tag:blogger.com,1999:blog-700860302405631943.post7023749898134310506..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: தோல் சேலை தொடக்க உரிமைப் போராட்டம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-48200654088792726302011-11-23T18:59:37.229+05:302011-11-23T18:59:37.229+05:30இந்த பதிவை இப்போது தான் படித்தேன்.
நன்றி.இந்த பதிவை இப்போது தான் படித்தேன்.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79572107189239887072011-11-21T21:11:07.004+05:302011-11-21T21:11:07.004+05:30sasero said...
சில வரலாற்று உண்ம்மைகள் மறைக்கப் ப...sasero said... <br />சில வரலாற்று உண்ம்மைகள் மறைக்கப் பட்டுள்ளன.<br />முடிந்தால் முழு வரலாற்றையும் எழுதவும்..அரைகுறையாக வாந்தி எடுக்கவேண்டாம்.<br />//<br />இப்படி நீங்கள் வாந்தி எடுக்காமல்...உங்கள் கருத்துகளை சொல்லலாமே..நாங்களும் நிறைய தெரிந்து கொள்ளலாமே...<br /><br />தொடருங்கள் ஜோதிஜி ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84920128085088469242011-03-07T09:02:10.196+05:302011-03-07T09:02:10.196+05:30மிக்க நன்றி.. தொடருங்கள்....
ஏதேனும் ஆவணம் தேவைப்ப...மிக்க நன்றி.. தொடருங்கள்....<br />ஏதேனும் ஆவணம் தேவைப்பட்டால் உதவ தயாராக இருக்கிறேன்..காலப் பறவைhttps://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70785807316394338062011-02-23T23:39:38.560+05:302011-02-23T23:39:38.560+05:30செல்வ வளம்... வசதிகளையும், செல்வத்தையும் பெருக்கிக...செல்வ வளம்... வசதிகளையும், செல்வத்தையும் பெருக்கிக் கொண்டால், ஆதி திராவிடருக்கும் பெண்க் கொடுக்க முன் வருவார்கள் ஆதிக்கச் சாதியினர். ஆனால் பெண் எடுக்கத் தயங்குவார்கள்........ !!!<br /><br />எதார்த்தம் செல்வன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36558217476329397642011-02-23T21:30:19.327+05:302011-02-23T21:30:19.327+05:30நல்லதொரு பதிவு.......... எந்தவொரு சமூகமும் முன்னேற...நல்லதொரு பதிவு.......... எந்தவொரு சமூகமும் முன்னேற வேண்டுமானால், தனது அடையாளத்தை மாற்ற வேண்டி இருக்கு, குறிப்பாக மத மாற்றம். மற்றொன்று செல்வ வளம்... வசதிகளையும், செல்வத்தையும் பெருக்கிக் கொண்டால், ஆதி திராவிடருக்கும் பெண்க் கொடுக்க முன் வருவார்கள் ஆதிக்கச் சாதியினர். ஆனால் பெண் எடுக்கத் தயங்குவார்கள்........ !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11911497268552800922011-02-23T21:12:03.312+05:302011-02-23T21:12:03.312+05:30முடிந்தால் முழு வரலாற்றையும் எழுதவும்..அரைகுறையாக ...முடிந்தால் முழு வரலாற்றையும் எழுதவும்..அரைகுறையாக வாந்தி எடுக்கவேண்டாம்.<br /><br />ரியோடி ஜெனிரா<br /><br />ஏன் வலைதளத்தை பாதியிலே உருவாக்கி விட்டு விட்டீங்க. இந்த ஊரை சிறுவயதில் தமிழ்வாணன் கதைகளில் படித்த ஞாபகம் வருகின்றது. அப்புறம் இன்று கூட உங்களை ஆன் லைனில் பார்த்தேன். மொத்த பதிவுகளை படிக்கும் போது நீங்க இங்கு சொன்ன விமர்சனம் சரியா தவறா என்று எனக்குத் தெரியப்படுத்துங்க.<br /><br />அதனால் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46616503674111587352011-02-22T16:30:04.978+05:302011-02-22T16:30:04.978+05:30சில வரலாற்று உண்ம்மைகள் மறைக்கப் பட்டுள்ளன.
அகன்ற ...சில வரலாற்று உண்ம்மைகள் மறைக்கப் பட்டுள்ளன.<br />அகன்ற ராமநாதபுரம் என்ற மாவட்டமே கிடையாது.<br />மதுரைக்கு தெற்கில் திருநெல்வேலி தான்.<br />கடைசி பாண்டிய மன்னர்களுக்கு பின்னர் தெலுகு நாயக்கர்களாலும் இசுலாம் சமய வளர்ச்சியாலும் சமுதாயம் தாழ் நிலை சென்றது உண்மையே.<br />முடிந்தால் முழு வரலாற்றையும் எழுதவும்..அரைகுறையாக வாந்தி எடுக்கவேண்டாம்.saserohttps://www.blogger.com/profile/09762398444934085672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5621184314096931572011-02-18T20:58:31.379+05:302011-02-18T20:58:31.379+05:30இராஜராஜேஸ்வரி பெயரே கம்பீரமாக. உங்கள் வருகைக்கு ந...இராஜராஜேஸ்வரி பெயரே கம்பீரமாக. உங்கள் வருகைக்கு நன்றிங்க. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையும் கூட.<br /><br />நண்பர் தவறு.<br /><br />பக்கத்தில் வந்து பார்ப்பது போல் ஒவ்வொன்றையும் வார்த்தைகளாக கொடுத்துக் கொண்டு இருக்கீங்க. இருக்கட்டும் ஒரு நாள் கண்டு பிடித்துவிடுவேன்.<br /><br />வருக சங்கவி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91040756706827314342011-02-18T13:27:48.367+05:302011-02-18T13:27:48.367+05:30சுக்கா,மிளகா சுதந்திரம் சும்மா கிடைக்க?
ரத்தம் ச...சுக்கா,மிளகா சுதந்திரம் சும்மா கிடைக்க? <br />ரத்தம் சிந்தியுத்தம் செய்து பெற்ற வரமல்லவா?? ,இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60798002803771240442011-02-18T11:12:27.902+05:302011-02-18T11:12:27.902+05:30அன்பின் ஜோதிஜி முடிக்க நினைக்க விந்தைமனிதன் எடுத்த...அன்பின் ஜோதிஜி முடிக்க நினைக்க விந்தைமனிதன் எடுத்து கொடுத்துவிட்டார்.<br /><br />ஏற்கனவே அன்பினுக்கு தூக்கம் பத்தலையாம் விந்தைமனிதன்.<br /><br />நீங்க எழுதுங்க அன்பின் நாங்க தெரிஞ்சுக்குறோம்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8474411761921750532011-02-18T09:54:39.152+05:302011-02-18T09:54:39.152+05:30Very Good Article...Very Good Article...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39940638011487794062011-02-18T09:13:35.016+05:302011-02-18T09:13:35.016+05:30எவ்வளவு வசதியா தன்னோட வக்கிரபுத்திக்கு டாக்ஸ்ம் போ...எவ்வளவு வசதியா தன்னோட வக்கிரபுத்திக்கு டாக்ஸ்ம் போட்டு சம்பாரிச்சிக்கிட்டே மனுசனை விலங்கா வைச்சிருந்திருக்காய்ங்க... எங்க அவிங்க எல்லாம் இப்போ - எங்கனாயாவது எலும்பு துண்டா கிடப்பாய்ங்க!<br /><br />அட நீங்க வேற 5 தலைமுறைக்கு முன்னால் உள்ளவர்களின் எலும்பு கூட தேறும்ன்னு நினைக்கிறீங்களா? இந்த விமர்சனம் சும்மா நச்சுன்னு இருக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41770667565021645072011-02-18T09:11:18.199+05:302011-02-18T09:11:18.199+05:30துளசி கோபால் திரு அற்புதமாக எழுதியுள்ளார்.
சாந்...துளசி கோபால் திரு அற்புதமாக எழுதியுள்ளார். <br /><br />சாந்தி என் எழுத்து தவற்றை நாகரிகமாக சுட்டிக்காட்டியதற்கு நன்றி.<br /><br />உண்மைதான் சித்ரா. பாட்டன் பூட்டன் பட்ட பாடுகள் இன்று ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் இந்த வாழ்க்கை.<br /><br />வருக சண்முகவேல்.<br /><br />ஆங்கிலம் பேசலாம் பேசுவோம் நண்பரே. முதல் வருகைக்கு நன்றி.<br /><br />ராசப்பா இந்த தொடர் மூலம் கிடைக்கும் அத்தனை ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62346739553395816102011-02-18T09:05:50.740+05:302011-02-18T09:05:50.740+05:30சாதிய ஏணி ஒன்று வரைந்து சொன்னால் யார் யாரைத் தாழ்த...சாதிய ஏணி ஒன்று வரைந்து சொன்னால் யார் யாரைத் தாழ்த்தினார்கள்? எப்படி இது சாத்தியம் ஆனது என்று என்றாவது ஒரு நாள் பேச இயலும்.<br /><br /><br />இன்னும் இரண்டு பதிவோடு இதை விட்டு வெளியேறி விடலாம் என்று பார்த்தால் அடுத்த வேலையா? காரணம் நேற்று இவர்களின் சமூக வாழ்க்கையை ஊன்றி கவனித்து படிக்கும் இவர்களுக்குளேயே இருக்கும் உயர் தாழ்ந்த கேவல என்று ஏராளமான விசயங்கள் இழுத்துக் கொண்டே செல்கிறது. எப்பத்தான் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81084041964645453352011-02-18T08:17:19.177+05:302011-02-18T08:17:19.177+05:30சாணப்பயல் என்று நாடார்களை நோக்கிய வசைச்சொல் உண்டு....சாணப்பயல் என்று நாடார்களை நோக்கிய வசைச்சொல் உண்டு.<br /><br />வரலாறு அனைவருக்கும் தெரியவேண்டும். நாடார்கள் பற்றி இணையத்தில் தேடுபவர்களுக்கு தகவலாக மையும். நன்றி!<br /><br />======<br />//தாழ்ந்த சாதியினர், நாயர்களிடம் பேசும் போது //<br /><br />யார் தாழ்ந்த சாதியினர்?<br />எப்படி அவர்கள் பிறந்த மண்ணில் தாழ்த்தப்பாட்டார்கள்? யாரால்?<br /><br />//பறையர்களுக்கு ஒரு படி மேலாக வாழ்ந்து கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31093244594479423862011-02-18T04:06:52.512+05:302011-02-18T04:06:52.512+05:30புதுசா ஒரு வரலாறு அறியும் ஆவல் ஜோதிஜி.
மிச்சம் சொல...புதுசா ஒரு வரலாறு அறியும் ஆவல் ஜோதிஜி.<br />மிச்சம் சொல்லுங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62010256114459333402011-02-18T03:04:36.063+05:302011-02-18T03:04:36.063+05:30ஜோதிஜி!மிக முக்கியமான வரலாற்று ஆவணப்பதிவு.ஜோதிஜி!மிக முக்கியமான வரலாற்று ஆவணப்பதிவு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23231666756219490962011-02-18T00:53:14.955+05:302011-02-18T00:53:14.955+05:30ஜோதிஜி, நீங்க இனி காரைக்குடி பள்ளிக்கோடத்துக்கு வர...ஜோதிஜி, நீங்க இனி காரைக்குடி பள்ளிக்கோடத்துக்கு வர கொறைஞ்சது பத்து எபிசோடாவது ஆவும். நாடார் பத்தி ஆரமிச்சிட்டீங்க.. இப்போதான் தோள்சீலைப்போராட்டம் பத்தி உள்ள வந்திருக்கீங்க... அப்புறம் முலைவரி, நாடார்களை எந்தளவு கொடுமைப்படுத்தி இருக்காங்க அப்டீங்குறதுக்கு வரலாற்று ஆவணமான திருவாங்கூர் ஸ்டேட் மேனுவல், அவங்களுக்கு சமூக,ஆன்மீக மறுமலர்ச்சிய ஏற்படுத்துன அய்யா வைகுண்டர்... ஹப்பா.. சொல்றதுக்கே மூச்சு vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12836128897615637512011-02-17T23:41:29.740+05:302011-02-17T23:41:29.740+05:30சிறப்பான பதிவு.நன்று ஜோதிஜிசிறப்பான பதிவு.நன்று ஜோதிஜிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16842238775679842392011-02-17T23:41:04.753+05:302011-02-17T23:41:04.753+05:30முலைவரின்னு கூட ஒன்னு கட்டணுமுன்னு//
எவ்வளவு வசதி...முலைவரின்னு கூட ஒன்னு கட்டணுமுன்னு//<br /><br />எவ்வளவு வசதியா தன்னோட வக்கிரபுத்திக்கு டாக்ஸ்ம் போட்டு சம்பாரிச்சிக்கிட்டே மனுசனை விலங்கா வைச்சிருந்திருக்காய்ங்க... எங்க அவிங்க எல்லாம் இப்போ - எங்கனாயாவது எலும்பு துண்டா கிடப்பாய்ங்க!<br /><br />தொடருங்க, தொடருங்க, ஜி!!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41601203273574011352011-02-17T20:25:31.570+05:302011-02-17T20:25:31.570+05:30சிந்தனை செய்யத் தூண்டும் பதிவு.சிந்தனை செய்யத் தூண்டும் பதிவு.Learn Speaking Englishhttps://www.blogger.com/profile/14295341359871340648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44688531441266153552011-02-17T18:39:56.105+05:302011-02-17T18:39:56.105+05:30இந்த வாரம் நாணயம் விகடனில் மார்பு வரி பற்றிச் சொல்...இந்த வாரம் நாணயம் விகடனில் மார்பு வரி பற்றிச் சொல்லிருந்தார்கள். அதாவது மார்பை மறைப்பதற்கு கட்ட வேண்டிய வரி. படித்ததும் ஒரு கணம் அதிர்ச்சியாகஇருந்தது.<br />நல்ல பகிர்வு.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83302608146864161042011-02-17T16:43:02.204+05:302011-02-17T16:43:02.204+05:30சிறப்பான அலசல் சார்சிறப்பான அலசல் சார்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90180275640462907572011-02-17T11:34:48.917+05:302011-02-17T11:34:48.917+05:30அண்ணாச்சி கடை என்று இப்பொழுது சாதரணமாக சொல்லி விடு...அண்ணாச்சி கடை என்று இப்பொழுது சாதரணமாக சொல்லி விடுகிறோம்... எத்தனை தடைகளை...அடக்கு முறைகளை கடந்து வந்து இருக்கிறார்கள் என்று தெரிய வரும் போது.... மேலும் மதிப்பு கூடுகிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77887821995256214982011-02-17T10:59:44.904+05:302011-02-17T10:59:44.904+05:30கும்மியாரே நேத்து ராசாவிடம் பேசியது தான் நினைவுக்க...கும்மியாரே நேத்து ராசாவிடம் பேசியது தான் நினைவுக்கு வருது. இப்படியே போய்க் கொண்டு இருந்தால் நான் எப்ப என்னோட பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்வது(?)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com