tag:blogger.com,1999:blog-700860302405631943.post5844962351079466834..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: என் ஜன்னலுக்கு வெளியேஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-7430871641988768882013-05-20T12:56:10.855+05:302013-05-20T12:56:10.855+05:30அருமையான பதிவு.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />மகிழ்ச்சி.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26207642014374009822013-05-19T17:00:53.911+05:302013-05-19T17:00:53.911+05:30விடுமுறையில் வேலைக்கு செல்லும் மாணவர்களை முதலாளிகள...விடுமுறையில் வேலைக்கு செல்லும் மாணவர்களை முதலாளிகள் பிழிந்து எடுப்பது உண்மைதான்! சுருக்கமான விமர்சனங்கள் அருமை! தினமலர், மாலை மலரில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82533522588176616472013-05-19T12:27:27.367+05:302013-05-19T12:27:27.367+05:30நடுத்தரவர்க்கம், அதற்கும் கீழே இருப்பவர்களின் 70 ச...நடுத்தரவர்க்கம், அதற்கும் கீழே இருப்பவர்களின் 70 சதவிகிதத்திற்கும் மேல் தங்கள் குழந்தைகளின் கல்வி விசயங்களில் இன்று அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்பதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளும் அதே தருணத்தில் அவர்கள் கல்லூரி முடித்து விட்டு வெளியே வரும் போது இந்த உலகம் தரும் அவஸ்த்தை வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பைப் பற்றி பதிவாக எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன் தனபாலன்.<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61672258330566859622013-05-19T12:25:28.034+05:302013-05-19T12:25:28.034+05:30நன்றி முரளி.நன்றி முரளி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43425801068496714692013-05-19T12:25:10.713+05:302013-05-19T12:25:10.713+05:30வவ்வால் நீங்க சொன்ன பட்டியலில் இவரும் ஒருவர். இவர...வவ்வால் நீங்க சொன்ன பட்டியலில் இவரும் ஒருவர். இவர் பதிவை அவசியம் படித்துப் பாருங்க. நிறைய பதிவுகள் சென்ற வாரத்தில் தான் படித்தேன். வலையுலகில் திரைப்படத்தை ஒரு அறிவு பூர்வமான தளத்தில் கொண்டு செல்லும் முக்கியமான நபர்.<br /><br />நன்றி நண்பரே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21735087038497249372013-05-19T12:23:51.166+05:302013-05-19T12:23:51.166+05:30நன்றி அருள். அவசியம் மரணம் பற்றி எழுதப் போகும் பதி...நன்றி அருள். அவசியம் மரணம் பற்றி எழுதப் போகும் பதிவை படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72875485486743186202013-05-19T12:22:26.602+05:302013-05-19T12:22:26.602+05:30உண்மையில் சொல்லப் போனால் 2009 ஜுன் மாதம் 3 ஆம் தேத...உண்மையில் சொல்லப் போனால் 2009 ஜுன் மாதம் 3 ஆம் தேதி முதல் என் வாழ்க்கையை உண்மையாகவே அனுபவித்து வாழ்கின்றேன் என்று சொன்னால் எப்போதும் போல நக்கலடிப்பீங்க.<br /><br />நீங்கள் சொன்ன ஞானம் என்பது உணர்தல் என்பதாக எடுத்துக் கொண்டால் எழுதத் தொடங்கிய பிறகே பலருக்கும் வாய்க்கப் பெறுகின்றது. ஆனால் எல்லோரும் எழுதுவார்களா? அந்த வாய்ப்பு கிடைக்குமா? என்று குண்டக்க மண்டக்க கேட்க கூடாது.<br /><br />உங்கள் பதிவு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89347323671737023132013-05-19T10:33:55.861+05:302013-05-19T10:33:55.861+05:30ஜோதிஜி,
// ஒரு முறை நம்ம அகில உலக அசின் பேரவைத்தல...ஜோதிஜி,<br /><br />// ஒரு முறை நம்ம அகில உலக அசின் பேரவைத்தலைவர் எழுதிய விபரங்களை பார்க்கச் சென்றேன். <br />//<br /><br />ஹி...ஹி உங்க தாராள மனசால் பைசா செலவில்லாமல் உலகளாவிய பதவி கிடைத்துவிட்டது ,கண்கள் பனித்தது, இதயம் இனித்தது, வாழ்க நின் குலம்,கொற்றம்,நன்றி!<br /><br /># மாலை மலர், தினமலர், தி இந்து ,அடுத்து டைம் மேகசீனா, கலக்குறிங்க ஜோதிஜி,வாழ்த்துக்கள்!(ஹி...ஹி உண்மைய சொல்லனும்னா லேசா காதுல வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33024243324094850722013-05-19T09:10:59.217+05:302013-05-19T09:10:59.217+05:30thanks for posting the picture of sir patta pattithanks for posting the picture of sir patta pattiarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46723876870704172482013-05-19T08:35:30.983+05:302013-05-19T08:35:30.983+05:30நண்பரே...
நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்[ 19...நண்பரே...<br />நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்[ 1980-83 ], <br />கோடை விடுமுறையில் வேலை பார்த்திருக்கிறேன்.<br /><br />சென்னை மயிலாப்பூர் கே.ராமநாதன்&கோ பாத்திரக்கடையின் முதலாளி திரு.கே.ராமநாதன் அவர்கள் அந்த வாய்ப்பை நல்கினார்.<br />முதலாளியும் சரி...சக தொழிலாளிகளும்... <br />என்னை செல்லப்பிள்ளை போலவே நடத்தினர்.<br /><br />கடந்த காலத்துக்குள்...பறந்து செல்ல வைத்தது தங்கள் பதிவு.நன்றி. உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55993843114462002662013-05-19T08:00:13.461+05:302013-05-19T08:00:13.461+05:30பல செய்திகளை ஒரே பதிவில் சொல்லி விட்டீர்கள்.
தினம...பல செய்திகளை ஒரே பதிவில் சொல்லி விட்டீர்கள். <br />தினமலர் மாலைமலர், ஹிந்து இவற்றின் கவனத்தையும் தங்கள் படைப்புகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69910196645867337022013-05-19T07:29:31.138+05:302013-05-19T07:29:31.138+05:30கை நெசவில் கீழ் கட்டையை அமுக்கும் அளவிற்கு வளர்ந்த...கை நெசவில் கீழ் கட்டையை அமுக்கும் அளவிற்கு வளர்ந்தாலே உடனே படிப்பிற்கு தடை... அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு... ஆனால் இன்று எங்கள் ஊரிலும் நிறைய காமராஜர்கள் உள்ளார்கள் என்பதும் பெருமை... ஏனென்றால் (எனக்கு தெரிந்த வரை) முன்பு கைத்தறி இருந்தது கிட்டத்தட்ட 15000 தறிகள்... இன்று அதில் பாதி கூட இல்லை... அதிலும் படித்துக் கொண்டும் பெற்றோர்களுக்கு கைத்தறியில் உதவி செய்தும் குழந்தைகள் பல பேர்...<திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com