tag:blogger.com,1999:blog-700860302405631943.post7193140946787579666..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: அது ஒரு கனா காலம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-87196371533386490552009-10-29T22:19:00.323+05:302009-10-29T22:19:00.323+05:30வீரத்தில் குறைந்தவர்கள் இல்லை மன்னர்கள். ஆனால், ஆள...வீரத்தில் குறைந்தவர்கள் இல்லை மன்னர்கள். ஆனால், ஆளுக்கு 10 பேர் என கைபர்-போலன் கணவாய்களை காக்க அனுப்பியிருந்தால் இந்தியாவின் நிலைமை வேறாகி இருக்கும். மாமன் - மச்சான், சாதி சண்டை இந்த மன்னர்களுக்கு முக்கியமானது, இந்தியா இரண்டாம் பட்சமானது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32945777021272986482009-10-25T11:59:23.679+05:302009-10-25T11:59:23.679+05:30அக்கரையில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் கலக்கம் போ...அக்கரையில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் கலக்கம் போல என்னை கலங்க வைத்து விட்டீர்கள்? பாதையை புரிந்து கொண்டமைக்கு நன்றி. பயணிப்பது விவேகத்துடன் தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72059749718303355472009-10-25T09:22:53.575+05:302009-10-25T09:22:53.575+05:30தமாதத்திற்கு மன்னிக்கவும், .... அறிமுகமே , அருமைய...தமாதத்திற்கு மன்னிக்கவும், .... அறிமுகமே , அருமையா இருக்கு. தொடர்ந்து வருகிறோம் .அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68645160375937823692009-10-24T18:24:32.269+05:302009-10-24T18:24:32.269+05:30ஆனால் காலவெள்ளத்தில் அக்கரையில் தவித்துக்கொண்டுருப...ஆனால் காலவெள்ளத்தில் அக்கரையில் தவித்துக்கொண்டுருப்பவர்களை போல் அக்கரையுடன் கவனித்துக்கொண்டுருப்பவரையும் இந்த கனா காலம் நிகழ்காலத்தில் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பிக்கையுடன் பயணிக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14326933228848975662009-10-24T18:22:01.397+05:302009-10-24T18:22:01.397+05:30மூன்று முருகன்களும் சேர்ந்து பிரபாகரன் குறித்து அவ...மூன்று முருகன்களும் சேர்ந்து பிரபாகரன் குறித்து அவரின் வீரம் ஏன் இன்று தோற்றுப்போனது குறித்து ஆராய்ந்து செல்வதையும், பேசுவதும் அந்த பிரபாகரன் தொடர்கிறோம் என்று சொல்வதும் விடியல் வரும் என்று நம்பிக்கைக்கு இட்டுச் செல்கிறது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20669841597485195002009-10-24T15:45:09.816+05:302009-10-24T15:45:09.816+05:30ஜோதிஜி.. உங்கள் எழுத்தும் நடையும் உணர்ச்சி பொங்கச்...ஜோதிஜி.. உங்கள் எழுத்தும் நடையும் உணர்ச்சி பொங்கச் செய்கிறது. <br /><br />இதையெல்லாம் படிக்கும் பொழுது நாம் எவ்வளவு மழுங்கிக்கிடக்கிறோம் என்று புரிகிறது. வெட்கமாகவும் இருக்கிறது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46753682728050703642009-10-24T13:40:51.269+05:302009-10-24T13:40:51.269+05:30"நாடு பிடிக்க வந்த பகைவரை நான் சிதறடிக்காவிட்..."நாடு பிடிக்க வந்த பகைவரை நான் சிதறடிக்காவிட்டால் என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும். யாசிப்போர்க்குத் தானம் செய்ய முடியா வறுமை என்னைச் சூழட்டும்" <br /><br />மக்கள் கொடுங்கோலன் என்று தூற்றுவதற்கு ஆளுபவர்கள் எவ்வளவு அஞ்சினார்கள் என்ற ஒன்று போதும்,இன்றைய அவலங்களைப் புரிந்து கொள்ள.<br /><br />காலத்துக்குத் தேவையான தொடர்,ஜோதிஜி.உங்கள் ஆராய்ச்சி பிரம்மிக்க வைக்கிறது.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68618432496727710072009-10-24T11:31:26.469+05:302009-10-24T11:31:26.469+05:30//தமிழர்களின் வரலாற்றில் தொடக்கத்தில் இடம் பிடித்த...//தமிழர்களின் வரலாற்றில் தொடக்கத்தில் இடம் பிடித்த அத்தனை மன்னர்களும் சமய மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும், தன்னம்பிக்கையின் உருவகமாகவும் சிறந்த புத்திசாலிகளாகவும் தான் காட்சியளிக்கிறார்கள்.//<br /><br />படிக்க படிக்க உற்சாகமாக இருக்கிறது..<br /><br />அது ஒரு கனாக் காலமாக இருந்தாலும் அதுதான் நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80817264522570873712009-10-24T06:37:53.739+05:302009-10-24T06:37:53.739+05:30வரலாற்று சம்பவங்களுடன் மிக அருமை அய்யா. நம் முன்னோ...வரலாற்று சம்பவங்களுடன் மிக அருமை அய்யா. நம் முன்னோர்களின் பெருமைகளை படிக்கும் பொது மனம் பெருமையுறுகிறது. நடப்பு நிகழ்வுகளை மறந்து உங்களோடு தொடர உத்தேசம்... அருமை அய்யா, தொடருங்கள்...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com