tag:blogger.com,1999:blog-700860302405631943.post7351348874181148720..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ஆன்மீகம் என்பது யாதெனில்? ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-6676111138492775782014-04-01T19:35:57.282+05:302014-04-01T19:35:57.282+05:30மடங்களின் மறுபகுதியில் எப்போதும் பல முறைகேடுகள் கண...மடங்களின் மறுபகுதியில் எப்போதும் பல முறைகேடுகள் கண்டிப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.முன்பு தொலை தொடர்பு இல்லை ஆதலால் வெளி உலகிற்கு தெரியாது .இன்று அப்படி இல்லை சீடனும் தானும் எப்போது தலைவர் பதவி அடையலாம் என்பதற்காக போட்டு கொடுத்து விடுகிறார்கள்.நம் உள்ளுக்குள் தான் இன்பம் , துன்பம் எல்லாமே , இதை அடைய வெளியே தேடுவது அறியாமையே."போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து " என்ற srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34001581911467761842014-03-30T21:43:54.698+05:302014-03-30T21:43:54.698+05:30ஆன்மீகம் என்பது மதத்தலைவர்களையோ, மடங்களையோ, மடாதிப...ஆன்மீகம் என்பது மதத்தலைவர்களையோ, மடங்களையோ, மடாதிபதிகளையோ, கடவுள் உருவங்களையோ, சடங்குகளையோ, சம்பிரதாயங்களையோ, மூடநம்பிக்கைகலையோ , மனு நீதி சாஸ்திரத்தையோ, சார்ந்ததல்ல. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது! மேற் சொன்னவை எல்லாமே மனிதனால் அந்தந்த கால கட்டத்திற்கேற்ப, தனக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டவையே! <br /><br />நம் கட்டுப்பாட்டை மீறிய, அதற்கு அப்பாற்பட்ட மாபெரும் ஒரு அண்டசாராசர சக்தியாகும்! சிவம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13964727510264021342014-03-29T04:55:56.953+05:302014-03-29T04:55:56.953+05:30காலம் காலமாக பக்தி என்பது வாய் வார்த்தைகளால் மட்டு...காலம் காலமாக பக்தி என்பது வாய் வார்த்தைகளால் மட்டுமே வளர்க்கப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77099694978592099002014-03-29T04:54:58.967+05:302014-03-29T04:54:58.967+05:30நன்றி அய்யாநன்றி அய்யாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83118826704490347442014-03-29T04:54:40.035+05:302014-03-29T04:54:40.035+05:30உங்களிடம் மட்டுமல்ல. மனிதனாக வாழும் ஒவ்வொருவரிடமு...உங்களிடம் மட்டுமல்ல. மனிதனாக வாழும் ஒவ்வொருவரிடமும் இது இருக்கத்தானே செய்கின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13279554024984802032014-03-29T04:53:54.847+05:302014-03-29T04:53:54.847+05:30அவசியம் சென்று வாருங்கள்.அவசியம் சென்று வாருங்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71826877844436180282014-03-29T04:53:32.376+05:302014-03-29T04:53:32.376+05:30எனக்கு நியாயமானதை செய்கிறேன்...மனிதமாய் இருக்க மட்...எனக்கு நியாயமானதை செய்கிறேன்...மனிதமாய் இருக்க மட்டுமே விரும்புகிறேன்...<br /><br />என் கொள்கை உங்கள் சிந்தனையில். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75104284064829211672014-03-29T04:52:48.408+05:302014-03-29T04:52:48.408+05:30அந்த மடத்தின் சாப்பாட்டை சாப்பிட்டேன். வௌங்கல.அந்த மடத்தின் சாப்பாட்டை சாப்பிட்டேன். வௌங்கல.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27542926609572557942014-03-29T04:52:02.506+05:302014-03-29T04:52:02.506+05:30ஆன்மீக உணர்வு என்பது வாசிப்பதில் கிடைக்காது. வாழும...ஆன்மீக உணர்வு என்பது வாசிப்பதில் கிடைக்காது. வாழும் போது கிடைக்கும் அனுபவங்கள் தான் உணர்த்தும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24424685770726424802014-03-28T07:37:28.058+05:302014-03-28T07:37:28.058+05:30கடவுளை அறிவியல் ரீதியில் கண்டறிய முற்படும் சுஜாதாவ...கடவுளை அறிவியல் ரீதியில் கண்டறிய முற்படும் சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா வாசித்திருக்கிறேன்.. சற்று குழப்பம் தான் ஏற்ப்பட்டது ..அதற்கு ஒருவேளை எனக்கு அறிவியல் சரிவர புரியாமல் போனது கூட காரணமாக இருக்கலாம்.<br /><br />உங்களிடம் நிறைய எதிர்பார்ப்போடு தொடர்கிறேன்..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47196938490797904092014-03-28T02:28:40.781+05:302014-03-28T02:28:40.781+05:30***எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒருவர் கேட்டிருந்தார்: &...***எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒருவர் கேட்டிருந்தார்: 'எனக்கு இப்போது வயது 18. கடவுள் பக்தி இல்லையே?<br />பதில்: நாற்பதில் வரும்!***<br /><br />ரஞ்சனி அவர்களே!<br /><br />40ல சுஜாதாவுக்கு பக்தி வந்து இருக்கலாம், ஏன் இன்னும் ஒரு கோடிப் பேருக்கு வந்து இருக்கலாம். ஆனால் 40 ஆனதும் "பக்தி வரும்"னு தெரியாத ஒரு ஆளுக்குச் சொல்வதெல்லாம் கவனக்குறைவாக சொல்வது. நடிகர் கமலஹாசனுக்கெல்லாம் 40 ல பக்தி வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83461915156591102132014-03-27T22:29:08.134+05:302014-03-27T22:29:08.134+05:30அடுத்தமுறை அந்த பக்கம் போகும் போது மடத்துச் சாப்பா...அடுத்தமுறை அந்த பக்கம் போகும் போது மடத்துச் சாப்பாட்டை ஒரு கை பாருங்கள். நான் சீர்காழிப் பக்கம் சாப்பிட்டு இருக்கிறேன். இப்போதும் அந்த பழைய ருசி இருக்குமா என்று தெரியவில்லை.<br /><br />ஆன்மீகத்தைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?<br /><br /><br />தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்<br />அது தெரியாமல் போனாலே வேதாந்தம்<br /> - கண்ணதாசன் (படம் : அவள் ஒரு தொடர்கதை)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58369642143933837812014-03-27T18:11:15.386+05:302014-03-27T18:11:15.386+05:30 நம்மிடம் வாழ்வு குறித்த ஆசைகளும் , எதிர்பார்ப்புக... நம்மிடம் வாழ்வு குறித்த ஆசைகளும் , எதிர்பார்ப்புகளும் ,பயங்களும் இருக்கும் வரை கடவுள் நம்பிக்கை இருந்து கொண்டுதான் இருக்கும்...அவரவர் காலத்திற்கேற்றார் போல் அவரவரின் உருவகங்கள்..இதோ இவ்வளவு கடவுள்கள் இருந்த போதும் அவையெல்லாம் காப்பாற்றாது எனும் நம்பிகையின்மையால் தோன்றியுள்ள சாமியார்கள்....அவை சில நேரங்களில் மனிதனின் வாழ்க்கையை நம்பிக்கையான வழியில் கொண்டு செல்கிறது எனச் சொன்னாலும் பல நேரங்களில் ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58744773065395952522014-03-27T13:17:14.372+05:302014-03-27T13:17:14.372+05:30ஆதீனங்கள் குறித்த உங்கள் பதிவு புதிய பல தகவல்களைத்...ஆதீனங்கள் குறித்த உங்கள் பதிவு புதிய பல தகவல்களைத் தந்திருக்கிறது. திருப்பனந்தாள் காசி மடம் மட்டும் போயிருந்தேன். திருவாவடுதுறை வழியே பலமுறை போயும், மாயவரம் வழியே பல முறை போயும் திருவாவடுதுறை ஆதீனத்துக்கோ, தருமபுரம் ஆதீனத்துக்கோ போனதில்லை. நீங்கள் எழுதி இருப்பது அங்கே போகும் ஆவலைத் தூண்டுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44856770748729352602014-03-27T13:15:40.022+05:302014-03-27T13:15:40.022+05:30மற்றபடி பக்தி செலுத்துவதிலேயே இன்னமும் அடிப்படையைய...மற்றபடி பக்தி செலுத்துவதிலேயே இன்னமும் அடிப்படையையே நான் தாண்டவில்லை. ஆன்மிகம் பத்தி என்னத்தைச் சொல்ல முடியும்? ஆனால் உண்மையான ஆன்மிகவாதிக்கு விளம்பரம் தேவையில்லை. இப்போ விளம்பரம் செய்துக்கிறவங்க எல்லாம் ஆன்மிகவாதினு சொல்ல முடியாது. இல்லறத்தில் இருந்து கொண்டே ஆன்மிகவாதியாக இருக்கலாம். சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என அனைத்தையும் அவன் காலடியில் சமர்ப்பித்துவிட்டால் இல்லறத்திலேயே ஆன்மிக நிலையை Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1329893938934257322014-03-27T13:11:51.278+05:302014-03-27T13:11:51.278+05:30அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன். நண்பர் ஒருவர்...அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன். நண்பர் ஒருவர் அனுப்பிய சுட்டியின் மூலம் இங்கே வந்தேன். என்னிடம் பதில் இருக்கிறதானு கேட்டிருந்தார். இருக்கிறது-இல்லை என்பதே என் பதில்.ஆனால் எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. அதை மாற்ற நம்மால் முடியாது. கடவுளுக்குக் கொள்கை எல்லாம் எதுவும் இல்லை. சாதாரண சாமானிய மனிதனுக்கு உள்ளவற்றைப் பரம்பொருளின் மேல் ஏற்ற முடியாது. நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41272365988455099482014-03-27T13:03:00.464+05:302014-03-27T13:03:00.464+05:30ஆன்மீகம் என்பது யாதெனில்?
திரு ஜோதிஜியின் அருமையா...ஆன்மீகம் என்பது யாதெனில்? <br />திரு ஜோதிஜியின் அருமையான பதிவு.<br />பழமை, ஆன்மீகம் பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார். பின்னூட்டங்கள் அனைத்தும் அபாரம். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.<br />நன்றி திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19566912526064846382014-03-26T20:57:19.658+05:302014-03-26T20:57:19.658+05:30குன்றடிக்குடி அடிகளார் குறித்து தான் எழுதி தொடங்க ...குன்றடிக்குடி அடிகளார் குறித்து தான் எழுதி தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அது என் தனிப்பட்ட அனுபவமாக இருந்துவிட்டு போகட்டுமே என்று விட்டு விட்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39658354102993078712014-03-26T20:56:31.133+05:302014-03-26T20:56:31.133+05:30ஆகா இது நல்லாயிருக்கே.ஆகா இது நல்லாயிருக்கே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40531228376706146512014-03-26T20:56:08.739+05:302014-03-26T20:56:08.739+05:30நழுவலாக சொல்லியிருக்கிறீங்க. நச் சென்று அடித்து பந...நழுவலாக சொல்லியிருக்கிறீங்க. நச் சென்று அடித்து பந்தை கோல் நோக்கி செலுத்த வேண்டாமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1177571798445656062014-03-26T20:55:22.069+05:302014-03-26T20:55:22.069+05:30நன்றி தனபாலன். இப்போது தான் சென்று படித்தேன். கலக...நன்றி தனபாலன். இப்போது தான் சென்று படித்தேன். கலக்கியிருக்காரு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73585635907011943902014-03-26T20:54:32.309+05:302014-03-26T20:54:32.309+05:30இது போன்ற விசயங்களை எழுதும் போது ஆதரவு இருக்காது எ...இது போன்ற விசயங்களை எழுதும் போது ஆதரவு இருக்காது என்று தெரிந்தே எழுதுகின்றேன். நினைத்தவற்றை எழுதி வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தினால். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9058804040842933552014-03-26T20:53:01.880+05:302014-03-26T20:53:01.880+05:30காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய...காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை.. இதுபோல் நிகழ்வுகளைப் பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ்க்கையைப் பார்ப்பது. இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை<br /><br />இன்னும் ஒரு மாதத்திற்கு நினைத்து நினைத்து சிரிப்பேன். நன்றி வருண்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51097647311546735292014-03-26T20:52:37.951+05:302014-03-26T20:52:37.951+05:30கடைசி வரிகள் நச். மற்றது குறித்து தொடர் பதிவில் எழ...கடைசி வரிகள் நச். மற்றது குறித்து தொடர் பதிவில் எழுதுகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82041510680962588452014-03-26T20:47:08.361+05:302014-03-26T20:47:08.361+05:30எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒருவர் கேட்டிருந்தார்: '...எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒருவர் கேட்டிருந்தார்: 'எனக்கு இப்போது வயது 18. கடவுள் பக்தி இல்லையே?<br />பதில்: நாற்பதில் வரும்!<br /><br />வாழ்வில் எல்லாமே நேராகப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் மனோநிலை எல்லோருக்கும் வரும். வாழ்க்கை நம்மை புரட்டிப் போடும்போதுதான் எதன் மேலாவது நம்பிக்கை வைக்கத் தோன்றும் - அதாவது ஊன்றுகோல் தேவைப்படும். முதலிலிருந்தே எதையாவது Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com