tag:blogger.com,1999:blog-700860302405631943.post640803583114554488..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் சேர்ந்த கதைஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-61952695472619949242014-06-29T08:44:49.382+05:302014-06-29T08:44:49.382+05:30மிக்க மகிழ்ச்சி.மிக்க மகிழ்ச்சி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2388335785089298532014-06-29T08:44:30.058+05:302014-06-29T08:44:30.058+05:30இதற்கும் சே தான் வர வேண்டுமா? இன்னமும் கூட இங்கே ...இதற்கும் சே தான் வர வேண்டுமா? இன்னமும் கூட இங்கே இருக்கும் நம்மவர்கள் மேல் நம்பிக்கை வரவில்லையா? தனி மனித சிந்தனையில் மாற்றம் வந்தால் போதாதா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51386075331101963892014-06-29T08:43:37.247+05:302014-06-29T08:43:37.247+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27458358587049672082014-06-28T06:59:23.990+05:302014-06-28T06:59:23.990+05:30திமுக. அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் பலவீனங்களை அழக...திமுக. அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் பலவீனங்களை அழகாக அலசி இருக்கிறீர்கள்! <br />தமிழ் நாட்டில் ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு ஓட்டக்கள்தான் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கின்றன<br />நல்ல அலசல் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25500711952371019672014-06-28T01:10:19.033+05:302014-06-28T01:10:19.033+05:30நமது ஆதங்கத்தை ஒவ்வொருமுறையும் கொட்டித் தீர்க்கிறோ...நமது ஆதங்கத்தை ஒவ்வொருமுறையும் கொட்டித் தீர்க்கிறோம்,சில சமாதானங்களை நாமே நியாயப் படுத்தி விடுகிறோம் 100 வருட அமெரிக்காவை போல,நமக்கான விடியல் எப்போது வரும் நினைக்கும் போது மனச் சோர்வு வருகிறது,எப்போது வருவான் இன்னொரு சே,.??Kalyankumarhttps://www.blogger.com/profile/07205225143786247391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29728408589437945382014-06-27T20:05:09.958+05:302014-06-27T20:05:09.958+05:30பெரிய பதிவுகளை உங்கள் பக்கத்தில் நிறைய முறை படித்த...பெரிய பதிவுகளை உங்கள் பக்கத்தில் நிறைய முறை படித்ததால் பயப்படவில்லை! முதல் பத்தியில் ஆரம்பித்த வேகம் இறுதி வரை குறைய வில்லை! திமுக. அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் பலவீனங்களை அழகாக அலசி இருக்கிறீர்கள்! கடைசியில் சொன்னது போல நமக்கு பிடிக்காதவன் வரக்கூடாது என்று வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரையில் மாற்றங்கள் வர வாய்ப்பில்லைதான்! நல்லதொரு அலசல் பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55236073057348275232014-06-27T15:06:53.590+05:302014-06-27T15:06:53.590+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81538694563416125682014-06-27T15:06:20.480+05:302014-06-27T15:06:20.480+05:30தொடர் ஆதரவுக்கு நன்றி அய்யா.தொடர் ஆதரவுக்கு நன்றி அய்யா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36739704929245770192014-06-27T15:05:18.533+05:302014-06-27T15:05:18.533+05:30நன்றி சேக்காளி. நிச்சயம் தொடக்கம் ஒன்று இருந்தால் ...நன்றி சேக்காளி. நிச்சயம் தொடக்கம் ஒன்று இருந்தால் அதற்கு முடிவு ஒன்று இருக்கத்தான் செய்யும். அமெரிக்கா சுதந்திரம் பெற்று முதல் 100 வருடங்கள் நம் தற்போது இருந்து கொண்டிருப்பதைப் போலத்தான் இருந்ததாம். மாற்றம் வரும் என்ற நம்பிக்கை வைப்போம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8874297032118655842014-06-27T15:03:56.781+05:302014-06-27T15:03:56.781+05:30அற்புதமான என்னைவிட ஆதங்கத்தை கொட்டிய விமர்சனம். நன...அற்புதமான என்னைவிட ஆதங்கத்தை கொட்டிய விமர்சனம். நன்றி. எனக்குத் தெரிந்து நீங்க மிகப் பெரிய பதிவு போல கொடுத்த விமர்சனம் இது தான் என்று நினைக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36677804002734929582014-06-27T14:43:02.500+05:302014-06-27T14:43:02.500+05:30//பணம் மட்டும் தான் கொள்கையாக இருக்கின்றது//
அது எ...//பணம் மட்டும் தான் கொள்கையாக இருக்கின்றது//<br />அது எதற்காக என்பது புரியும் வரை அவர்களுக்கு தூக்கம் ஒரு வரமாக தெரியாது.<br />நமக்கென்ன! இருக்கவே இருக்கிறது அந்த நம்பிக்கை.<br />நம்மை இரட்சிக்க ஒரு ராஜகுமாரன் நிச்சயம் வருவான்.ராஜகுமார(ரி) களும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் நம்மை இரட்சிப்பதற்காக அல்ல.என்பது புரியும் வரை சில புலம்பல்களோடு ஓட்டளித்துக் கொண்டே இருப்போம்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7872409044987741702014-06-27T12:14:19.611+05:302014-06-27T12:14:19.611+05:30ஜோதிஜி! இத்தனை நாள் காத்திருந்து கலந்து கட்டி அடித...ஜோதிஜி! இத்தனை நாள் காத்திருந்து கலந்து கட்டி அடித்திருக்கிறீர்கள். வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத அரசியல்வாதிகள் குறித்த வரிகள் அற்புதம். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியிலே வருவதற்கு அவர்களுக்கு யார் தைரியம் கொடுப்பது? மக்களேதானே! மக்கள் என்ன தெளிவாக இருக்கிறார்கள்? இவர்கள் ஐந்தாண்டு காலம் சுருட்டியாயிற்று, அடுத்தது அவர்களுக்கும் ஒரு ஐந்தாண்டு கொடுத்துப் எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42663764959668611962014-06-26T18:49:54.228+05:302014-06-26T18:49:54.228+05:30மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் சேர்ந்த கதை = திருஜோ...மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் சேர்ந்த கதை = திருஜோதிஜி அவர்களின் அருமையான அரசியல் பதிவு.<br />ஆழ்ந்து, விரிவாக அலசி எழுதப் பட்டது. நண்பர்கள் ஆழ்ந்து அமைதியாக படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.<br />நன்றி திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87845987047168268132014-06-26T16:34:30.812+05:302014-06-26T16:34:30.812+05:30முதல் பாராவும் அதாங்கோ முற்றும் துறந்த ஞானி , கடை...முதல் பாராவும் அதாங்கோ முற்றும் துறந்த ஞானி , கடைசி பாராவும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுவர்கள் நூறு சதம் உண்மை ..கிரி. அனகை..https://www.blogger.com/profile/15185352483875487206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90018523737540689832014-06-26T15:10:25.422+05:302014-06-26T15:10:25.422+05:30இத்தனை சீக்கிரம் உங்களிடமிருந்து விமர்சனம் வருமென்...இத்தனை சீக்கிரம் உங்களிடமிருந்து விமர்சனம் வருமென்று எதிர்பார்க்கவில்லை. நன்றி. எனக்கும் மற்ற கட்சிகளைப் பற்றி எழுத ஆசை தான். ஆனால் இரண்டு காரணங்களால் அதை எழுத வில்லை. ஒன்று தொழிற்சாலையில் பணிபுரியும் பல படித்த இளைஞர்களிடம் கூட பேசிப் பார்த்தேன். அவர்களும் திமுக அதிமுக என்ற இரண்டு வட்டத்திற்குள் நிற்கின்றார்கள். ஏறக்குறைய தமிழ்நாடு முழுக்க படித்தவர் படிக்காதவர் என்ற பாரபட்சம் இல்லாமல் இந்த ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10195746967899568622014-06-26T14:02:45.437+05:302014-06-26T14:02:45.437+05:30தங்களின் கவலை, குமுறல், ஆதங்கம் அத்தனையும் புரிகிற...தங்களின் கவலை, குமுறல், ஆதங்கம் அத்தனையும் புரிகிறது. கூடவே 'பிரம்மாண்ட ஊடகங்களின்' பரப்புரைகளை 'அப்படியே' நம்பும் நடுத்தரவர்க்கத்தினரின் மனப்பான்மை உங்களையும் ஆட்கொண்டிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. <br /><br />நீங்கள் சில கட்சிகளின் மீது -குறிப்பாக காங்கிரஸின் மீதும் திமுகவின் மீதும் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதன் அடுத்த Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com