tag:blogger.com,1999:blog-700860302405631943.post6881067404836768068..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-23461421302398546152019-09-11T15:51:35.483+05:302019-09-11T15:51:35.483+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14361729644596240782019-09-11T12:52:53.643+05:302019-09-11T12:52:53.643+05:30பிரமிக்க வைக்கும் பதிவு.நன்றி!!!பிரமிக்க வைக்கும் பதிவு.நன்றி!!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89834060115534473622013-09-25T07:33:50.382+05:302013-09-25T07:33:50.382+05:30இதை நானும் படித்தேன். உண்மையாகவே பிரம்மிப்பாக இருக...இதை நானும் படித்தேன். உண்மையாகவே பிரம்மிப்பாக இருக்கிறது. நம்ம ஊர்ல ஒரு விமான நிலையம் கட்டுறதுக்கு இல்லாத ஆர்ப்பாட்டம் செய்து மொக்கையாக கட்டி இருக்கிறார்கள். இங்கே வசதிகள் இல்லாத காலத்திலேயே இது போல கட்டி இருப்பதைப் பார்த்தால் இவர்கள் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89814253864218748332013-09-19T12:53:36.343+05:302013-09-19T12:53:36.343+05:30கோபுரத்தில் உள்ள மேல் பகுதிக்கு பண்டியல் என பெயர் ...கோபுரத்தில் உள்ள மேல் பகுதிக்கு பண்டியல் என பெயர் அது ஒரே கல்லால் ஆனது ..அது யானையால் கட்டி இழுக்கப்பட்டது ...கல் திருப்பணி செயும் போது கல்களை எடுத்து செல்ல இப்பொழுது கிறேன் இருப்பது போல அக்காலத்தில் வசதிகள் இல்லமியால் ஒவ்வொரு கல் வைத்ததும் மண்ணால் மூடி அதன் மேல தளம் போல அமைத்து தான் ஒவ்வொரு வரியும் வைக்க பட்டு உள்ளது ( இது ஸ்தபதிகள்,சிப்பிகள் கையாளும் முறை ) இதை பல ஆராசியளர்கள் Anonymoushttps://www.blogger.com/profile/00125994627933154377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33183143253998054052013-09-18T10:20:37.732+05:302013-09-18T10:20:37.732+05:30தஞ்சை கோவில் பற்றிய சிறப்புகளை அறிந்து கொண்டேன். க...தஞ்சை கோவில் பற்றிய சிறப்புகளை அறிந்து கொண்டேன். கடந்த வாரம் தான் அங்கு சென்றிருந்தேன்...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58049519945494448352013-09-18T09:23:40.978+05:302013-09-18T09:23:40.978+05:30பாடலுக்கு நன்றி!பாடலுக்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69843400641437895022013-09-18T08:28:37.203+05:302013-09-18T08:28:37.203+05:30நன்றிங்கநன்றிங்கஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82039190407581528302013-09-18T08:28:23.200+05:302013-09-18T08:28:23.200+05:30மிகச் சரியா சொல்லிட்டீங்க. நன்றி விஜயன்.மிகச் சரியா சொல்லிட்டீங்க. நன்றி விஜயன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35819712927663973162013-09-18T06:21:05.197+05:302013-09-18T06:21:05.197+05:30தஞ்சாவூர் பெரிய கோவில் எப்படி கட்டப் பட்டது என்பதற...தஞ்சாவூர் பெரிய கோவில் எப்படி கட்டப் பட்டது என்பதற்கான அருமையான பதிவு. நல்ல பதிவு தான் அருமையான பின்னூட்டங்களையும், மேற்கொண்டு விபரங்களையும், விவாதங்களையும் கொண்டு வரும்.<br />எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் பதிவையும், பின்னூட்டங்களையும் படிக்க வேண்டுகிறேன்.<br />நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56741818913806909762013-09-17T23:26:34.998+05:302013-09-17T23:26:34.998+05:30கோவில் கட்டப்பட்ட விதம் பற்றி பாலகுமாரனின் 'உட...கோவில் கட்டப்பட்ட விதம் பற்றி பாலகுமாரனின் 'உடையார்' நாவல் படித்தால் வேறு விதமான புரிதல் தோன்றும்.<br /><br />அந்த ஊர் 'சாரப்பள்ளம்' தானே..விஜயன்https://www.blogger.com/profile/09344434891968075161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22768754149410680412013-09-17T23:19:41.176+05:302013-09-17T23:19:41.176+05:30ஏதோ என்னால முடிஞ்சது...!!!
கோவிலின் பின்புறம் உள்ள...ஏதோ என்னால முடிஞ்சது...!!!<br />கோவிலின் பின்புறம் உள்ள சிற்பங்களில் ஒரு மயிலிறகு நுழையும் அளவுக்கு கல்லில் துளை போடப்பட்டிருக்கும். (சிறு வயதில் என் தந்தை செய்து காண்பித்தது...) கல்லில் அவ்வளவு நுண்ணிய துளை போடுவது நமது சிற்பக்கலைக்கு மேலும் ஒரு சிறப்பு...விஜயன்https://www.blogger.com/profile/09344434891968075161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35650873202565958942013-09-17T23:18:08.833+05:302013-09-17T23:18:08.833+05:30அமுதவன்,
நிழல் விழவில்லை என்று அவர்கள் தான் நிரூபி...அமுதவன்,<br />நிழல் விழவில்லை என்று அவர்கள் தான் நிரூபிக்கவேண்டும்! அவர்கள் பொய் சொல்லுவார்கள்; அதை பொய்யென்று நாங்கள் நிரூபிக்கவேண்டும்? இது என்ன நியாயம்?<br /><br />அவர்கள் சொன்னது பொய். நான் அப்ப படம் எடுக்கவில்லை. எப்ப வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சென்று பார்த்துக்கொள்ளலாம். நிழல் பேஷா தரையில் விழும்!<br /><br />கடவுள் இருக்கிறார் என்று ஒன்று சொல்லி...அதை இல்லை என்று நாங்கள் நிரூபிக்க நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33079004307412978262013-09-17T23:07:50.789+05:302013-09-17T23:07:50.789+05:30உங்களுக்காக இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் பாடலை ...உங்களுக்காக இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் பாடலை சமர்ப்பிக்கின்றேன். <br /><br />https://www.youtube.com/watch?v=YipbnUZjmuYஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86941251990630828592013-09-17T23:01:13.816+05:302013-09-17T23:01:13.816+05:30நன்றி குமார்நன்றி குமார்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15925832664979818602013-09-17T23:00:48.617+05:302013-09-17T23:00:48.617+05:30வாங்க டீச்சர்.வாங்க டீச்சர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79785430411062293342013-09-17T23:00:19.200+05:302013-09-17T23:00:19.200+05:30மற்றொரு சமயத்தில் இது குறித்த அடுத்த ஆராய்ச்சியை த...மற்றொரு சமயத்தில் இது குறித்த அடுத்த ஆராய்ச்சியை தொடங்குவோம் முரளி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73528708752807628802013-09-17T22:59:27.137+05:302013-09-17T22:59:27.137+05:30ஒரு நாள் முழுக்க அங்கேயிருந்த போது தரையில் சூடு கொ...ஒரு நாள் முழுக்க அங்கேயிருந்த போது தரையில் சூடு கொப்பளிக்க வேர்த்து விறுவிறுத்து முழுமையாக பார்த்து அனுபவிக்க முடியாமல் வந்தேன். மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27463681648868931952013-09-17T22:58:15.865+05:302013-09-17T22:58:15.865+05:30வாங்க ஞானசேகரன்.வாங்க ஞானசேகரன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61427056546171757322013-09-17T22:57:56.872+05:302013-09-17T22:57:56.872+05:30ஆனாலும் அவரும் பொய்ப்புகழில் தான் கடைசி கால கட்டத்...ஆனாலும் அவரும் பொய்ப்புகழில் தான் கடைசி கால கட்டத்தில் விரும்பி வாழ்ந்துள்ளார் வியாசன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27915617478916780342013-09-17T22:56:53.757+05:302013-09-17T22:56:53.757+05:30அவர்கள் கண்டுபிடித்த காலத்தை சொல்லாமல் போயிட்டீங்க...அவர்கள் கண்டுபிடித்த காலத்தை சொல்லாமல் போயிட்டீங்க?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47826465256087546362013-09-17T22:56:25.116+05:302013-09-17T22:56:25.116+05:30நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. இது குறி...நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. இது குறித்து பல தளங்களைப் படித்த போது புரிந்து கொண்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46301298016201431812013-09-17T22:56:10.489+05:302013-09-17T22:56:10.489+05:30பிரமிக்க வைக்கும் பதிவு. எத்தனை எத்தனை தகவல்கள்! த...பிரமிக்க வைக்கும் பதிவு. எத்தனை எத்தனை தகவல்கள்! தஞ்சை பெரிய கோவிலைப் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பு, இந்தப் பதிவை படிக்கும் போதும் ஏற்பட்டது.<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42884838336705641982013-09-17T22:55:05.008+05:302013-09-17T22:55:05.008+05:30புதிதாக வருபவர்கள் ஏன் தேவியர் இல்லம் என்ற ஆராய்ச்...புதிதாக வருபவர்கள் ஏன் தேவியர் இல்லம் என்ற ஆராய்ச்சியில் இனியும் இறங்கி விடக்கூடாது என்பதற்காக நீண்ட யோசனைக்குப் பிறகு மாட்டி வைத்துள்ளேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81685373043855172132013-09-17T22:52:46.558+05:302013-09-17T22:52:46.558+05:30வாங்க அமுதவன்
இந்த தகவல்களை படித்து முடிந்ததும் இ...வாங்க அமுதவன்<br /><br />இந்த தகவல்களை படித்து முடிந்ததும் இதுகுறித்து இணையத்தில் தேடிய போது பல அற்புதமான தகவல்கள் கிடைத்தது. குறிப்பிட்ட சில தளங்களை மட்டுமே கொடுத்துள்ளேன். நான் படித்த ஒரு ஆங்கில தளத்தில் இது குறித்து நீண்ட ஆராய்ச்சியை படிப்படியாக கொடுத்து இருந்தனர். நம்மவர்கள் இணைப்பு சொடுக்கி படிப்பதே குறைவு. அதிலும் ஆங்கிலத் தளங்கள் என்றால் காத தூரம் ஓட்டம் பிடிப்பார்கள். உங்கள் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49559014712774657372013-09-17T21:16:14.301+05:302013-09-17T21:16:14.301+05:30நல்ல தகவல்களுடன் அருமையான, உபயோகமான பதிவு.விளக்கங்...நல்ல தகவல்களுடன் அருமையான, உபயோகமான பதிவு.விளக்கங்கள் தெளிவாக இருந்தாலும் படம் போட்டு விளக்கினால் இன்னமும் தெளிவாக இருக்கும். இங்கே திரு குணசேகரோ அல்லது நம்பள்கியோ விளக்கங்களுக்கான வடிவங்களுடன் கூடிய வரைபடங்களை வெளியிட முடிந்தால் சிறப்பாக இருக்கும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com