tag:blogger.com,1999:blog-700860302405631943.post7606076253802853686..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பயணமும் எண்ணமும் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-81066569102690806912012-11-10T19:16:16.841+05:302012-11-10T19:16:16.841+05:30நண்பரே நான் இருப்பது ஒரு தொழில் நகரத்தில். பலருக்...நண்பரே நான் இருப்பது ஒரு தொழில் நகரத்தில். பலருக்கும் என் எழுத்துப் பயணம் வியப்பானது. எப்படி எழுத நேரம் கிடைக்கின்றது என்று. ஆனால் ஒரு விசயம் பிடித்து இருந்தால் நம் நேரம் நம் கைகளில். தினந்தோறும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் இயல்பாக ஒதுக்க முடியும். ஆனால் எவரும் செய்வதில்லை. காரணம் நம் சிந்தனை எப்போதும் பணம் குறித்தே அது சார்ந்தே தான் இருக்கும். கிடைக்காவிட்டாலும் கூட அடுத்த கட்ட ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73342261777978040882012-11-07T19:10:06.492+05:302012-11-07T19:10:06.492+05:30நன்றி.
நீங்களே உங்களுடைய ஒரு இடுகையில், plan , do...நன்றி.<br /><br />நீங்களே உங்களுடைய ஒரு இடுகையில், plan , do, check, act பற்றி எழுதி அதை நான் படித்ததாக நினைவு. ஆனால் எவ்வளவு தேடியும் இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் உள்ள அந்த விஷயங்கள் இந்த இடுகைக்கும் பொருந்தி வருவதால் இங்கு குறிப்பிட்டு இணைக்கலாம் நினைத்தேன். முடிந்தால் இடம் சுட்டவும்.iK wayhttp://concurrentmusingsofahumanbeing.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50960715197399643682012-11-06T20:49:50.426+05:302012-11-06T20:49:50.426+05:30அடேங்கப்பா எனக்கு போட்டி போட்டு ரசித்து எழுதியிருக...அடேங்கப்பா எனக்கு போட்டி போட்டு ரசித்து எழுதியிருக்கீங்க. ஆனால் உங்க தளத்தை பொழுது போக்கு போல எழுதுவீங்க போல. நீங்க சொன்ன மாதிரி அந்த ஆசைகள் மனதில் உண்டு. காலம் நேரம் வரும் போது செல்வேன். தற்போது தான் அதிக பயணங்களை விரும்புகின்றேன். நான் பெரும்பாலும் தொடக்கம் முதல் பயண்ங்களை விரும்பியதில்லை. <br /><br />வீட்டுப்பறவை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84064932870040994872012-11-05T01:00:34.342+05:302012-11-05T01:00:34.342+05:30திரு. ஜோதிஜி,
மு. கு. : கீழே நான் சொல்லும் கருத்து...திரு. ஜோதிஜி,<br />மு. கு. : கீழே நான் சொல்லும் கருத்துக்கள் எண்ண வெளிப்பாடுகள் மட்டுமே. படித்தபின் உங்கள் கேள்வி இதற்கு / இந்த வரையரைக்கு அடங்கி, படிக்கும் போது நீ இருந்தாயா என்று இருந்தால், பதில் : இல்லை மற்றும் அதில் இருந்த அபத்தம் அப்போது உறைக்கவில்லை.<br /><br />கல்வி முறையினை பொறுத்தவரை, நாம நமக்கு என்ன வேணும், எப்ப வேணும், எப்படி வேணும் னு தெரியாம / யோசிக்காம எதையோ வித்தியாசமா செஞ்சு iK wayhttp://www.concurrentmusingsofahumanbeing.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36392658397095093092012-10-09T19:17:57.354+05:302012-10-09T19:17:57.354+05:30நமது கல்வி மதிப்பெண் அடிப்படையிலானது ,நான் படிக்கு...நமது கல்வி மதிப்பெண் அடிப்படையிலானது ,நான் படிக்கும் போது அடிக்கடி கேட்கும் ஒரு பாராட்டு ..பேச்சு எல்லாம் நல்லா பேசு மார்க்கு மட்டும் வாங்காத என்பதாகும் :-))<br /><br /><br />same blood////////////<br /><br />Thanks Palani samy and Karhick<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59227421649473687072012-10-08T10:06:02.739+05:302012-10-08T10:06:02.739+05:30Arumai!
Young generation is very much deviated fr...Arumai!<br /> Young generation is very much deviated from reading and writing which is impacting basic fire on thoughts. This is primarily because Cell Phone, Internet, TV and Laptop usage crossed beyond basic needs. Movies in Bus Journey created pain and journey became painful. Readers and writers are becoming minority....<br /> - Bodinayakanur Karthikeyan from Phoenix, ArizonaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86066539119563586282012-10-06T22:09:59.375+05:302012-10-06T22:09:59.375+05:30ரயில் பயணம் சிறுவர் முதல் முதியவர் வரைவிரும்புவர்ரயில் பயணம் சிறுவர் முதல் முதியவர் வரைவிரும்புவர்Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77788934376725546372012-10-06T18:08:46.191+05:302012-10-06T18:08:46.191+05:30ஜோதிஜி,
//நத்தம் விஸ்வநாதன் கட் என்றார். புடுங்கி...ஜோதிஜி,<br /><br />//நத்தம் விஸ்வநாதன் கட் என்றார். புடுங்கிக் கொண்டு போய்விட்டது. //<br /><br />நத்தம் விஸ்வநாதன் தான் தமிழக மின்(வெட்டு) துறை அமைச்சர் என சொல்லி எனது பொது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உதவியதற்கு நன்றி! :-))<br /><br />நமது கல்வி மதிப்பெண் அடிப்படையிலானது ,நான் படிக்கும் போது அடிக்கடி கேட்கும் ஒரு பாராட்டு ..பேச்சு எல்லாம் நல்லா பேசு மார்க்கு மட்டும் வாங்காத என்பதாகும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59815031523690547932012-10-06T16:40:12.521+05:302012-10-06T16:40:12.521+05:30agaligan said...
உங்களின் விமர்சனத்தை பார்த்து வி...agaligan said...<br /><br />உங்களின் விமர்சனத்தை பார்த்து வியந்து போனேன். சில குறிப்பிட்ட விசயங்களை தொட்டு காட்டி இருக்கீங்க. படித்தபிறகு தான் நானே யோசித்தேன். குறிப்பாக சென்னை செல்பவர்களின் மனோநிலை குறித்து. உங்கள் பதிவுகள் கூட கவிதையாய் இருக்கிறது. நேற்றே உங்களுக்கும் நம்ம வவ்வுஜிக்கும் நீண்டதாக அடித்து முடித்த பிறகு நத்தம் விஸ்வநாதன் கட் என்றார். புடுங்கிக் கொண்டு போய்விட்டது. <br /><br /ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39136419071655263492012-10-06T14:14:05.918+05:302012-10-06T14:14:05.918+05:30மழைக்காலத்தில் மழை பெய்ய எத்தனிக்கும் போது இருக்கு...மழைக்காலத்தில் மழை பெய்ய எத்தனிக்கும் போது இருக்கும் ரயில் பயணம் ஒரு சுகானுபவம்.<br /><br />படிக்கும் ஆர்வத்தை பிள்ளைகளுக்கு பழக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு அல்லது பொறுப்பாக்கிக் கொள்ளவேண்டும்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40745321868458290042012-10-06T06:20:22.997+05:302012-10-06T06:20:22.997+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28756139640998779432012-10-05T19:11:05.880+05:302012-10-05T19:11:05.880+05:30ஜோதிஜி,
படிக்கும் பழக்கம் குறைந்து போய்விட்டதைப்ப...ஜோதிஜி,<br /><br />படிக்கும் பழக்கம் குறைந்து போய்விட்டதைப்போல தோன்றினாலும் ,படிக்கத்தான் செய்கிறார்கள்.<br /><br />கன்னிமரா நூலகம், தேவ நேயப்பாவணர் நூலகம் போனால் பார்க்கலாம், இளைஞர்கள் தான் சுறு சுறுப்பாக படிக்கிறார்கள், எல்லாம் போட்டித்தேர்வுகளுக்காக.<br /><br />ஹி...ஹி எதுக்கோ படிக்கிறாங்க தானே.<br /><br />ஆனால் அங்கே 40 வயதை கடந்தவர்கள் வந்து தூங்கிட்டு இருப்பாங்க.<br /><br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58033919122564169002012-10-05T18:47:10.312+05:302012-10-05T18:47:10.312+05:30பொதுவாய் வெளிஊர்களிலிருந்து சென்னை வரும் ரயில்களில...பொதுவாய் வெளிஊர்களிலிருந்து சென்னை வரும் ரயில்களில் சென்னையின் பகட்டோடு தன்னை பொருத்திக்கொள்வதற்கான முயற்சியும், ஆவலும் வெளிப்படுவதாய் உணர்கிறேன். இதே சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் ரயிலில் அது சென்றடையும் இடத்தின் வட்டார மக்களே அதிகம் பயணிக்கிறார்கள் என்பதால் அது கிட்டத்தட்ட அந்த ஊருக்குள்ளேயே இருப்பதைபோன்ற உணர்வைத்தருகின்றதாய் எனக்கு தோன்றுவதுண்டு. மேலும் வாசிப்பனுபவத்தை அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.com