tag:blogger.com,1999:blog-700860302405631943.post7755786427053640630..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சொல்ல மறந்த கதைகள் (3) ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-63966429673492645382013-11-30T09:14:53.869+05:302013-11-30T09:14:53.869+05:30திருப்பூரில் நடக்கும் பல விழாக்களின் உண்மையான சுயர...திருப்பூரில் நடக்கும் பல விழாக்களின் உண்மையான சுயரூபத்தை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன்.<br /><br />பல கேள்விகள், புன்னகைகள் மனதில் வந்து போனது.???கொஞ்சம் விளக்கலாமே ....Muruganhttps://www.blogger.com/profile/00234234303354735956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72576981919824491432013-11-27T19:29:59.533+05:302013-11-27T19:29:59.533+05:30தங்களையும், தங்களுடைய குழந்தைகளையும் பாராட்டியே ஆக...தங்களையும், தங்களுடைய குழந்தைகளையும் பாராட்டியே ஆக வேண்டும் ஐயா.<br />எந்த ஒரு இனமாக இருந்தாலும் , அதன் அடையாளம் அவ்வினத்தின் மொழிதானே.<br />மொழியை அழித்தால் அவ்வினமே அழியும் என்பதை , நம்மில் பலரும் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.<br />கல்வி என்பது இன்று மதிப்பெண் பெறுவதற்கான வழி என்றாகிவிட்டது. இந்நிலை மாறியாக வேண்டும் ஐயா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78501571465321803222013-11-27T19:17:04.071+05:302013-11-27T19:17:04.071+05:30மற்றவர் பார்வையை பற்றி யோசிக்காமல் நம் மனசாட்சிப்ப...மற்றவர் பார்வையை பற்றி யோசிக்காமல் நம் மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டும் அருமை! நானும் என் பிள்ளைகளை தமிழில் பேசும்படி வளர்த்து வருகிறேன்! மூத்தமகள் ஜனனி பேசும் கொஞ்சும்தமிழ் என் கவலைகளை சிலமணி நேரங்கள் துரத்தியடிக்கும்! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48617199050101872732013-11-27T18:57:45.532+05:302013-11-27T18:57:45.532+05:30அமுதவன் சார்,
தோழர் மருதையன் அதற்கான விடையை விளக்க...அமுதவன் சார்,<br />தோழர் மருதையன் அதற்கான விடையை விளக்குகிறார்.சற்றே நெடிய காணொளி.ஆனால் நிச்சயம் காணவேண்டிய ஒன்று<br />http://www.vinavu.com/2013/11/05/tanjavur-mullivaykkal-memorial-com-maruthaiyan-interview/<br /><br /><br />நன்றி<br />ராஜா Rajahttps://www.blogger.com/profile/01878490791726057434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14871987071952060902013-11-27T18:39:46.360+05:302013-11-27T18:39:46.360+05:30முள்ளிவாய்க்கால் போர் நடந்த (அதனைப் போர் என்று சொல...முள்ளிவாய்க்கால் போர் நடந்த (அதனைப் போர் என்று சொல்லமுடியாது. இன அழிப்புத்தான்) இறுதிக்காலத்தில் பிரபாகரன் யாருடைய அரசியல் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டிருந்தார், யாருடைய வழிகாட்டுதல் அவருக்கு இருந்தது என்ற கேள்விகளுக்கான பதில்களில்தான் மொத்த இறுதி முடிவுக்கான மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப்படும் என்றே தெரிகிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74788514481945412702013-11-27T17:04:49.118+05:302013-11-27T17:04:49.118+05:30// நம் மனசாட்சியின் பார்வையில் நாம் எப்படியான மனித...// நம் மனசாட்சியின் பார்வையில் நாம் எப்படியான மனிதராக தெரிகின்றோம் என்பதே முக்கியமானது.... //<br /><br />இது ஒன்றே போதும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29105916368526131172013-11-27T16:42:52.669+05:302013-11-27T16:42:52.669+05:30//1) ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டும...//1) ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்கவேண்டியுள்ளது.<br />2) ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்கவேண்டியுள்ளது.<br />3) ஒரு இலக்கியவாதி இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்கவேண்டியுள்ளது<br />//<br /><br />காமராஜர், ராஜாஜி போன்றோரெல்லாம் இந்த Rajasankarhttps://www.blogger.com/profile/11632647603647641971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63803040078495960442013-11-27T15:43:26.520+05:302013-11-27T15:43:26.520+05:30அண்ணா,
வெளியில் இத்தனை பேசுறியே, நீ உன்குழந்தைகளை ...அண்ணா,<br />வெளியில் இத்தனை பேசுறியே, நீ உன்குழந்தைகளை எந்த வழி கல்வியில் படிக்க வைக்கிறாய் என்பது, மிக எளிய ஆனால் வலிமையான கேள்வி.நானும் இதை எதிர் கொண்டு ஆகவேண்டும் இன்னும் சில வருடங்களில். ஆனால் நான் தமிழகத்தில் இல்லாததால் சாக்கு சொல்லி தப்பித்துவிட முடியும். நீங்கள் இக்கேள்விக்கு உங்கள் தரப்பு காரணத்தை சொல்லாவிடினும் , உங்கள் தனிப்பட்ட அக்கறையால் எவ்வாறு நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் தமிழ் Rajahttps://www.blogger.com/profile/01878490791726057434noreply@blogger.com