tag:blogger.com,1999:blog-700860302405631943.post623995210940958196..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: கரும்புலி அதிர்ந்த ராணுவம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-78781021953418555262013-02-22T16:08:53.459+05:302013-02-22T16:08:53.459+05:30dei lemuria, unda veetukku rendgam pakkarayada pa...dei lemuria, unda veetukku rendgam pakkarayada paradesi. un appan sinhalan a iruppan ninaikkaren athanda indha eena budhi. india vai pagaichangalla. unga thalaivar, thalaiye illama sethan. neengalum appadithanda pichakaran mathiri saveenga nai payalugale. puzhaikkapona idathula vayum soothaiyum pothikittu irundhuruakkanum, atha vittu thani nadu kettta jevwardane kodupanna> avan enna un Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67339786466971330452011-04-08T18:46:19.606+05:302011-04-08T18:46:19.606+05:30alavoudine said...
முடிந்தால் என் மின் அஞ்சலில் த...alavoudine said...<br /><br />முடிந்தால் என் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30129851588379423502011-04-08T16:11:15.719+05:302011-04-08T16:11:15.719+05:30புலிகள் அழிவுக்கு காரணம் புலிகள்தான் தம்மை யாரும் ...புலிகள் அழிவுக்கு காரணம் புலிகள்தான் தம்மை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா?, 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணதில் தான் உண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்த அப்பாவி முஸ்லிம் தமிழர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் பல பல நுற்றாண்டு காலமாய் வாழ்ந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றயும் போட்டுவிட்டு உடுத்திய துணி 500 ருபாய் பணம் மட்டுமே அனுமதி என்று நான்கு மணி shaikhttps://www.blogger.com/profile/11758453001205305182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78075572982728635482010-01-24T13:54:51.591+05:302010-01-24T13:54:51.591+05:30நன்றி தமிழ்மகன்,
இந்த விமர்சனத்திற்கு என்னால் மறு...நன்றி தமிழ்மகன்,<br /><br />இந்த விமர்சனத்திற்கு என்னால் மறுக்கவும் முடியாது. இல்லை என்று ஒதுக்கவும் முடியாது. தமிழ்உதயம் தொடக்கத்தில் இது போன்ற ஒரு விமர்சனத்திற்கு தினமணியில் வந்த ஒரு விமர்சனத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16544075098823998912010-01-24T13:44:35.324+05:302010-01-24T13:44:35.324+05:30இந்தியாவில் உள்ள தலைவர்களுக்கோ,படித்தறிவுமிக்க அறி...இந்தியாவில் உள்ள தலைவர்களுக்கோ,படித்தறிவுமிக்க அறிவுஜீவிகளுக்கோ,அரச அதிகரிகளுக்கோ ஈழத்தமிழர் <br />பிரச்சினையின் அரிச்சுவடியே தெரியாதவர்கள்.இவ்ர்களு <br />க்குப்புரியவைக்கநான் ஒருபதிவு இட்டேன்.அதன்சுட்டி:- <br />http://theveshblog.blogspot.com/2009/08/blog-post_ <br />08.htmlM.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91990541190916853882010-01-24T10:37:24.422+05:302010-01-24T10:37:24.422+05:30எல்லாம் தெரிந்தும் ஏன் இந்தியா இறுதி யுத்தத்தில் இ...எல்லாம் தெரிந்தும் ஏன் இந்தியா இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு துனை போனது<br />கூப்பிடு தூரத்தில் நீங்கள் 6 கோடி பேர் இருந்தும் ஏன் எங்களை காப்பாற்ற வரவில்லை<br />எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டு தமிழரை தமிழர் என்று சொல்ல முடியாது<br />வெறும் கிணற்று தவளைகள் தான் <br />இது ஒரு ஈழத்தமிழ்மகனின் குரல்தமிழ்மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88581009271843706802010-01-24T09:17:12.846+05:302010-01-24T09:17:12.846+05:30நன்றி பழநி
1, இது குறித்து நீங்கள் விரும்பும் அத...நன்றி பழநி<br /><br />1, இது குறித்து நீங்கள் விரும்பும் அத்தனை பதில்களும் தயாராய் இருக்கிறது. காந்தி தேசத்தின் கண்ணீர் வரவழைத்த நிகழ்வுகள் புரியும்?<br /><br />2, நன்றி. உங்கள் பற்றி தவறான புரிதல்களை விளக்கியமைக்கு பாராட்டுரைகள்.<br /><br />ஒன்றே ஒன்றை நிணைவில் வைத்துக்கொண்டு இல்லத்தை தொடருங்கள்.<br /><br />பொதுவாக சரித்திரம் என்றால் வெறும் எலும்புக்கூடு. ஒவ்வொருவருக்கும் பிடித்த ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46313183107308882052010-01-24T08:43:06.686+05:302010-01-24T08:43:06.686+05:30/*
மற்ற இயக்கங்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் எதை வ.../*<br />மற்ற இயக்கங்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் எதை வைத்து ஒப்பீடு செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.<br />*/<br /><br />உங்களின் பொறுப்பான மற்றும் விரைவான பதிலுக்கும் நன்றி...<br /><br />எல்லாரும் மனிதர்கள் என்ற அடிப்படையிலும், எல்லாரும் விலைமதிக்க முடியாத உயிர் தான் என்ற அடிப்படையிலும் தான்.<br /><br />--<br />/*<br />ஹேமா இடுகையில் வசந்த் சொன்னமாதிரி உங்கள் பெயரை தட்டினால் எங்கேயோ palPalanihttp://southdreamz.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35022443316658518182010-01-24T07:38:36.674+05:302010-01-24T07:38:36.674+05:301. ராஜீவ் காந்தி குறித்து மொத்தப் பார்வை தொடரப்போக...1. ராஜீவ் காந்தி குறித்து மொத்தப் பார்வை தொடரப்போகும் சில பதிவுகள் மூலம் தெரிய வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில் பிரதமர் என்ற பதவிக்கும் அவருக்கும் உண்டான இடைவெளி அப்போது உங்களுக்குப் புரியும்??<br /><br />2. இரண்டாவது உங்கள் விமர்சனம் முற்றிலும் சரி. மறுப்பதற்கு இல்லை. ஆனால் கிடைத்த தண்டணை தான் படுபாதகம்?<br /><br />3. மற்ற இயக்கங்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் எதை வைத்து ஒப்பீடு செய்கிறீர்கள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39137890269384792522010-01-23T23:38:22.534+05:302010-01-23T23:38:22.534+05:30/*
பகடைக்காயாக மாற்றப்பட்டவர்.
*/
இதுவும் கொடுமையா.../*<br />பகடைக்காயாக மாற்றப்பட்டவர்.<br />*/<br />இதுவும் கொடுமையான வார்த்தைகள்....<br />அவர் சாதாரண இடத்தில் இருந்தவரில்லை, இந்திய நாட்டி பிரதமர். அனால் உங்கள் கூற்றுப்படி கொஞ்சம் கூட யோசிக்காதவர்...?<br /><br />நான் கொலை செய்ததை நாயப்படுத்தவில்லை... அதே சமயம் ஒருவரின் கவனக்குறைவு அல்லது கேட்பார் பேச்சை நம்பி ஒரு இனத்தை அடிமையாக்க நினைத்தவுருக்கு என்ன தண்டனை..?<br /><br />/*<br />அதிகம் palPalanihttp://southdreamz.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33023901913145648432010-01-23T21:43:47.666+05:302010-01-23T21:43:47.666+05:30முதன் முறையாக வந்து கொடுத்த விமர்சனத்திற்கு, தொடர்...முதன் முறையாக வந்து கொடுத்த விமர்சனத்திற்கு, தொடர் வாசிப்புக்கும் நன்றி மருமோன்.<br /><br />ராஜிவ் மரணம் குறித்து வரும் போது சில புரிதல்கள் உருவாகும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35114528018152974712010-01-23T21:16:03.665+05:302010-01-23T21:16:03.665+05:30கொன்றது தமிழர்கள் ,வென்றது வல்லாதிக்க சதி
ஆகவே அதர...கொன்றது தமிழர்கள் ,வென்றது வல்லாதிக்க சதி<br />ஆகவே அதரம் இல்லாமல் புலிகள் மீது குற்றங்களை வைக்காதீர்<br />இன்னும் இந்திய நீதிதுறையே முழுமையாக வழக்கை முடிக்கவில்லை ,,,,,கிட்டுவின் மருமோ(மக)ன்https://www.blogger.com/profile/16685592413278649727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5910334421055249182010-01-23T20:58:36.601+05:302010-01-23T20:58:36.601+05:30உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி கிரிஉங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி கிரிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82046043206277226512010-01-23T20:28:10.770+05:302010-01-23T20:28:10.770+05:30//இலங்கை தமிழர்கள் உலகத்தில் மொத்தமாக வாழும் கடைசி...//இலங்கை தமிழர்கள் உலகத்தில் மொத்தமாக வாழும் கடைசி தமிழன் வரைக்கும் இந்த ராஜீவ் படுகொலை என்பது பெரும் கரும்புள்ளியாக இருக்கும் என்பதை எப்படி உணர மறுத்தார் என்பது மற்றொரு திகைப்படைய வைக்கும் வெட்கக்கேடு?//<br /><br />சரியாக கூறினீர்கள்!<br /><br />இதன் மூலம் அவர்களுக்கு பெரும் இழப்பு.. உதவியும் குறைய, எதிர்ப்பு அதிகமாக காரணமாகி விட்டது.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47306503572950552782010-01-23T12:44:26.434+05:302010-01-23T12:44:26.434+05:30நன்றி வினோத்
வானம்பாடிகள் ஐயாவுக்கு தேவிஜி உங்கள...நன்றி வினோத்<br /><br />வானம்பாடிகள் ஐயாவுக்கு தேவிஜி உங்களுக்கு நேதாஜி. நன்றி.<br /><br />ஒவ்வொரு நாட்டு விடுதலைக்கும், தலைவர்களுக்கும், மொத்த அரசியல் நிகழ்வுகளுக்கும் ஆங்கில தமிழ் புத்தகங்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கிப்படித்தால் ஒரு முழுமை கிடைக்கும். அது முழுமையாக இல்லாவிட்டாலும் முக்கால்வாசியாவது புரிந்து கொள்ள முடியும்.<br /><br />ஆனால் இந்த இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் என்பது நான் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82278109191620108642010-01-23T12:38:03.281+05:302010-01-23T12:38:03.281+05:30சுபா...........
1987 ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டு. ...சுபா...........<br /><br />1987 ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டு. 2009 போலவே,<br /><br />1987 ஆரம்ப நாட்களில் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் மூலம் சிங்கள உயர் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.<br /><br />இதன் தொடர்ச்சியாக 1987 மே 26 அன்று முறைப்படி யாழ்பாண முற்றுகை என்ற போர் தமிழர்கள் மேல் திணிக்கப்பட்டது.<br /><br />1987 ஜுலை 5 நள்ளிரவு சிங்கள ராணுவத்தின் மீது மிகப் பெரிய ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5987156235042598952010-01-23T10:40:36.707+05:302010-01-23T10:40:36.707+05:30நன்றி நேதாஜி அவர்களே,
உங்களின் உழைப்பு பாராட்டதக்க...நன்றி நேதாஜி அவர்களே,<br />உங்களின் உழைப்பு பாராட்டதக்கது,<br /><br />ஆங்கிலேயர் ஆட்சி முதலாக முள்ளிகால்வாய் வரைபல தகவல்களைத் கொடுக்கிறீர்கள. இது எப்படி சாத்தியம் என்று மலைப்ப்பாக உள்ளது. பல தேசங்கள் சம்பந்தப்ட்ட விஷயம் என்ப்தால், ஆதரங்களையும் இணையதள சுட்டிகளையும் இணைத்தால் இன்னமும் நன்றாக இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84792351507506889292010-01-23T09:12:16.473+05:302010-01-23T09:12:16.473+05:30வணக்கம்
முதல் கரும்புலி தாக்குதல் நடந்தது யூலை 05...வணக்கம் <br />முதல் கரும்புலி தாக்குதல் நடந்தது யூலை 05Unknownhttps://www.blogger.com/profile/02179434968362070422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19637378945874498342010-01-22T19:16:24.464+05:302010-01-22T19:16:24.464+05:30எம் கே நாரயணன் இப்போது மேற்கு வங்க கவர்னர். மேனன்...எம் கே நாரயணன் இப்போது மேற்கு வங்க கவர்னர். மேனன் இப்போது பாதுகாப்பு செயலாளர்.<br /><br />இவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்? உங்கள் பார்வையின் படி ராஜிவ் காந்தி இறந்தது உலக தமிழ் மக்களின் சுபீட்ச நாள் போல் தோன்றுகிறது.<br /><br />அது உங்களின் கருத்து சுதந்திரம். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69853323198478817072010-01-22T19:13:40.494+05:302010-01-22T19:13:40.494+05:30சுடுதண்ணி உங்கள் பாராட்டுரையை விட உங்களின் வாக்கிய...சுடுதண்ணி உங்கள் பாராட்டுரையை விட உங்களின் வாக்கிய கோர்வை மிகவும் தரமாக இருக்கிறது. உங்கள் இடுகையின் எழுத்துக்களைப் போலஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56603032551714485442010-01-22T18:59:13.328+05:302010-01-22T18:59:13.328+05:30ஜாலியன்வாலா படுகொலையில் ஜெனரல் ரைகரை ஒரு வன் பல் க...ஜாலியன்வாலா படுகொலையில் ஜெனரல் ரைகரை ஒரு வன் பல் காலம் காத்திருந்து லண்டன் போய்க் <br />கொன்றானே அது நியாயம் என்றால்.ஈழத்தில் இந்தி <br />யா அமைதிப்படைசெய்த படுபாதங்களுக்குப்புலிகள் <br />இராஜீவை கொன்றதும் நியாயமாகவே எனக்குப்படு <br />கிறது.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34992826978428536572010-01-22T18:57:28.677+05:302010-01-22T18:57:28.677+05:30அரைகுறையா பொட்டிக்கடையில பேசுறது, டீக்கடையில ஆத்து...அரைகுறையா பொட்டிக்கடையில பேசுறது, டீக்கடையில ஆத்துறது ஒட்டுக்கேட்டத மட்டுமே வைத்துமே இருந்த சிந்தனைகள் அனைத்தையும் புரட்டிப் போடுது உங்க தொடர். உங்கள் உழைப்பும்,அதனைப் பார்வைக்கு வைக்கும் விளக்கமான தகவல்களும் பல விஷயங்களைத் தெளிவாக்குகிறது. மிக்க நன்றி :).<br /><br />இது போன்ற இடியாப்ப சுழலுக்குள் நடுவில் இருக்கும் ஒரு விஷயத்தை எந்த இடத்திலும் பக்கசார்பின்றி சொல்லும் நேர்மை படைப்புக்கு மேலும் சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80253490496451175042010-01-22T18:54:33.189+05:302010-01-22T18:54:33.189+05:30நீண்ட நேரம் உள்ளே இல்லத்தில் குடியிருந்த உங்களுக்க...நீண்ட நேரம் உள்ளே இல்லத்தில் குடியிருந்த உங்களுக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74198846357061951182010-01-22T18:51:50.622+05:302010-01-22T18:51:50.622+05:30உள்ளே உள்ளவர்களை அழித்தது குறித்து என்னுடைய புரிதல...உள்ளே உள்ளவர்களை அழித்தது குறித்து என்னுடைய புரிதல்கள் என்பது தனி. இடுகையில் மொத்த சாதக பாதக அம்சங்களையும் வணிக ரீதியான புத்தகம் போல் விளக்க வைக்க முடியாது. ஆனால் பயந்தாலும், வெறுத்தாலும், வேறு வழியே இல்லை என்றபோதிலும் பிரபாகரன் ஆளுமை என்பது என்னுடன் பேசிய பிரபாகரனை வெறுத்த வெறுத்துக்கொண்டுருக்கும் ஈழ நண்பர்கள் கூட அவர் இறந்து இருப்பார் என்பதை நம்பத் தயாராய் இல்லை?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27021269365866036002010-01-22T18:51:05.070+05:302010-01-22T18:51:05.070+05:30பாகம்-நான்கு: தொடரும்பாகம்-நான்கு: தொடரும்M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.com