tag:blogger.com,1999:blog-700860302405631943.post5668320124550774794..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பொள்ளாச்சி சம்பவம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-44314832507060599532019-03-17T09:09:35.160+05:302019-03-17T09:09:35.160+05:30நான் அறிந்த வரையில் முன்பு அரபு நாடுகளில் உள்ளே ஒர...நான் அறிந்த வரையில் முன்பு அரபு நாடுகளில் உள்ளே ஒரு வாழ்க்கை வெளியே ஒரு வாழ்க்கை என்று இருந்தது. இப்போது பெரும்பாலும் பல நாடுகள் எல்லாவற்றையும் அனுமதித்துக் கொண்டு இருக்கின்றது. உதாரணம் துபாய்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81969101611427996492019-03-17T05:43:32.590+05:302019-03-17T05:43:32.590+05:30உங்கள் புரிதலுக்காக... அரபு நாடுகளில் இத்தகைய குற்...உங்கள் புரிதலுக்காக... அரபு நாடுகளில் இத்தகைய குற்றங்கள் உண்டு. அவைகள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும். ஆனால் அபூர்வம். (அரபிக்களில்).<br /><br />அங்கு வசிக்கும் பிலிப்பினோ, சில இந்தியர்கள் மற்ற 3ம் உலக நாடுகளில் இந்தமாதிரி (பாலியல்) குற்றங்கள் உண்டு. போலீஸை யாரும் பெரும்பாலும் நாடுவதில்லை.<br /><br />ஆனால் பிளாக்மெயில் வகையான குற்றங்களை நான் கேள்விப்பட்டதே இல்லை.<br /><br />பொது இடங்களில், அரசு நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82368424835822585342019-03-15T18:02:15.212+05:302019-03-15T18:02:15.212+05:30இப்போது அங்கே இருக்கும் எஸ்பி மேலே மற்றும் டிஎஸ்பி...இப்போது அங்கே இருக்கும் எஸ்பி மேலே மற்றும் டிஎஸ்பி மேலே ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் உண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66088883452942458702019-03-15T18:01:22.086+05:302019-03-15T18:01:22.086+05:30நன்றி ராம்.நன்றி ராம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4788678065823181742019-03-15T18:01:06.281+05:302019-03-15T18:01:06.281+05:30நீதிமன்றம் சரியாக செயல்பட்டாலே போதுமானது. அங்கேயு...நீதிமன்றம் சரியாக செயல்பட்டாலே போதுமானது. அங்கேயும் பிரச்சனை தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31374700427338820652019-03-15T18:00:30.743+05:302019-03-15T18:00:30.743+05:30இந்தியாவில் சட்டமும் காவல்துறையும் பணம் படைத்தவர்க...இந்தியாவில் சட்டமும் காவல்துறையும் பணம் படைத்தவர்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே. இதை வைத்து தான் நாம் நம் குழந்தைகளுக்குரிய பாதுகாப்பையும் அறிவுரையும் சொல்ல வேண்டும். புரியாமல் மோதும் போது பிரச்சனை தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16411498893870928622019-03-15T13:38:25.022+05:302019-03-15T13:38:25.022+05:30ஜோதிஜி சகோ அன்றே நான் பதிவு வாசித்துவிட்டேன். வருண...ஜோதிஜி சகோ அன்றே நான் பதிவு வாசித்துவிட்டேன். வருண் சொல்லியிருக்கும் கருத்தில் பெண்கள் எப்படி இரையாகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற சில கருத்துகள், அவர்களே வலையில் சிக்கிக் கொள்கிறார்களே என்ற என் ஆதங்கம் ஒரு தாயாக சொல்ல நினைத்து சொன்னால் தவறாகுமோ என்று நினைத்துப் போய்விட்டேன்..இன்னும் நிறைய சொல்ல உண்டு ஒரு தாயாக...<br /><br />பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டமும் இன்னும் வலுப்பெற வேண்டும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2943924705458244202019-03-15T13:33:07.340+05:302019-03-15T13:33:07.340+05:30நம்மூரில் இன்னும் இது போன்ற குற்றங்களுக்கு வலுவான ...நம்மூரில் இன்னும் இது போன்ற குற்றங்களுக்கு வலுவான தண்டனைகள் வர வேண்டும் அரபு நாடுகளைப் போல் என்றும் தோன்றுகிறது. மிகவும் கொடூரமான நிகழ்வு.<br /><br />துளசிதரன் <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61912402422837494582019-03-14T13:12:10.559+05:302019-03-14T13:12:10.559+05:30அதே அதே...
நீங்களே நடந்து முடிந்த பலவற்றை தொகுத்...அதே அதே...<br /><br />நீங்களே நடந்து முடிந்த பலவற்றை தொகுத்து தான் என்னால் பதிவு செய்ய முடியும்... ஏனென்றால் என்னுடைய நிலைமை - வியாபாரம்... ஆம் பாரம் தான்...<br /><br />ஆனால் ஒன்றே ஒன்று சொல்கிறேன்... இவையாவும் வள்ளுவர் அன்றே சொல்லி வைத்தார் என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4221145926247921032019-03-14T05:53:35.732+05:302019-03-14T05:53:35.732+05:30மருத்துவர் ஷாலினி சொல்லி இருப்பது கவனிக்கப்படவேண்ட...மருத்துவர் ஷாலினி சொல்லி இருப்பது கவனிக்கப்படவேண்டியது. <br /><br />முகநூல் நண்பர் எழுதி இருக்கும் குறிப்புகள் உபயோகமானவை.<br /><br />வேலூர் ராமன் அவர்கள் மாலைமலர் தலைப்புச் செய்தி பற்றி எழுதியிருந்தார். அதுவும் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91203900308251939172019-03-13T20:24:34.601+05:302019-03-13T20:24:34.601+05:30பொள்ளாச்சியில் நடந்தது பற்றி வெளியே வரக்கூடாது
என...பொள்ளாச்சியில் நடந்தது பற்றி வெளியே வரக்கூடாது <br />என்பதில் போலீஸ் தீவிரம் காட்டுகிறது - எதற்காக ?<br /><br />வேறு யாரும் இதில் தொடர்பில்லை என போலீஸ் சொல்கிறது .<br /><br />கைது செய்யப்பட்ட யாரையும் விசாரணை செய்யவில்லை .<br />இனிமேல் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது .<br /><br />குண்டர் சட்டம் கோர்ட்டில் நிற்காது .<br />பத்து நாளில் பெயில் கிடைத்து விடும் .<br /><br />இதை செய்தவர்கள் மெய்ப்பொருள்https://www.blogger.com/profile/10690067095153064775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50378208638454786542019-03-13T20:01:14.286+05:302019-03-13T20:01:14.286+05:30கடைசியில் ஏ1 கிரிமினல் மாதிரி கடைசி காலத்தில் செத்...கடைசியில் ஏ1 கிரிமினல் மாதிரி கடைசி காலத்தில் செத்து சுண்ணாம்பாகி எப்போது சாகலாம் என்று அனாதையாக செத்துப் போய்விடுவார்கள். கவலைப்படவேண்டாம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76451305316101785332019-03-13T19:59:47.055+05:302019-03-13T19:59:47.055+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51172168744151737402019-03-13T19:59:35.070+05:302019-03-13T19:59:35.070+05:30படித்துள்ளேன்.படித்துள்ளேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81495676551455868832019-03-13T19:59:10.543+05:302019-03-13T19:59:10.543+05:30படித்து விட்டேன் நண்பாபடித்து விட்டேன் நண்பாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91732354510446032152019-03-13T19:58:36.854+05:302019-03-13T19:58:36.854+05:30இல்லை தலைவரே? நம்ம பெயரில் எழுதும் போது அது தனியான...இல்லை தலைவரே? நம்ம பெயரில் எழுதும் போது அது தனியான மரியாதை கிடைக்கும். நான் திறந்தே வைத்துள்ளேன். அனானி பெயரில் கூட எழுதலாம் என்று கருத்து சுதந்திரமும் கொடுத்துள்ளேன். அப்புறமென்ன ஜமாய்ங்க. நீங்க சொன்னதெல்லாம் உண்மை தான். பணம் அதிகாரம் இரண்டும் இருந்தால் ப.சிதம்பரம் போல பேமிலி பேக் ஜாமீன் வாங்க முடியும் இந்த நாட்டில். வேறென்ன சொல்ல?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76710712619723105912019-03-13T19:56:41.612+05:302019-03-13T19:56:41.612+05:30இதை அப்படியே முகநூலில் எழுதியிருந்தீங்கன்னா உங்களை...இதை அப்படியே முகநூலில் எழுதியிருந்தீங்கன்னா உங்களை கொத்துகறி போட்டுருப்பாங்க. இங்கே வளர்ச்சி சுதந்திரம் உரிமை மூன்றுக்கும் உண்டான சரியான புரிதல் ஆணுக்கும் ஏன் பெண்களுக்கும் புரியவில்லை. கடைசியில் மாட்டிக் கொள்வது பெண்கள் மட்டுமே. தெளிவான புரிதலுக்கு நன்றி வருண்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83707025494816053762019-03-13T19:54:09.524+05:302019-03-13T19:54:09.524+05:30ஹை கிளாஸ் விபச்சாரம் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம். ...ஹை கிளாஸ் விபச்சாரம் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம். அந்த அளவுக்கு அந்த துறை குறித்து ஓரளவுக்கு தெரிந்தவன் என்ற முறையில். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35930353137464297982019-03-13T19:52:47.649+05:302019-03-13T19:52:47.649+05:30நீங்க சொன்ன அதே கன்சர்வேட்டிவ் டைப் தான் நானும். ...நீங்க சொன்ன அதே கன்சர்வேட்டிவ் டைப் தான் நானும். ஏற்கனவே இந்த தளத்தில் வந்த வவ்வால்இதை வைத்தே என்னை ஓட்டிக் கொண்டிருப்பார். நீங்க சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஐவரி. வெளியே சொன்னால் நம்மை மிதிக்க வந்துவிடுவார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86782421395407912592019-03-13T19:19:36.450+05:302019-03-13T19:19:36.450+05:30இவர்களூக்கு (நம்ம ஊரில் பல்யாகும்) அட்வைஸ் பண்ண எல...இவர்களூக்கு (நம்ம ஊரில் பல்யாகும்) அட்வைஸ் பண்ண எல்லாம் எனக்கு தெரியலை. I feel they are all more advanced than I am, honestly. <br /><br />அட்வைஸ் பண்ற ஷாலினி, ஷோபனா சொல்ற அட்வைஸ் எல்லாம் வொர்க் அவ்ட் ஆகுமானு தெரியலை. ஆகாதுனுதான் தோனுது. Those advice are not going to solve anybody's problem<br /><br />எனக்கு தோனுவதெல்லாம் ஏன் இப்படி ஆன்லைனல cell phone communication, fb, whatsup or whatever வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29043313486510798842019-03-13T19:08:13.025+05:302019-03-13T19:08:13.025+05:30Getting carried away a little bit here
பெண்களூக்க...Getting carried away a little bit here<br /><br />பெண்களூக்கா போராடுறேன் என்பதுபோல் என்ன பண்ணீட்டு இருக்கு இந்த சின்னமயினு ஒரு அரைவேக்காடுனு கவனிச்சுப் பாருங்க.<br /><br />வைரமுத்து மட்டமான ஆள் என்பது ஒரு புறமிருக்கட்டும். <br /><br />மொதல்ல ஹோட்டலுக்கு வரச் சொன்னான்னு சொல்லுச்சு. அப்புறம் கல்யாணத்துக்கு அழைபு எல்லாம் விடுத்து இருக்கு.<br /><br />இப்போ மறூபடியும் ஹோட்டல் நிகழ்வுபோக என்னை கையப் வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40794792740686333482019-03-13T19:06:59.308+05:302019-03-13T19:06:59.308+05:30இந்தியாவை விட்டு வந்து பல வருடங்களாகிவிட்டது. இந்த...இந்தியாவை விட்டு வந்து பல வருடங்களாகிவிட்டது. இந்தியா மிக மிக வளர்ந்துவிட்டது. நான் அறீயாமையில் வாழ்கிறேன். அதுவும் இந்த செல்ஃபோன் விசயத்தில். <br /><br />எனக்கு பல விசயங்கள் இவர்கள் முன்னேற்றம் புரிவதில்லை. முகநூல் வாட்ஸ் அப் னு பல வகையில் தன்னை தன் அந்தரங்கங்கள் எல்லாத்தையும் உலகுக்கு காட்டிக் கொள்கிறார்கள் பெண்கள். இதை பலவகையில் கெட்டவர்கள் அப்யூஸ் பண்ணூறாங்க. <br /><br />எனக்கு பொள்ளாச்சில வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50127631552502314122019-03-13T18:32:15.091+05:302019-03-13T18:32:15.091+05:30சென்ற வருடம் சென்னையில் ஒரு 11 வயது குழந்தை பாலியல...சென்ற வருடம் சென்னையில் ஒரு 11 வயது குழந்தை பாலியல் கொடுமைக்குள்ளானதாக செய்தி வந்து 66 வயது வாட்ச்மேன் உட்பட 17 பேர் கைதுசெய்யப்பட்டார்கள் நியாபகம் இருக்கிறதா? அன்றும் ஊரில் உள்ள அனைத்து ஊடகங்களும், பத்தினிகளும் அந்த 17 பேர் கொட்டையையும் அறுக்கவேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார்களே.. அந்த வழக்கு ஏன் கிடப்பில் போடப்பட்டது என்று தெரியுமா? பொங்குவது யாவர்க்கும் எளிதாம்.. பகுத்தறிவோடு சிந்திப்பதே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12627243866239544812019-03-13T18:20:31.236+05:302019-03-13T18:20:31.236+05:30கூறும் கருத்து பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருக்கும...கூறும் கருத்து பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருக்கும்போது அதனை யார் கூறினால் என்ன ஜோதிஜி? பொள்ளாச்சி விவகாரத்தில் வரிசையாக சினிமாத்துறையில் உள்ள புத்தர்களும், பத்தினிகளும் கருத்துக்கூறும்போது என்னைப்போன்ற சாமானியர்கள் வெட்கப்படுவது இயற்கைதானே :) Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82207012263013171402019-03-13T17:03:46.012+05:302019-03-13T17:03:46.012+05:30தலைவரே இவ்வளவு பெரிய நல்ல கருத்து சொல்லியிருக்கீங்...தலைவரே இவ்வளவு பெரிய நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க. ஏன் உங்க பேர்ல வந்து சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் கெத்தா இருந்துருக்குமே? கொஞ்சம் சுற்றும் முற்றும் பாருங்க பாஸ். வீட்டுக்குள்ள புகுந்துறப் போறானுங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com