tag:blogger.com,1999:blog-700860302405631943.post6518151565126215670..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: 50 வயதினிலே - 4ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-26017301780267734902018-06-01T14:00:57.350+05:302018-06-01T14:00:57.350+05:30நான் கோபித்துக்கொள்ளவில்லை. மருத்துவம் வியாபாரம் ஆ...நான் கோபித்துக்கொள்ளவில்லை. மருத்துவம் வியாபாரம் ஆகி பல வருஷங்கள் ஆச்சு. சில கெழங்கட்டைகள்தான் இன்னும் அத சர்வீஸ்ன்னு நம்பறாங்க. வியாபாரமா இருந்துட்டு போகட்டும். கொஞ்சம் நேர்மையான வியாபாரமா இருக்கலாம்! ஹும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86810426701412750922018-05-07T13:45:24.863+05:302018-05-07T13:45:24.863+05:30வாழ்ந்து கொண்டிருப்பதால் எழுத முடிந்தது. இருவருக்க...வாழ்ந்து கொண்டிருப்பதால் எழுத முடிந்தது. இருவருக்கும் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19309179270758117822018-05-07T13:44:57.691+05:302018-05-07T13:44:57.691+05:30ஆங்கில மருத்துவ வியாபாரங்களை கரந்தையாருக்கு பதிலாக...ஆங்கில மருத்துவ வியாபாரங்களை கரந்தையாருக்கு பதிலாக அளித்துள்ளேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4582509948842009122018-05-07T13:44:16.631+05:302018-05-07T13:44:16.631+05:30அதையும் ட்ரடிசன் என்று தான் சொல்கின்றார்கள். பத்த...அதையும் ட்ரடிசன் என்று தான் சொல்கின்றார்கள். பத்திரிக்கை தான் இதனை வளர்கின்றது என்பதும் உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10315997361400250142018-05-07T13:43:22.267+05:302018-05-07T13:43:22.267+05:30வீடு என்பது தற்போது கௌரவத்தின் அடையாளம்.வீடு என்பது தற்போது கௌரவத்தின் அடையாளம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78603932781126009102018-05-07T13:42:48.088+05:302018-05-07T13:42:48.088+05:30மனம் என்பதில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்ட...மனம் என்பதில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும். அது ஒன்றே போதும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21890525742037500082018-05-07T13:42:10.204+05:302018-05-07T13:42:10.204+05:30புரிந்து கொண்டேன்.புரிந்து கொண்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46019451813153050702018-05-07T13:41:52.780+05:302018-05-07T13:41:52.780+05:30வாசிக்கும் போதே வருத்தமாக உள்ளது.வாசிக்கும் போதே வருத்தமாக உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74874895580510940582018-05-07T13:41:31.720+05:302018-05-07T13:41:31.720+05:30உடம்பை பாரம் போல சுமந்து கொண்டு திரிபவர்களிடம் சொல...உடம்பை பாரம் போல சுமந்து கொண்டு திரிபவர்களிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு இங்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42955525622918935292018-05-07T13:40:45.022+05:302018-05-07T13:40:45.022+05:30மன அழுத்தம் என்பது இல்லாதபட்சத்தில் உடற்பயிற்சி கூ...மன அழுத்தம் என்பது இல்லாதபட்சத்தில் உடற்பயிற்சி கூட இரண்டாம் பட்சமே. என் அனுபவம் இது. நாம் உண்ணும் உணவு வகைகள் மிக முக்கியம். கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68610113301333669222018-05-07T13:39:49.719+05:302018-05-07T13:39:49.719+05:30இந்த பதிவு சரியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன்.இந்த பதிவு சரியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65882578453421824372018-05-07T13:39:10.754+05:302018-05-07T13:39:10.754+05:30ஆங்கில மருத்துவத்துவர்கள் கோவித்துக் கொள்வார்கள். ...ஆங்கில மருத்துவத்துவர்கள் கோவித்துக் கொள்வார்கள். இதன் வியாபார அளவு என்பது பிரமிப்பூட்டுகின்றது.<br /><br />மருத்துவம் சேவையா? தொழிலா?<br /><br />சக்கரை வியாதி மருந்துகள் விற்பனை- சுமார் 20 பில்லியன் டாலர் வருடத்திற்கு-அதாவது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ருபாய்<br /><br />கான்செர் - chemotheraphy மற்றும் இதர மருந்துகள் விற்பனை மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விற்பனை- சுமார் 120 பில்லியன் டாலர்கள்- ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85979161803726651762018-05-05T21:54:01.443+05:302018-05-05T21:54:01.443+05:30ரசனையுடன் கவனித்துப் பாருங்கள். கணக்கீடு ரீதியாகப்...ரசனையுடன் கவனித்துப் பாருங்கள். கணக்கீடு ரீதியாகப் பார்த்தீர்கள் என்றால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையை வாழ விடாமல் செய்யும் மோகினி போல உங்களுடன் உறவாடத் தொடங்கும். //<br /><br />அக்மார்க் வரிகள்! வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அனுபவித்து ரசித்து வாழ வேண்டும்! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39826238171024675142018-05-05T21:42:15.618+05:302018-05-05T21:42:15.618+05:30சர்க்கரை நோய் என்பது அது நோயா? இல்லை உடல் இயக்கத்த...சர்க்கரை நோய் என்பது அது நோயா? இல்லை உடல் இயக்கத்தில் தோன்றும் குறைபாடா? யாருக்கும் தெரியாது? இன்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறிப் பல காரணங்கள் சொல்கின்றனர். ஆனால் இன்று சர்க்கரை நோய்க்குப் பின்னால் இருப்பது பல நூறு மில்லியன் டாலர் வர்த்தகம். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. //<br /><br />உண்மை உண்மை ..<br />//இந்த இரண்டுக்குள் அடக்கப்படும் வார்த்தைகளுக்குள் சொல்லப்படும் பதில் மூலம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30538360433379679022018-05-05T21:17:20.251+05:302018-05-05T21:17:20.251+05:30மற்றொரு வியாபாரம் சமீப காலமாகச் சக்கைப்போடு போட்டு...மற்றொரு வியாபாரம் சமீப காலமாகச் சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருக்கின்றது. அதற்குப் பெயர் இயற்கைப் பொருட்கள். <br /><br />"இயற்கை முறையிலானது", "ஹெர்பல்" என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இன்றைய வியாபார உலகில் கோடிகளைக் கொட்டும் மந்திர வார்த்தைகள். //<br /><br />ஜோதிஜி இந்த வார்த்தையை விட்டுவிட்டீர்களே "பாரம்பர்யம்" ஹையோ இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கை பொருட்கள், Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69775256320511384922018-05-05T21:09:18.973+05:302018-05-05T21:09:18.973+05:30இப்போது ஆக்ஸிஜன் நிலையங்கள் வந்துவிட்டன. ஆக்ஸிஜன் ...இப்போது ஆக்ஸிஜன் நிலையங்கள் வந்துவிட்டன. ஆக்ஸிஜன் தாங்கி குப்பிகளும் வந்துவிட்டன லிட்டர் விலை இவ்வளவு என்று வந்துவிட்டது.....என்ன சொல்ல?<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11350807508998666152018-05-05T21:07:50.593+05:302018-05-05T21:07:50.593+05:30காலம் விசித்திரமானது. இயற்கையை அழித்து நாம் அடைந்த...காலம் விசித்திரமானது. இயற்கையை அழித்து நாம் அடைந்த வளர்ச்சி இப்போது தலைகீழ் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இனி நம்மால் செயற்கையை விட்டு வெளியே வர முடியாது. //<br /><br />100 சதமானத்திற்கும் மேல் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் இதுதான் உண்மை.<br /><br />சரி எப்படி இயற்கை அழிகிறது? ஒருவரே பல வீடுகள் கட்டினால்? இடத்துக்கு எங்கே போவது? ஒரு வீட்டிற்கு 4 பேர் என்றால் நான்கு பேரும் தனிதனிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39459661997724260062018-05-03T23:22:31.702+05:302018-05-03T23:22:31.702+05:30ஐம்பது வயது ஆதங்கப் பதிவை
தொடர்ந்து படித்து வருகிற...ஐம்பது வயது ஆதங்கப் பதிவை<br />தொடர்ந்து படித்து வருகிறேன்<br />67 இல் நான் இப்போது இதுபோல்<br />இருப்பதாக நினைப்பது<br />சந்தோஷமானதா/அல்லது இதுவும்<br />துயரானதா புரியவில்லை<br />தொடந்து பதிவைத் தொடர வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59754249017298265622018-05-03T18:03:07.396+05:302018-05-03T18:03:07.396+05:30பல குறைபாடுகள் நோய்கள் என்று ஆ(க்)கி விட்டன...பல குறைபாடுகள் நோய்கள் என்று ஆ(க்)கி விட்டன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32261186982470757662018-05-03T15:25:12.700+05:302018-05-03T15:25:12.700+05:30எனது அருமை நண்பர் தாயப்பன் என்னும் சித்த வைத்தியர்...எனது அருமை நண்பர் தாயப்பன் என்னும் சித்த வைத்தியர், தனது மனைவிக்கு வந்த மூளைப்புற்று நோயை (Brain Tumor) கூட குணப்படுத்திவிட்டார் ஆனால் தனக்கு வந்த சர்க்கரை நோயை வெற்றி கொள்ளாமல் இறந்துவிட்டார்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/02404575618572081186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67973187633559546702018-05-03T15:07:02.720+05:302018-05-03T15:07:02.720+05:30பலருக்கும் எத்தை தின்றால் பித்தம்தீரும் என்னும்மன ...பலருக்கும் எத்தை தின்றால் பித்தம்தீரும் என்னும்மன நிலையே பெரும்பாலோருக்கும் தெரிந்த விஷயங்கள் தீர்வுதா தெரிவதில்லை கேட்டால் இன்றையநிலை அப்படி என்னும் வாதம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17690892767542957782018-05-03T12:52:35.426+05:302018-05-03T12:52:35.426+05:30என் நண்பர் ஒருவர் அவ்வப்போது அனைத்துவிதமான மருத்து...என் நண்பர் ஒருவர் அவ்வப்போது அனைத்துவிதமான மருத்துவ பரிசோதனைகளையும் செய்துகொள்வார். செய்துவிட்டு, தனக்கு நோய் ஒன்றுமேயில்லை என்று கூறிக்கொண்டேயிருப்பார். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் அதிகமாக செலவு செய்து தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்கிறார். அவரவர் மனதும், சீரிய உடற்பயிற்சியும், தெளிந்த மன நிலையும் உடலை ஓரளவிற்கு சீராக வைத்துக்கொள்ள உதவும். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64800468415602379232018-05-03T12:44:23.853+05:302018-05-03T12:44:23.853+05:30உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் இப்ப இல்லை. வயிர...உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் இப்ப இல்லை. வயிராற உணவு, கிழியாத உடுப்பு, தலைக்கு மேலே ஒரு ஒழுகாத கூரை - இதுக்கு மேலே எதுவும் அத்தியாவசியம் இல்லை. அதுக்கு மேலே கையில இருக்கற காசு- தேவைகள் தீர்மானிக்கட்டும். தேவைகளை ஆசைகள் தீர்மானிக்க விடாம இருந்தா போதும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44167255216108558842018-05-03T08:31:12.141+05:302018-05-03T08:31:12.141+05:30செத்து செத்து பிழைத்திரு. இது தான் நவீன வளர்ச்சி த...செத்து செத்து பிழைத்திரு. இது தான் நவீன வளர்ச்சி தந்த பரிசு. <br /><br /><br />உண்மை<br />உண்மை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com