tag:blogger.com,1999:blog-700860302405631943.post6698170283140818684..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: காரைக்குடி உணவகம் - அளவில்லா சாப்பாடு ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-6931757848935374652015-10-07T15:54:41.192+05:302015-10-07T15:54:41.192+05:30Lot of much needed good info. Thanks for sharing.
...Lot of much needed good info. Thanks for sharing.<br /><br />Please review : https://srmouldtech.wordpress.com/<br />Appreciate your support.SRMOULDTECHhttps://www.blogger.com/profile/02100796507923365792noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14853216679678872362013-07-28T08:55:35.376+05:302013-07-28T08:55:35.376+05:30பகிர்வு படித்தேன் அண்ணா...
இஞ்சித் தேன் சாப்பிட ஆர...பகிர்வு படித்தேன் அண்ணா...<br />இஞ்சித் தேன் சாப்பிட ஆரம்பிக்கிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20002174778896977122013-01-02T09:14:48.609+05:302013-01-02T09:14:48.609+05:30உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்து இருக்க நல...உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்து இருக்க நல்ல பதிவு.<br /><br />நெல்லிக்காய் சீஸனில் நெல்லிக்காய் ஊறுகாய், துவையல், நெல்லிக்காய் சாதம் என்று செய்வது உண்டு.<br />சிறு வயதில் பச்சையாக நிறைய நெல்லிக்காய் சாப்பிட்டு இருக்கிறேன்.<br />இஞ்சி உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வேன்.<br />இஞ்சி, தேன் போட்டு ஒரு முறை பயன் படுத்தி இருக்கிறேன்.<br />நல்ல பதிவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74243814183699906942012-12-21T17:22:46.447+05:302012-12-21T17:22:46.447+05:30முதல் வாழ்த்து உங்களிடமிருந்தா. நன்றிங்க. உங்களுக்...முதல் வாழ்த்து உங்களிடமிருந்தா. நன்றிங்க. உங்களுக்கும் தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5668944885327586452012-12-17T19:34:23.866+05:302012-12-17T19:34:23.866+05:30சிறப்பான ஆத்மா என்று அர்த்தம். ஊரில் செய்து எடுத்த...சிறப்பான ஆத்மா என்று அர்த்தம். ஊரில் செய்து எடுத்துக் கொண்டு அங்கே சென்று விடுங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19555735758997142652012-12-17T19:26:08.143+05:302012-12-17T19:26:08.143+05:30ஜோதிஜி இஞ்சித்தேன் விசயம் செமையா இருக்கு.. இங்கே வ...ஜோதிஜி இஞ்சித்தேன் விசயம் செமையா இருக்கு.. இங்கே வாய்ப்பில்லை.ஊருக்கு சென்றால் தான் முயற்சிக்க வேண்டும். <br /><br />தூக்கம் எனக்கு என்றுமே பிரச்சனையாக இருந்ததில்லை. படுத்து அதிக பட்சம் ஒரு நிமிடத்தில் தூங்கி விடுவேன்.. பல நேரங்களில் ஐந்து நொடி அவ்வளவு தான். <br />கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74909865690467098542012-12-16T10:35:14.579+05:302012-12-16T10:35:14.579+05:30இன்றைய உங்களின் காலைப் பொழுது முழுவதையும் நானே திர...இன்றைய உங்களின் காலைப் பொழுது முழுவதையும் நானே திருடிக் கொண்டேன் போல. போட்டு தாக்குறீங்களே? நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60816499054493747362012-12-16T07:13:24.328+05:302012-12-16T07:13:24.328+05:30அன்பின் ஜோதிஜி - பயனுள்ள பதிவு - ஆனால் கடைப்பிடித்...அன்பின் ஜோதிஜி - பயனுள்ள பதிவு - ஆனால் கடைப்பிடித்தால தான் பயனுள்ள பதிவு - விபரங்கள் அத்தனையும் தேவைப் படும் அள்விற்கு அளிக்கப் பட்டிருக்கின்றன. நன்று நன்று. நல்வாழ்த்துகள் ஜோதிஜி - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81865235851836129092012-12-14T00:37:29.479+05:302012-12-14T00:37:29.479+05:30தொடர் வருகைக்கு நன்றிங்க.தொடர் வருகைக்கு நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22612085551466695622012-12-14T00:37:02.690+05:302012-12-14T00:37:02.690+05:30வாங்க மூர்த்தி. உங்கள் விமர்சனமும் ரசனையாய் இருந்த...வாங்க மூர்த்தி. உங்கள் விமர்சனமும் ரசனையாய் இருந்தது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49707993552507004172012-12-13T16:45:18.651+05:302012-12-13T16:45:18.651+05:30படிப்பதற்க்கும்,பயன்படுத்துவதற்கும் ஏற்ற நல்ல ’தீன...படிப்பதற்க்கும்,பயன்படுத்துவதற்கும் ஏற்ற நல்ல ’தீனி’ பதிவு,நன்றி!!!!!--<br /> சு.மூர்த்தி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59361396757997239302012-12-11T22:48:09.802+05:302012-12-11T22:48:09.802+05:30மிகவும் சிறப்பாகபதிவுகளை வெளியீடுசெய்தமைக்காக பார...மிகவும் சிறப்பாகபதிவுகளை வெளியீடுசெய்தமைக்காக பாராட்டுகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23759330632898354842012-12-11T06:37:36.780+05:302012-12-11T06:37:36.780+05:30வருக கிருஷ்ணமூர்த்தி, இராஜராஜேஸ்வரி மற்றும் மணிவண்...வருக கிருஷ்ணமூர்த்தி, இராஜராஜேஸ்வரி மற்றும் மணிவண்ணன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49844147779171270412012-12-10T19:03:28.078+05:302012-12-10T19:03:28.078+05:30எப்போதும் உங்கள் எழுத்தில் ஒரு ஆய்வு பார்வை , ஒரு ...எப்போதும் உங்கள் எழுத்தில் ஒரு ஆய்வு பார்வை , ஒரு படிப்பவனை பற்றி ஒரு அக்கறை இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது .அதையும் தாண்டி படிப்பவனை பற்றி உடல் அக்கறை என்பது நன்றி சொல்லவேண்டிய பதிவு .அருமை சார் அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90481142932876034822012-12-10T10:14:04.454+05:302012-12-10T10:14:04.454+05:30நன்றி ஜோதிஜி.
மனைவி தினம் முளைகட்டிய பயறு உண்டு வ...நன்றி ஜோதிஜி.<br /><br />மனைவி தினம் முளைகட்டிய பயறு உண்டு வருகிறார்.அத்தோடு பேரீச்சை மற்றும் இதர பழங்களையும் சேர்த்து வருகிறார்.Rajahttps://www.blogger.com/profile/01878490791726057434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26922245348714327392012-12-10T09:12:36.509+05:302012-12-10T09:12:36.509+05:30ஆரோக்கியம் சிறக்க அளித்த பகிர்வுகளுக்குப் பாராட்டு...ஆரோக்கியம் சிறக்க அளித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43045150539941439022012-12-09T22:58:25.618+05:302012-12-09T22:58:25.618+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்manivannanhttps://www.blogger.com/profile/06933438161310261509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58865814628778017582012-12-09T22:18:01.139+05:302012-12-09T22:18:01.139+05:30தாய்ப்பால் அது மட்டுமே போதுமானது. தற்போதைக்கு வேற...தாய்ப்பால் அது மட்டுமே போதுமானது. தற்போதைக்கு வேறு எதுவுமே தேவையில்லை. நான் சொல்லியதும் மெதுவாக ஆரம்பிக்கலாம். குழந்தையைப் போல உங்கள் மனைவியையும் குழந்தையாக கவனித்து கொள்ளுங்க. அது போதும். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72327225984750098932012-12-09T21:41:49.964+05:302012-12-09T21:41:49.964+05:30நன்றி ஜோதிஜி.
மருத்துவர்கள் முதல் 6-7 மதம் வரை தண...நன்றி ஜோதிஜி.<br /><br />மருத்துவர்கள் முதல் 6-7 மதம் வரை தண்ணீர் கூட குழந்தைக்கு கொடுக்க தேவையில்லையென கூறியுள்ளனர்.தாய்பால் மட்டுமே குழந்தைக்கு போதுமானதென கூறியுள்ளனர்.தங்கள் கூறியுள்ளதை கட்டாயம் 6-7 மதங்களுக்கு பிறகு கடை பிடிக்கேறேன். அத்துடன் கம்பு மற்றும் கேழ்வரகையும் சேர்த்தால் இன்னும் சத்தானதாக வரும் என நினைக்கிறேன்.சசர்க்கரைக்கு மற்றக வெல்லம்/கருப்பட்டி சேர்த்தல் மேலும் நலம் பயக்கும்.<br Rajahttps://www.blogger.com/profile/01878490791726057434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4184214534945118852012-12-09T20:52:33.671+05:302012-12-09T20:52:33.671+05:30great going.great going.Anonymoushttps://www.blogger.com/profile/10056560759095967361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53643513016017526822012-12-09T20:33:45.142+05:302012-12-09T20:33:45.142+05:30நிலக்கடலை, சம்பா கோதுமை, பொட்டுக்கடலை
ஒரு பொதுவான...நிலக்கடலை, சம்பா கோதுமை, பொட்டுக்கடலை<br /><br />ஒரு பொதுவான அளவு பார்த்து கிண்ணம் எடுத்துக் கொள்ளவும். இந்த கிண்ணத்தை எப்போதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றி விட வேண்டாம்.<br /><br />இந்த கிண்ணத்தின் அளவில் ஒன்னரை கிண்ணம் அளவு கோதுமை எடுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை அரை கிண்ணம். கால் அளவு நிலக்கடலை. <br /><br />மூன்றையும் வாங்கி பதமான அளவில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20870199856508916422012-12-09T20:22:47.602+05:302012-12-09T20:22:47.602+05:30பழமொழி என்றுமே வாழ்க்கை அனுபவங்கள் தரும் மொழி தானே...பழமொழி என்றுமே வாழ்க்கை அனுபவங்கள் தரும் மொழி தானே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8990454714508506462012-12-09T20:21:55.044+05:302012-12-09T20:21:55.044+05:30வருக நன்றி.வருக நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83225952964835211472012-12-09T20:21:33.075+05:302012-12-09T20:21:33.075+05:30வாங்க நண்பா.
ஏலேய் கொன்னு கொலை எடுக்காதே? என்று ந...வாங்க நண்பா.<br /><br />ஏலேய் கொன்னு கொலை எடுக்காதே? என்று நண்பர்களுக்குள் சொல்லி கேட்டு இருப்பீங்களே? இங்கே நம்ம வீட்ல வந்து பாருங்க. சாப்பிடும் போது மூணு பேரும் அடிக்கிற லூட்டிக்கு அளவேயில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3572510065632705372012-12-09T19:55:36.948+05:302012-12-09T19:55:36.948+05:30மிகவும் அருமையானப் பதிவு. எவ்வளவு சாப்பிடுகிறோம் எ...மிகவும் அருமையானப் பதிவு. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கிய காரணமாக இருந்தாலும் எப்படி சாப்பிடுவது என்பது மிக அவசியம்... நாம் சாப்பாட்டை மிகவும் ரசித்து சுவைத்து நன்றாக மென்று சாப்பிட்டாலே அதன் அளவு ஆட்டோமெடிகாகவே குறைந்துவிடும் அதே போல சாப்பிடும் போது டிவி பார்ப்பது வேறு ஏதாவது பேசி அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிடுவதால் நம்மை அறியாமலே அதிகம் சாப்பிட்டுவிடுகிறோம் அதனால் தான் அந்த கால Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com