tag:blogger.com,1999:blog-700860302405631943.post7410746789035515007..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மதமாற்றம் --- விளிம்பு நிலை மனிதர்கள். ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-25014555584357998672015-02-13T01:20:50.514+05:302015-02-13T01:20:50.514+05:30இன்றைய சூழலுக்கு தேவையான, அவசியமான பதிவு.
முக்கிய...இன்றைய சூழலுக்கு தேவையான, அவசியமான பதிவு.<br /><br />முக்கியமாய் இந்த பதிவின் இறுதி பாராவில் இருப்பதை உணர்ந்தாலே பல சமூக பிரச்சனைகள் தீர்ந்துவிடும் !<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25454737906024634192013-07-17T16:54:41.370+05:302013-07-17T16:54:41.370+05:30நக்கலூ................
வாழ்க்கை முழுக்க அனுபவங்கள...நக்கலூ................<br /><br />வாழ்க்கை முழுக்க அனுபவங்கள் தான். சிலசமயம் ஒன்றில் தீவிரமாக இயங்கி அது குறித்தே யோசித்து அதன் பின்னே சென்று திடீரென்று ஞானோதயம் பெறுவதும்.............. இங்கே பலருக்கும் நடந்து கொண்டேயிருப்பது தான்.<br /><br />ஆனால் பலர் சாதி குறித்து மதம் சார்ந்து அந்த எல்லையைத்தாண்டி வாய்ப்பிருந்தும் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.<ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34021699176498597112013-07-17T14:27:26.743+05:302013-07-17T14:27:26.743+05:30//ஜோதிஜி திருப்பூர்September 4, 2012 at 8:36 AM
கண...//ஜோதிஜி திருப்பூர்September 4, 2012 at 8:36 AM<br />கண்ணன்<br /><br />நமக்கான அடையாளங்களை எந்த நிலையிலும் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. மற்றவர்கள் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் தெரியலாம். அது குறித்து கவலையில்லை. மதங்களை, கடவுளை, நம்பிக்கைகளை தாண்டி வெளியே வந்து விட்டேன். இரண்டு வருடமாகத் தான் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டுருக்கிறது. ஆனால் கேள்விப்படும் சம்பவங்கள் அத்தனையும் மேலே சொன்ன saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28863994428017459562013-07-17T00:26:31.444+05:302013-07-17T00:26:31.444+05:30http://www.youtube.com/watch?v=dhKxNfQOSTUhttp://www.youtube.com/watch?v=dhKxNfQOSTUValar (வளர்மதி)https://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75222654455960113782013-07-17T00:09:51.810+05:302013-07-17T00:09:51.810+05:30//இந்துக்களில்தான் பலவகை!!!
உயர்சாதி இந்துக்கள் ம...//இந்துக்களில்தான் பலவகை!!!<br /><br />உயர்சாதி இந்துக்கள் மற்றும் பார்ப்பணர்கள் இந்து மதத்தை பத்தி ரொம்பவே கவலைப்படுறாங்க.// <br />கிறிஸ்துவ மதத்திலும் மேல் சதி கிழ் சதி உண்டு, தனித்தனி கிறுத்துவ அலையங்கள் உண்டு. திருமணத்தின் பொது சதி பார்ப்பதுண்டு...<br />இஸ்லாமியர்களிலும் அதே தான், உயர் சாதி இஸ்லாமியர்கள் மதம் மாறிய தாழ்ந்த சதி இஸ்லாமியர்களை திட்டுவதை கேட்டிருக்கிறேன்...<br /><br />http://Valar (வளர்மதி)https://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61162708516332795412013-07-16T22:27:09.743+05:302013-07-16T22:27:09.743+05:30நன்றிங்க.நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26321915087508440222013-07-16T22:26:46.241+05:302013-07-16T22:26:46.241+05:30 நமக்காக ஜெபிக்கும் அவர்களை இந்து கோவிலுக்கு ஒரு ப... நமக்காக ஜெபிக்கும் அவர்களை இந்து கோவிலுக்கு ஒரு பண்டிகை இசை நிகழ்ச்சி திருமணம் என்று அழைத்துப் பாருங்களே... வரவே மாட்டார்கள்..<br /><br />உண்மையும்கூட.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72550571652449969072013-07-16T22:00:51.360+05:302013-07-16T22:00:51.360+05:30ஒரு பெரிய பைபிளை இலவசமாக கொடுத்துவிட்டு மதம் மாற்ற...ஒரு பெரிய பைபிளை இலவசமாக கொடுத்துவிட்டு மதம் மாற்றியவர்கள் இருக்கிறார்கள்.<br />400 ரூபா மதிப்புள்ளதை இலவசமா கொடுத்தாங்க (இயேசு)கோயில்ல,... என்று வெள்ளேந்திய சொல்லும் இவர்கள், இயேசுவை தாண்டி எதையுமே யோசிப்பதில்லை.. பார்க்கவே மன வேதனையாக உள்ளது. சாதியை தாண்டி நண்பர்கள் இருக்கிறார்கள், ஒரு மன நெருடலும் இல்லை. <br />அனால் கிருத்துவ நண்பர்களிடம் மட்டும் எப்போதும் ஒரு இடைவெளி வைத்துக் கொள்வதுண்டு ....Valar (வளர்மதி)https://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67890200515188823152013-07-16T20:18:03.329+05:302013-07-16T20:18:03.329+05:30
நன்றி ஜோதிஜி.
மதங்கள் உருவானது - மனிதரை நல்வழ...<br /><br />நன்றி ஜோதிஜி.<br /><br /><br /><br />மதங்கள் உருவானது - மனிதரை நல்வழிப்படுத்தவே.<br /><br />ஆனால் மத மாற்றங்கள் நிகழ்வது - <br /><br />சிலரின் அறியாமை காரணமாகவும்,<br />சிலரின் நியாயமில்லாத ஆசைகள் காரணமாகவும்,<br />சிலரின் சுயநலம் காரணமாகவும், <br />சிலரின் பொருளீட்டும் தொழிலாக அது ஆகி விட்டதாலும்.<br /><br />- சட்டம் போட்டு இதைத் தடுக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. <br />kavirimainthanhttps://www.blogger.com/profile/17769949135667584055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83615461532658521482013-07-16T17:29:12.163+05:302013-07-16T17:29:12.163+05:30அருமையாகக் கூறினீர்கள். இதற்கு அரசியல் கட்சிக் கு...அருமையாகக் கூறினீர்கள். இதற்கு அரசியல் கட்சிக் குருடர்கள் என்று கூறலாமா?<br />நிறக் குறுடர்களுக்கு சில நிறங்கள் மட்டுமே தெரியும் அது போல.<br />Anonymoushttps://www.blogger.com/profile/00210708660498970630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86570476292034055042012-09-04T08:36:50.363+05:302012-09-04T08:36:50.363+05:30கண்ணன்
நமக்கான அடையாளங்களை எந்த நிலையிலும் நாம் வ...கண்ணன்<br /><br />நமக்கான அடையாளங்களை எந்த நிலையிலும் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. மற்றவர்கள் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் தெரியலாம். அது குறித்து கவலையில்லை. மதங்களை, கடவுளை, நம்பிக்கைகளை தாண்டி வெளியே வந்து விட்டேன். இரண்டு வருடமாகத் தான் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டுருக்கிறது. ஆனால் கேள்விப்படும் சம்பவங்கள் அத்தனையும் மேலே சொன்ன மாதிரி கொடூரமாக தெரிகின்றது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8432982415840779632012-09-01T22:21:44.095+05:302012-09-01T22:21:44.095+05:30ஜோதிஜி நல்லப் பதிவு, மற்றவங்களுக்கு பிடிக்குமா, தன...ஜோதிஜி நல்லப் பதிவு, மற்றவங்களுக்கு பிடிக்குமா, தன்னைப் பற்றி என்ன நினைப்பாங்க என்கிற எண்ணங்களைக் கடந்து இதை எழுதி இருக்கிங்க, பாராட்டுகள், பதிவுலகத்தில் இதெல்லாம் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79062662013782897882012-09-01T21:39:46.670+05:302012-09-01T21:39:46.670+05:30நண்பர்கள் இருவருக்கும்.....
இத்துடன் உங்கள் விவாத...நண்பர்கள் இருவருக்கும்.....<br /><br />இத்துடன் உங்கள் விவாதத்தை முடித்துக் கொள்ளுங்க. அடுத்த பதிவிற்கு செல்வோம். உங்கள் இருவருக்கும் நன்றி.<br /><br />சரண் துரை மின்அஞ்சல் சோதிக்கவும்.<br /><br />சிவா உங்கள் நீண்ட விமர்சனத்திற்கு நன்றி. உங்கள் பதிவுகளில் ஆழ்ந்த அனுபவம் பற்றி பலமுறை யோசித்துள்ளேன். அதுவே விமர்சனத்திலும் தெரிகின்றது. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31991266159528679042012-09-01T21:32:13.397+05:302012-09-01T21:32:13.397+05:30வவ்வால்,
//வந்திருந்தா ஒரு 20 கிலோ அக்சார் செம் க...வவ்வால்,<br /><br />//வந்திருந்தா ஒரு 20 கிலோ அக்சார் செம் காவி பெயிண்ட் எடுத்து வந்து நல்லா அடிச்சிட்டு போயிருப்பாங்க :-))//<br /><br />ஏற்கனவே பெயிண்ட் அடிச்சாச்சு. நீங்க பார்க்கலயா? அய்யோ! அய்யோ!<br /><br />//எதேனும் ஐடியா இருந்தால் கொடுக்கவும், சார்வாகனிடம் கொடுத்து அடைப்புக்குறிக்குள் போட்டு மார்க்க புத்தகம் தயாரித்துவிடலாம் :-))//<br /><br />மதம் தொடங்க தீர்க்கதரிசனம் மட்டும் போதாது. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65720546821140194782012-09-01T18:26:16.129+05:302012-09-01T18:26:16.129+05:30குட்டிப்பிசாசு,
ஹி ...ஹி வருவாங்கன்னு கெவுளி கூவு...குட்டிப்பிசாசு,<br /><br />ஹி ...ஹி வருவாங்கன்னு கெவுளி கூவுச்சு அதான் :-))<br /><br />இதை விட ஒரு தீர்க்க தரிசனமா இந்துத்வானு சொல்வாங்க என்று சொன்னேன் ,ஆனால் மார்க்கப்பந்துக்கள் காணோம்,வந்திருந்தா ஒரு 20 கிலோ அக்சார் செம் காவி பெயிண்ட் எடுத்து வந்து நல்லா அடிச்சிட்டு போயிருப்பாங்க :-))(அதுக்கு பேரு வாஸ்த்து பெயிண்டாம்)<br /><br />தீர்க்கதரிசின்னா எதாவது மதத்தை கண்டுப்பிடிக்கணுமாம் ,சகோ.சார்வாகன்வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42396711785220409462012-09-01T17:58:12.731+05:302012-09-01T17:58:12.731+05:30@வவ்வால்,
//இப்படிலாம் பேசினால் தான் நானும் பிராப...@வவ்வால்,<br /><br />//இப்படிலாம் பேசினால் தான் நானும் பிராபல்யப்பதிவர் ஆக முடியும், இங்கே நாத்திகம் என்பது இந்த்துவா வை சாடுவது ,இஸ்லாம், கிருத்துவ மூடப்பழக்கங்களை ஆதரிப்பது என ஆகிப்போசு ,நிறைய பேரு இதுக்குன்னே பதிவில கிளம்பி இருக்காங்க :-))//<br /><br />நீங்க பெரிய தீர்க்கதரிசி! :)) எப்படி இதெல்லாம்! வரப்போகும் பின்னூட்டத்திற்கு முன்கூட்டியே பதிலைச் சொல்லிவிட்டீர்களே! பலே! பலே!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57385488418465774912012-09-01T16:39:10.338+05:302012-09-01T16:39:10.338+05:30அன்பின் திரு .ஜோதிஜி அவர்களே வணக்கம் , நானும் உங்க...அன்பின் திரு .ஜோதிஜி அவர்களே வணக்கம் , நானும் உங்கள் ஊரை சேர்ந்தவன்தான் . சில காலம் திருப்பூரிலும் வேலை செய்திருக்கிறேன் . இப்போ புலம் பெயர்ந்து சிங்கப்பூரில் . யெ மு சந்து என்றெல்லாம் எழுதுகிறீர்களே நீங்கள் புதுவயலா?. சரண்துரைhttps://www.blogger.com/profile/09467624750365891796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26661930235643765562012-09-01T15:52:10.033+05:302012-09-01T15:52:10.033+05:30ராச நடராசர்,
புலி புல்லைத்தின்னாது :-))
ஆனால் ஆட...ராச நடராசர்,<br /><br />புலி புல்லைத்தின்னாது :-))<br /><br />ஆனால் ஆட்டின் மீது கரிசனம் காட்டுறாரே கசாப்புக்கடைக்காரர் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81279665704149787452012-09-01T14:40:36.513+05:302012-09-01T14:40:36.513+05:30ஜோதிஜி!சமுதாயத்தை உற்று நோக்குகிறீர்கள்.
@வவ்வால்...ஜோதிஜி!சமுதாயத்தை உற்று நோக்குகிறீர்கள்.<br /><br />@வவ்வால்!ஆடு புல்லைத் தின்பதுமில்லாமல் நேரத்திற்கு தகுந்த மாதிரி கனைக்கவும் செய்கிறதே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79096682089168481982012-09-01T13:11:02.855+05:302012-09-01T13:11:02.855+05:30ஜோதிஜி, நல்ல பதிவு. `முறையற்ற மதப்பிரச்சாரம்` என்ற...ஜோதிஜி, நல்ல பதிவு. `முறையற்ற மதப்பிரச்சாரம்` என்று நானும் ஒரு பதிவு போட்டேன். கிட்ட்தட்ட எல்லா மதங்களிலும் குறை இருக்கிறது. ஆனால் வார்த்தை ஜாலங்களினால் இவர்கள் அதை மறைக்கிறார்கள். <br /><br />அந்த காலக்கட்ட்த்தில் மக்களை நல்வழிப்படுத்த சில மனிதர்கள் தோன்றினார்கள். தங்களுக்கென்று ஒரு கொள்கையை வகுத்தார்கள். அப்போது ஆட்சியை பிடிப்பதோ கட்சி நடத்துவதோ சாத்தியமில்லாததால், இதுதான் ஒரே வழி.<br /><br />சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43012382462028508402012-09-01T12:59:35.324+05:302012-09-01T12:59:35.324+05:30மிக அருமையான கட்டுரை.
எனது தளத்தில்
http://variku...மிக அருமையான கட்டுரை.<br />எனது தளத்தில் <br />http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html <br />மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83279829305182439732012-09-01T08:26:05.468+05:302012-09-01T08:26:05.468+05:30வாங்க குணா..
அமுதா நீங்க சொன்ன மாதிரி தமிழ்நாட்டி...வாங்க குணா..<br /><br />அமுதா நீங்க சொன்ன மாதிரி தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் ஓராயிரம் கதைகள் இருக்கிறது. இந்த கட்டுரையை வெளியிடும் நேரத்தில் கூட காதுக்கு சில தகவல்களை நண்பர்கள் அழைத்துச் சொன்னார்கள்.<br /><br />முடிவே இல்லாத பய(ம்)ணம் இது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42725586997694161322012-09-01T08:22:28.725+05:302012-09-01T08:22:28.725+05:30நீங்கள் இந்துத்துவா ஆகிவிட்டீர்கள் எனது கடும் கண்ட...நீங்கள் இந்துத்துவா ஆகிவிட்டீர்கள் எனது கடும் கண்டனங்கள், <br /><br />நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு புரியுது வவ்வால்.<br /><br />திமுக பற்றி எழுதினால் அதிமுக<br />அதிமுக பற்றி எழுதினால் திமுக<br />இந்துவைப் பற்றி எழுதினால் இந்துத்துவா<br />மைனாரிட்டிகளைப் பற்றி எழுதினால் அரசியல்வியாதி<br /><br />மொத்தத்தில் உலகம் உருண்டை என்பது இது தானோ?<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68513680767052923692012-09-01T08:16:38.871+05:302012-09-01T08:16:38.871+05:30வெளீப்படையாக பதப்பற்றுடன் அலையும் இஸ்லாமியர்கள் மற...வெளீப்படையாக பதப்பற்றுடன் அலையும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்தவர்களை இவர்களால் "சகிச்சுக்க முடியாது". இவங்க ஆண்மீகம், கடவுள் நம்பிக்கையின்மை எல்லாமே வேடம். இதுக்கு வெளிப்படையா தன்மதம் பெருச்னு சொல்ற பார்ப்பனர்கள், இஸ்லாமியர், கிருத்தவர்கள் எவ்வளவோ மேல்!<br /><br />வருண் என்றால் வெளிப்படையானவர் என்று சுரேஷ் சொன்னது சரிதான் போல. அந்நியன் போல வேடமிட்டு சம்பாரித்துக் கொண்டுருக்கும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38277458299573678912012-09-01T08:09:59.736+05:302012-09-01T08:09:59.736+05:30எல்.கே
நம்ம மேலே ஒரு முடிவோட தான் இருப்பீங்க போலி...<br /><br />எல்.கே<br /><br />நம்ம மேலே ஒரு முடிவோட தான் இருப்பீங்க போலிருக்கே.விசாலி பற்றி கொஞ்சம் தெரியும் ஆதலால் அவருக்கு கர்த்தராவது நல்ல படிப்பினைகள் தரட்டும். <br /><br />ஷங்கர்<br /><br />அவங்களை நிறுத்தச் சொல். நாங்களும் நிறுத்துறோம்ங்ற மாதிரி இருக்கே. நீங்க சொல்றதும் சரிதான். ஆனா அங்கே போனாலும் இந்த பிரிவினைகள் நின்றபாடில்லையே. என்ன நீங்க சொன்ன மாதிரி இங்கே உள்ள அளவுக்கு வெளிப்படையாக ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com