதிரி இருந்துச்சு.சிறுகதை படிச்ச மாதிரி இருந்துச்சு.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38631156120196060942010-09-28T19:03:10.231+05:302010-09-28T19:03:10.231+05:30வணக்கம் ஜி
ஊர் நியாபகம் எல்லாம் கிளரிவிடும்.........வணக்கம் ஜி<br /><br />ஊர் நியாபகம் எல்லாம் கிளரிவிடும்......<br /><br />முடியல!!!!வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84087720130703053822010-09-28T16:38:53.764+05:302010-09-28T16:38:53.764+05:30இனிய நினைவலைகள்.இனிய நினைவலைகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48359368386732892722010-09-28T16:24:56.529+05:302010-09-28T16:24:56.529+05:30இரட்டையா!கொடுத்து வச்சிருக்கணும்!மகிழ்ச்சி!இரட்டையா!கொடுத்து வச்சிருக்கணும்!மகிழ்ச்சி!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49721935627205729912010-09-28T15:37:34.701+05:302010-09-28T15:37:34.701+05:30ஹேமா என்னத்த சொல்லி என்னத்த கொடுத்து
உச்சி மேல் ஏ...ஹேமா என்னத்த சொல்லி என்னத்த கொடுத்து<br /><br />உச்சி மேல் ஏறி ஆடு பாம்பேன்னு இப்ப மூணு பேர் ஆடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையில் இது போன்று நினைத்துப் பார்க்க இடுகை இருப்பதே மிகப் பெரிய வரப்பிரசாதம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49571958798461318322010-09-28T14:42:04.063+05:302010-09-28T14:42:04.063+05:30ஓ..அவரா நீங்க !
கைப்பிடித்த குழந்தைகளோடு கடந்து வ...ஓ..அவரா நீங்க !<br /><br />கைப்பிடித்த குழந்தைகளோடு கடந்து வந்த கனாக்காலம்.காட்டாமல் மறைக்க அதன்மேல் அவர்கள் கையெழுத்து.இருங்க இருங்க....சொல்லிக் குடுக்கிறேன்.<br /><br />அருமையா நினைவலைகளோட ஆரம்பிச்சிருக்கிறீங்க ஜோதிஜி.இயல்பான எழுத்தோடு கை கோர்த்து எங்களை இந்த வாரம்முழுதும் கூட்டிச் செல்லப்போகிறீர்கள் என்கிற ஆர்வம் இன்னும் இன்னும்.ஆட்டம் ஆரம்பம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53144860631225114182010-09-28T14:19:51.732+05:302010-09-28T14:19:51.732+05:30சுந்தர் நீங்கள் கொடுத்த முதல் விமர்சனத்தை இங்கு இன...சுந்தர் நீங்கள் கொடுத்த முதல் விமர்சனத்தை இங்கு இன்று அணைவரும் படிக்கும இந்த நேரத்தில் பதிய வைக்க ஆசைப்படுகின்றேன். அதற்கும் இதற்கும் பெரிதான வித்யாசங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என் எழுத்துலகின் முதல் தலைப்பு (அப்பாவாய் இருந்து பார்) உங்களின்<br /><br />முதல் விமர்சனம் (ஜுலை 3 2009)<br /><br />அருமையான நடை …நிறைய அனுபவங்கள் … எதையும் மறக்காமல் , நினைவு கூர்ந்து , அழகாக எழதுகிறீர்கள் … ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20792288474600052972010-09-28T14:14:48.485+05:302010-09-28T14:14:48.485+05:30இயற்கை என்றுமே சரியானதைத்தான் செய்யும் :))
தலைவா ...இயற்கை என்றுமே சரியானதைத்தான் செய்யும் :))<br /><br />தலைவா நைஸா உங்க நம்பிக்கையை கொண்டு வந்து சேர்த்து விட்டீங்க பார்த்தீர்களா? நீங்கள் சொல்வது உண்மைதானே சிவா. இயற்கை என்ற வார்த்தையில் சிலருக்கு சக்தி என்று போட்டுக் கொள்ளத் தோன்றும்.<br />நம்புபவர்களுக்கு சக்தி. நாதாரிகளுக்கு நித்தி.<br /><br />தவறு<br /><br />உங்கள் விமர்சனத்தை பலமுறை படித்து வியந்து போய்விட்டேன். செந்தில் நீங்கள் பாராட்ட ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38175621292310169732010-09-28T14:09:45.274+05:302010-09-28T14:09:45.274+05:30நந்தா ஆண்டாள் மகன்
ஆர் கே சதிஷ்குமார்
திருநாவுக்கர...நந்தா ஆண்டாள் மகன்<br />ஆர் கே சதிஷ்குமார்<br />திருநாவுக்கரசு பழனிச்சாமி<br />சே குமார்<br />குருத்து<br />எஸ்கே <br />நித்திலம் சிப்பிக்குள் முத்து<br />தாமஸ்ரூபன்<br /><br />சிலாகித்து வாசித்த உங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு என் நன்றி மக்களேஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18433161179122932752010-09-28T14:01:25.287+05:302010-09-28T14:01:25.287+05:30அழகான நாட்களை அருமையாக எழுத்தில் கொண்டு வந்து விட்...அழகான நாட்களை அருமையாக எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்.நல்ல நினைவுகள், எங்களையும் நினைக்க தூண்டி விட்டீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48488293332709140212010-09-28T13:41:58.431+05:302010-09-28T13:41:58.431+05:30சூப்பரா இருக்குசூப்பரா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58555472548964750742010-09-28T13:22:37.957+05:302010-09-28T13:22:37.957+05:30நட்சத்திரப்பதிவுநட்சத்திரப்பதிவுதிருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5221402327263863712010-09-28T13:12:54.789+05:302010-09-28T13:12:54.789+05:30எண்ண ஓட்டத்தை அப்படியே எழுத்தாக்கும் கலை உங்களுக்க...எண்ண ஓட்டத்தை அப்படியே எழுத்தாக்கும் கலை உங்களுக்கு...<br /> பகிர்வுக்கு நன்றி.<br /><br />Tamilmana natchaththiraththukku vazhththukkal.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44741161531536535002010-09-28T13:08:50.178+05:302010-09-28T13:08:50.178+05:30நட்சத்திர வாழ்த்துக்கள்.நட்சத்திர வாழ்த்துக்கள்.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29607785975473171202010-09-28T12:47:23.765+05:302010-09-28T12:47:23.765+05:30இளமைக் காலங்களை அதுவும் இப்படி விவரித்துள்ளீர்கள்!...இளமைக் காலங்களை அதுவும் இப்படி விவரித்துள்ளீர்கள்!!! அது உங்கள் அனுபவமனாலும் எங்களுக்குள்ளும் உணர்வுகள்...எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com