tag:blogger.com,1999:blog-700860302405631943.post6301325524700549549..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: நான் வேட்பாளர்? -- ஒரு டைரிக்குறிப்புகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-68644150571106252682011-04-05T18:49:23.005+05:302011-04-05T18:49:23.005+05:30நல்ல பதிவு....அனுபவங்கள் திகிலாக தினசரி பல்லாயிரம்...நல்ல பதிவு....அனுபவங்கள் திகிலாக தினசரி பல்லாயிரம்பேர் அனுபவைக்கின்றனர்...அவற்றை தொகுத்தால் உண்மைகள் உலகறியும்....பல தகவல்கள் மறைக்கப்படுகின்றன...உங்கள் பார்வையும் கண்ணொட்டமும் அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1677618722890162822011-04-05T18:15:20.234+05:302011-04-05T18:15:20.234+05:30//ஜோதிஜி said...
வேறு வழியில்லை சித்ரா. சிறிது இடை...//ஜோதிஜி said...<br />வேறு வழியில்லை சித்ரா. சிறிது இடைவெளி விட வேண்டிய நேரம். நேரம் இருக்கும் போது விரும்புவர்கள் வாசிக்கட்டும்//<br /><br />:-)<br /><br />ஜோதிஜி செமையா எழுதி இருக்கீங்க என்று கூறினால் டெம்ப்ளேட் பின்னூட்டம் ஆகி விடும்.. கல்வெட்டு கூறியதிலும் ஒரு சில கருத்துகளில் எனக்கு உடன்பாடுண்டு. ரொம்ப சலிப்பாகத்தான் இருக்கிறது.. இப்போதெல்லாம் இது பற்றி பேசவே வெறுப்பாக இருக்கிறது. சும்மா கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91380302274218729432011-04-04T19:06:37.060+05:302011-04-04T19:06:37.060+05:30விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்ட...விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்.<br /><br />Eternal True.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25528366253102059472011-04-02T16:38:27.983+05:302011-04-02T16:38:27.983+05:30சீகோ
இது குறித்து நிறைய எழுத முடியும்.
மூன்று நா...சீகோ<br /><br />இது குறித்து நிறைய எழுத முடியும்.<br /><br />மூன்று நாளில் சாயப்பட்டறை முதலாளி பேசிய பேச்சும் நடந்து கொண்ட விசயங்களும் எனக்கு ஆச்சரியம் அளித்தது. வேண்டும் அளவிற்கு சேர்த்து விட்டார்கள். படிப்பறிவு இல்லாமல் அதிக உழைப்பு இல்லாமல் உழைப்பவர்களை வைத்து சட்டத்திற்கு புறம்பாக நடந்து அத்தனையும் சேர்த்து விட்டார்கள். இவரை போன்றவர்களுக்கு இன்னும் பத்து வருடங்கள் சாயப்பட்டறைகள் திறக்காமல் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39849779300684724312011-04-02T16:34:56.354+05:302011-04-02T16:34:56.354+05:30செந்தில் தொடக்கத்தில்நீங்க சொல்வது போலத்தான் இருக்...செந்தில் தொடக்கத்தில்நீங்க சொல்வது போலத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நிறைய மாறுதல்கள் உருவாகும் போலிருக்கு.<br /><br />வாங்க தாரபுரத்தான் அய்யா. இன்னமும் இருக்கய்யா.<br /><br />வருக ஜெரி. அரசியலே நீங்க சொல்வது போல தீ தான்.<br /><br />கல்வெட்டு விஜயகாந்த் அடித்தது மைக் கர்புர் என்று கத்த உள்ளே இருந்த அந்த தொழில் நுட்பத்தை பார்த்துக் கொண்டிருந்தவரை. அது போல அதிமுக கொடியை ஆட்டிக் கொண்டுஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37723042959307929162011-04-02T08:14:51.367+05:302011-04-02T08:14:51.367+05:30இந்தியா வல்லரசோ இல்லையோ தமிழக அரசு இப்போது வல்லரசா...இந்தியா வல்லரசோ இல்லையோ தமிழக அரசு இப்போது வல்லரசாக உள்ளது.. எனவே வேறு நல்லரசு அமைவது கஷ்டம் தான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56828126169011206172011-04-02T07:57:39.276+05:302011-04-02T07:57:39.276+05:30/அவர் குழுவில் இருந்த மற்ற சாயப்பட்டறை உயர்பதவி மக.../அவர் குழுவில் இருந்த மற்ற சாயப்பட்டறை உயர்பதவி மக்களும் சில முதலாளிகளும் என்னைப் பார்த்து 'சாயப்பட்டறை குறித்து வெறுமனே எழுதினால் மட்டும் போதாது?' என்றனர்? /<br />இவர்களை மறுபடி சந்தித்தீர்களா?<br />/காதுகளில் ரத்தம் வழியும் அளவிற்கு பேசிய செந்தமிழ் வார்த்தைகளும், நிறைய உண்டு/ தானே?.Seikohttps://www.blogger.com/profile/14680055751206434678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10663540651056196932011-04-02T06:35:28.309+05:302011-04-02T06:35:28.309+05:30நாட்டு நிலைமை இப்படி இருக்கு...நாட்டு நிலைமை இப்படி இருக்கு...தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82555303333080872642011-04-01T22:29:46.108+05:302011-04-01T22:29:46.108+05:30விவரமான செய்தி த்தொகுப்பு...எல்லாமே அரசியல் தான்.விவரமான செய்தி த்தொகுப்பு...எல்லாமே அரசியல் தான்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74176196565558356282011-04-01T22:24:54.484+05:302011-04-01T22:24:54.484+05:30.
//ஜோதிஜி said...
ஒரு கூட்டை உடைத்துக் கொண்ட....<br /><i> <br /> <br />//ஜோதிஜி said...<br /><br />ஒரு கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வர நினைப்பவர்களுக்கு, அதனால் என்ன பாதிப்புகள் உருவாகும், நாம் எப்படி அதை மனதளவில் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மட்டுமே இந்த பதிவாக எழுதினேன்.// </i><br /><br />..<br /><br /><b> ஜோதிஜி</b><br />நிச்சயம் அதை புரிந்துகொண்டேன்<br />பகிர்ந்தமைக்கு நன்றி<br /><br />**<br /><br />நாய்க்கு கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23371911558224354622011-04-01T22:02:07.969+05:302011-04-01T22:02:07.969+05:30கல்வெட்டு உங்க பின்னோட்டத்திற்கு ஒரு ரசிகர் பட்டாள...கல்வெட்டு உங்க பின்னோட்டத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிட்டீங்க போலிருக்கு. உங்க விமர்சனம் வந்து விழ ஒருவர் ஆன்லைனில் போட்டுத் தாக்குறாருய்யா என்று கரகோஷம் எழுப்புகிறார்.<br /><br />அரசியல் ஆர்வம் என்பது என்னிடம் இல்லை. காரணம் இங்க அரசியல் என்பது வேறு தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பது. அதற்கான எந்த தகுதிகளும் நம்மிடம் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு கூட்டை உடைத்துக் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33231431698151508152011-04-01T21:53:19.225+05:302011-04-01T21:53:19.225+05:30சரவணக்குமார் உங்கள் பதிவின் கருத்துகள் இன்று தேவிய...சரவணக்குமார் உங்கள் பதிவின் கருத்துகள் இன்று தேவியர் இல்லத்தின் தலைப்பு. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44621645025878494542011-04-01T21:51:09.814+05:302011-04-01T21:51:09.814+05:30.
ஜோதிஜி,
உங்களைக் குறை சொல்லவோ அல்லது வேறு யாரைய....<br /><br />ஜோதிஜி,<br />உங்களைக் குறை சொல்லவோ அல்லது வேறு யாரையும் குறை சொல்லவோ நான் பேசவில்லை.<br /><br />ஒவ்வொரு மனிதனும் சமூகக்கோபம் கொள்கிறான் ஏதாவது ஒரு சூழ்நிலையில்.<br /> <br />அப்படிக் கொள்ளும் அந்தக் கோபம் ஒரு தீப்பொறி போன்றது.<br /><br />சுற்றி இருக்கும் சூழல் சரியாக இருந்தால்தான் அது பற்றி பெரும்போராட்டத்தீயாக மாற வாய்ப்பு உள்ளது.<br />(உதாரணம்: எகிப்து போராட்டங்கள்)<br /><br />கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-583348704883124052011-04-01T21:43:30.827+05:302011-04-01T21:43:30.827+05:30//விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட...//விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்.//<br /><br />உண்மைதான் நண்பரே. உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பதால் உங்களை நன்கறிவேன். தொடரட்டும் முயற்சிகள். விதைகள் முளைக்கும் காலங்களுக்காக காத்திருப்போம். என்றேனும் முளைத்தே தீருமல்லவா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81917538564953587082011-04-01T21:26:19.719+05:302011-04-01T21:26:19.719+05:30கும்மியார் இப்போது இருக்கும் உடல் உபாதை சூழ்நிலையி...கும்மியார் இப்போது இருக்கும் உடல் உபாதை சூழ்நிலையில் பதிவுலகத்திற்கு வர வாய்ப்பில்லை. ஆனால் என் ஒவ்வொரு நிகழ்வுகளையும் இங்கு நடக்கும் செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியவர். ட்விட்டரில் கூட அப்டேட் செய்தார் என்று நினைக்கின்றேன். ஆனால் கல்வெட்டு உங்கள் விமர்சனத்தை அதிகம் எதிர்பார்த்தேன். இந்த பதிவு பலருக்கும செல்லுமா? நீண்டதாக உள்ளதே என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு போய்ச் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50172467242492693802011-04-01T21:18:34.870+05:302011-04-01T21:18:34.870+05:30ஊரான் தனிப்பட்ட முறையில் என் நன்றி. கடந்த மூன்று ...ஊரான் தனிப்பட்ட முறையில் என் நன்றி. கடந்த மூன்று பதிவுகளை இதற்காகத்தான் வலைதளத்தில் பதிவு செய்தேன்.<br /><br />வருக சந்தர் சிங். பெயரே வித்யாசமாய் இருக்கிறதே. அத்துடன் கண்ணதாசன் வேறு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-344236923433764522011-04-01T21:06:30.437+05:302011-04-01T21:06:30.437+05:30.
ஜோதிஜி,
இரண்டு விசயங்களைப் பதிவு செய்ய விரும்பு....<br /><br />ஜோதிஜி,<br />இரண்டு விசயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்<br /><br /><b>1. </b><br />நீங்களாக விரும்பி தேர்தலில் போட்டியிட நினைக்கவில்லை. விஜயகாந்தை பாமக இழுத்ததுபோல உங்களை ஏதோ ஒரு கூட்டம் இழுத்துவிட்டுள்ளது. <br /><br />அப்படி ஒரு கூட்டம் சொல்வதைக் கேட்கும்முன் அந்தக் கூட்டத்தின் நம்பகத்தன்மை, கொள்கை, என்ன காரணங்களால் நம்மை அணுகுகிறார்கள், ஏன் இந்த தேர்தலில் மட்டும், இவர்களின் கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5586592167380298392011-04-01T20:15:18.656+05:302011-04-01T20:15:18.656+05:30""""விதைகள் உறங்குவதில்லை. முள...""""விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்""".<br />சத்தியமான வார்த்தை இது.<br />"காலம் ஒரு நாள் மாறும்.<br />நம் கவலைகள் யாவும் தீரும்."அ.சந்தர் சிங்.https://www.blogger.com/profile/03330326375035458609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29404953213686088142011-04-01T19:58:43.591+05:302011-04-01T19:58:43.591+05:30இந்திய ஜனநாயகம் குறித்து மிகவும் தாமதமாகப் புரிந்த...இந்திய ஜனநாயகம் குறித்து மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் நிறையவே இருக்கிறது புரிந்து கொள்ள. எனினும் உங்களின் முயற்சி பலரின் விழிப்புக்கு வழிவகுக்குமேயானால் அதுவே மகிழ்ச்சிதானே. வாழ்த்துக்கள்!ஊரான்http://www.hooraan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60622751952177461852011-04-01T19:44:38.719+05:302011-04-01T19:44:38.719+05:30குறும்பன் எனக்கு கிடைத்த அனுபவம் என்ன தெரியுமா?
த...குறும்பன் எனக்கு கிடைத்த அனுபவம் என்ன தெரியுமா?<br /><br />தொழில் அதிபர்களுக்கு போராடவும் தெரியாது. போராட்டத்தையும் வழி நடத்தவும் தெரியாது. எதற்கும் ஆதரவளிக்கவும் முடியாது. மொத்தத்தில் தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் அடிப்படை அறிவும் கிடையாது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61767171030072895562011-04-01T19:41:02.131+05:302011-04-01T19:41:02.131+05:30வணிகர்கள் (முதலாளிகள்) அல்லாமல் விவசாயிகள் 1000 ப...வணிகர்கள் (முதலாளிகள்) அல்லாமல் விவசாயிகள் 1000 பேரை நிறுத்த முடிவு செய்திருந்தால் அது கண்டிப்பாக நடந்திருக்கும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4690274352159786432011-04-01T18:37:19.475+05:302011-04-01T18:37:19.475+05:30நீங்கள் சொல்வது உண்மை தான் மோகன் குமார். இன்னும் ...நீங்கள் சொல்வது உண்மை தான் மோகன் குமார். இன்னும் 20 வருடங்கள் (இருந்தால்) கழித்துக்கூட நாம் கடந்து வந்த பாதையை படித்துப் பார்கக இந்த கூகுளார் உதவுகிறார்.<br /><br />சுரேஷ் நீங்கள் விரும்புவதை எழுதினால் அதுவும் ஒரு பெரிய நகைச்சுவை இடுகையாக வந்து விடும். அந்த அளவிற்கு விசயங்கள் உண்டு.<br /><br />அரசியல் எளிதான விளையட்டல்லவே. உண்மையான நான் உணர்ந்த அனுவம் தத்துவம் சாந்தி இது. நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7940783073548630852011-04-01T16:19:40.673+05:302011-04-01T16:19:40.673+05:30எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ளுங்கள்..
நேரில...எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ளுங்கள்..<br /><br />நேரில் அனுபவித்துள்ளீர்கள் தில்லு முல்லுவை.. <br /><br />அரசியல் எளிதான விளையாட்டல்லவே.. சாதிக் மரணம் போல எத்தனை?<br /><br />இன்னும் காலம் இருக்கு,.. <br /><br />வெல்வீர்கள்.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91826930937283869902011-04-01T14:18:27.091+05:302011-04-01T14:18:27.091+05:30ம்ம்ம் கடைசியில் உங்களது மனுவையும் தள்ளுபடி செய்து...ம்ம்ம் கடைசியில் உங்களது மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டார்களா, சில பேர் நினைத்தால் யாரையும் எதுவும் செய்யவிட மாட்டேன் என்கிறார்கள், இப்பொழுதுதான் தெரிகிறது அதிகாரத்தின் வலிமை,சரி சார் தள்ளுபடி செய்யும் மனுக்களுக்கு எதனால் தள்ளுபடி செய்யப்படுகிறது என காரணம் கூறுவார்களா? உங்களுக்கு என்ன காரணம் கூறினார்கள் சார்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3704999686859971102011-04-01T11:13:39.633+05:302011-04-01T11:13:39.633+05:30மிக வித்தியாசமானதொரு அனுபவத்தை சந்தித்துள்ளீர்கள்....மிக வித்தியாசமானதொரு அனுபவத்தை சந்தித்துள்ளீர்கள். ப்ளாக் இருப்பதால் அனைவரிடமும் உங்களால் அதனை பகிர முடிந்திருக்கிறதுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com