tag:blogger.com,1999:blog-700860302405631943.post6147506015780298942..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: புத்தகங்களை நேசிக்காதீர் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-70037978834375361482012-10-17T20:13:28.426+05:302012-10-17T20:13:28.426+05:30மிக பிரமாதமான பதிவு! என் மன உணர்வுகளையே எழுதியிருக...மிக பிரமாதமான பதிவு! என் மன உணர்வுகளையே எழுதியிருக்கிறீர்கள். 90% எனக்கும் நிகழ்ந்தவையே!Anonymoushttps://www.blogger.com/profile/02779005968098234006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11881305746169021262012-10-17T14:49:51.905+05:302012-10-17T14:49:51.905+05:30குறும்பன்
நீங்களாவது பரவாயில்லை. செய்திதாள்கள், ...குறும்பன்<br /><br />நீங்களாவது பரவாயில்லை. செய்திதாள்கள், புத்தகங்கள் என்று எதுவுமே 40 வயது ஆன பின்பும் கூட படிக்காத படிக்க விரும்பாத பல நூறு பேர்களை பார்த்துக் கொண்டுருக்கேன். நான் தினமும் அவர்களுடன் பழகிக் கொண்டுருக்கேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29940648577981094192012-10-17T14:46:58.327+05:302012-10-17T14:46:58.327+05:30ரவி
வரிகளை மனப்பாடமே செய்து விட்டீங்க போலிருக்கே...ரவி <br /><br />வரிகளை மனப்பாடமே செய்து விட்டீங்க போலிருக்கே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-124640545086820292012-10-17T11:56:34.447+05:302012-10-17T11:56:34.447+05:30நேதா ஜீ, கீழே நான் கோடிட்டு காட்டிய தங்கள் பதிவின்...நேதா ஜீ, கீழே நான் கோடிட்டு காட்டிய தங்கள் பதிவின் பல வாக்கியங்கள்( எண்ணங்கள், உணர்வுகள், புரிதல்) என்னையும் கடந்து சென்றிருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.<br /><br />இறுதியில் கோடிட்டு குறிப்பிட்டிருக்கும் வாக்கியங்கள் எனக்கும் பொருந்தும் (குறிப்பாக புத்தக வாசிப்பை பற்றி மனைவியின் புரிதல் பெரும்பாலும் இப்படிதான் இருக்குமோ?)<br /><br />//காலம் உருவாக்கும் மாற்றங்கள் ஆச்சரியமானது. கல்லூரியில் ரவி சேவியர்https://www.blogger.com/profile/03265393115715976976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68510218517601934982012-10-16T21:50:18.549+05:302012-10-16T21:50:18.549+05:30என் மலரும் நினைவுகளை உங்க இடுகை கிளரிவிட்டது. எனக்...என் மலரும் நினைவுகளை உங்க இடுகை கிளரிவிட்டது. எனக்கு புத்தகங்கள் படிப்பது என்றாலே பிடிக்காது, ஆனா எல்லா செய்தித்தாள்களையும் ஒரு வரி விடாம படிச்சிருவேன் இஃகி இஃகி. குன்றக்குடி கதைக்கு காத்திருக்கிறேன்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16180527322854482612012-10-16T20:28:49.136+05:302012-10-16T20:28:49.136+05:30கேன்டீன் பற்றியும் சொன்னது அற்புதம்கேன்டீன் பற்றியும் சொன்னது அற்புதம்Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62627317940251415532012-10-16T16:42:51.755+05:302012-10-16T16:42:51.755+05:30ஆழ்ந்து படிக்க வேண்டிய அருமையான பதிவு.
ஜோதிஜி அரும...ஆழ்ந்து படிக்க வேண்டிய அருமையான பதிவு.<br />ஜோதிஜி அருமையாக பழைய நினைவுகளை அசை போடுகிறார்.<br />எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />நன்றி திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58568813384632024412012-10-16T13:32:51.660+05:302012-10-16T13:32:51.660+05:30முதல் மூன்று இடத்திற்குள் வந்தவர்கள் வீட்டை மட்டும...முதல் மூன்று இடத்திற்குள் வந்தவர்கள் வீட்டை மட்டும் மேய்த்து கொண்டு இருக்கிறோம். என்ன என் பசங்களுடன் அதிக நேரம் செலவழிக்க முடிகிறது. பசங்களை இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு நிலை தடுமாற்றம் ஏற்படும் போது கண்காணிக்க முடிகிறது. ஃப்ரண்ட்லியாக பழக நேரம் நிறைய கிடைக்கிறது<br /><br />தவறாக எழுதி வீட்டீங்க. அடுத்த வலுவான தலைமுறை உருவாக்கிக் கொண்டு இருக்கீங்க. எனது மூத்த சகோதரி வால் மாதிரி பட்டங்கள் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11799212835779782762012-10-16T13:21:48.004+05:302012-10-16T13:21:48.004+05:30என்னுடன் முதுகலை மிக சுமாராய் படித்த 4 பேர் இப்போத...என்னுடன் முதுகலை மிக சுமாராய் படித்த 4 பேர் இப்போது கல்லூரி பேராசிரியர்கள்.முதல் மூன்று இடத்திற்குள் வந்தவர்கள் வீட்டை மட்டும் மேய்த்து கொண்டு இருக்கிறோம். என்ன என் பசங்களுடன் அதிக நேரம் செலவழிக்க முடிகிறது. பசங்களை இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு நிலை தடுமாற்றம் ஏற்படும் போது கண்காணிக்க முடிகிறது. ஃப்ரண்ட்லியாக பழக நேரம் நிறைய கிடைக்கிறது.என் கணவர் மிக அதிகமாய் புத்தகம் வாசிப்பர். ஆனால் அதை அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com