tag:blogger.com,1999:blog-700860302405631943.post6730070905229712964..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சிலம்பம் சுற்றும் பின்னூட்டவாதிகள் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-12789665228692937452013-06-18T17:26:12.711+05:302013-06-18T17:26:12.711+05:30இந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொள
9 8 9 4 777 278இந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொள<br />9 8 9 4 777 278ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13356765400522934222013-06-18T17:20:26.203+05:302013-06-18T17:20:26.203+05:30அட நீங்க வேற. நீங்க தொடர் வாசகராச்சே.அட நீங்க வேற. நீங்க தொடர் வாசகராச்சே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20493484213831140372013-06-17T05:41:17.971+05:302013-06-17T05:41:17.971+05:30நான் வலைபதிவுகளை ரசித்து படிப்பதை விட இது போன்ற பி...நான் வலைபதிவுகளை ரசித்து படிப்பதை விட இது போன்ற பின்னூட்டங்களின் மகா ரசிகன். சிலர் வலைபதிவுகளில் எழுதுவதில்லை. ஆனால் இது போன்ற விமர்சனங்களில் கலக்கியெடுப்பவர்கள் பலரையும் பார்த்து மிரண்டு போயுள்ளேன். சிலர் குறள்....போல....என்னைத்தானே..என்னைத்தானே..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2124694185280217022013-06-16T13:20:02.732+05:302013-06-16T13:20:02.732+05:30உண்மைதான்.உண்மைதான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76114212599416120502013-06-15T20:22:12.654+05:302013-06-15T20:22:12.654+05:30விமர்சனங்களால்தான் நம் பார்வை கூர்மையாகின்றன. விசா...விமர்சனங்களால்தான் நம் பார்வை கூர்மையாகின்றன. விசாலமாகின்றன. மாற்றுக்கருத்துக்களும் புரிய ஆரம்பிக்கின்றன. ஒருவேளை நமது கருத்துக்களில் தவறு இருப்பினும் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சரிதானே ஜோதிஜி!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/01623263697542721429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48520166452077302312013-06-15T19:59:45.915+05:302013-06-15T19:59:45.915+05:30நன்றிங்க.நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91261914330639312852013-06-15T19:59:26.486+05:302013-06-15T19:59:26.486+05:30சிரித்து விட்டேன் தனபால்சிரித்து விட்டேன் தனபால்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40322039009191154622013-06-15T19:59:07.345+05:302013-06-15T19:59:07.345+05:30உங்கள் விமர்சனத்தைப் பார்த்ததும் அடுத்து என்ன எழுத...உங்கள் விமர்சனத்தைப் பார்த்ததும் அடுத்து என்ன எழுதுவது என்ற யோசித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு ஒன் லைன் கிடைத்துள்ளது. அடுத்த பதிவில் பாருங்க. நன்றி டீச்சர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89920792187857783472013-06-15T19:58:20.627+05:302013-06-15T19:58:20.627+05:30ஆனால் மாற்றுக் கருத்து சொல்கின்றவர்களை எவரும் இங்க...ஆனால் மாற்றுக் கருத்து சொல்கின்றவர்களை எவரும் இங்கே ஆதரிப்பது இல்லை. அது போன்ற எந்த கட்டுப்பாடுகளும் என்னிடம் இல்லாத காரணத்தால் வவ்வால் எனக்கு கற்றுத்தருபவராக இருக்கின்றார் என்பதை இந்த இடத்தில் பெருமையுடன் எழுதி வைக்க விரும்புகின்றேன். ஒருவரின் கருத்தை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் நம்மை தெளிவாக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.<br /><br />நன்றி சுரேஷ்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84229921440902587082013-06-15T19:05:25.384+05:302013-06-15T19:05:25.384+05:30சில சமயம் வலைபதிவு ஒரு போதையோ என்று தோன்றுகிறது! ந...சில சமயம் வலைபதிவு ஒரு போதையோ என்று தோன்றுகிறது! நீங்கள் சொல்வது போல பின்னூட்டத்தில் வெளுத்து வாங்குபவர்கள் சிலரை நானும் படித்து மகிழ்ந்துள்ளேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32993664038614530892013-06-15T11:53:23.823+05:302013-06-15T11:53:23.823+05:30என்னால் தியானம் செய்யாமல் இருக்க முடியாது.
தியான...என்னால் தியானம் செய்யாமல் இருக்க முடியாது.<br /><br />தியானம்= எழுத்து.<br /><br />உண்மையில் தட்டச்சு செய்து கணினியில் எழுதுவது கொஞ்சமே. ஆனால் மனதில் என்ன எழுதணும், எப்படி எழுதணும் எதைப்பற்றி, என்ன தலைப்பு இப்படி இதனுடன் சம்பந்தமுள்ள எதாவது ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது ...உறக்கத்திலும் கூட!<br /><br />உங்களின் இந்தப்பதிவு நல்ல 'திரும்பிப் பார்.'<br /><br />மனிதனுக்குக் கட்டாயம் வேண்டிய துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17340763568156915902013-06-15T11:28:46.916+05:302013-06-15T11:28:46.916+05:30/// அமைதியாக வாழ வேண்டிய இந்த வாழ்க்கையில் நாம் ஏன.../// அமைதியாக வாழ வேண்டிய இந்த வாழ்க்கையில் நாம் ஏன் அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டும். எதுவும் மாறப்போவதில்லை. அதற்காக நாம் ஏன் அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டும்.///<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88783970457091391792013-06-15T11:17:02.074+05:302013-06-15T11:17:02.074+05:30எழுத எழுத இன்பம் பொங்கும்
இதயம் முழுதும் அமைதி தங...எழுத எழுத இன்பம் பொங்கும் <br />இதயம் முழுதும் அமைதி தங்கும் <br />வலையுலகில் விழுந்த மனிதா வாழ்க என <br />வாழ்த்துகின்றேன் அன்புச் சகோதரரே !!.....<br /><br />உங்களையும் எங்களையும் எழுத்தின் மூலம் அறியத் தந்தது இந்த வலையுலகம் தான் ஏதோ ஒரு பொழுதுபோக்கிற்க்காக மட்டும் நாம் இந்த வலைத் தளத்தில் நிலைத்து நிற்கவில்லை மன அமைதி <br />தரக்கூடிய எத்தனையோ விஷயங்கள் இங்கு பகிரப் படுகின்றது அவை சில சமயங்களில்அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18373665680111515842013-06-15T11:15:34.241+05:302013-06-15T11:15:34.241+05:30ஜோதிஜி அவர்களே...... நானும் திருப்பூர்க்காரன் தான்...ஜோதிஜி அவர்களே...... நானும் திருப்பூர்க்காரன் தான்......தங்களது டாலர் நகரம் புத்தகம் எங்கே கிடைக்கும்?சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.com