tag:blogger.com,1999:blog-700860302405631943.post5575231659948730630..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: கருணா என்ற கூலிஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-69620208312734355972010-08-01T12:36:18.591+05:302010-08-01T12:36:18.591+05:30நன்றி சீனா அவர்களே. உங்களை இந்த தலைப்புக்கு கொண்டு...நன்றி சீனா அவர்களே. உங்களை இந்த தலைப்புக்கு கொண்டு வந்து சேர்த்த சிவாவுக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48550876900182197212010-08-01T07:44:21.903+05:302010-08-01T07:44:21.903+05:30அன்பின் ஜோதிஜி
ஜோதிஜியின் இடுகை - கருணா பற்றியது ...அன்பின் ஜோதிஜி<br /><br />ஜோதிஜியின் இடுகை - கருணா பற்றியது - என்னவாக இருக்கும் என சிந்தித்துக் கொண்டா தான் படித்தேன் - இயல்பான நிகழவினை அழகாகச் சொன்ன விதம் நன்று - முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு கருணாவே உதாரணம். <br /><br />நல்வாழ்த்துகள் ஜோதிஜி<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13771403264202454552010-07-31T11:41:51.936+05:302010-07-31T11:41:51.936+05:30திருப்பூர் தொழில் குறித்த மறுபக்கத்தை உங்கள் சுட்ட...திருப்பூர் தொழில் குறித்த மறுபக்கத்தை உங்கள் சுட்டியுடன் இடுகை இட்டிருக்கிறேன்.:))<br /><br />http://arivhedeivam.blogspot.com/2010/07/1.htmlநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20353317560795804582010-07-03T14:38:34.713+05:302010-07-03T14:38:34.713+05:30ஜோதிஜி ,
" நாறும் உள்ளாடைகள் " பதிவிலேய...ஜோதிஜி , <br />" நாறும் உள்ளாடைகள் " பதிவிலேயே பதிலிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரமில்லை. மன்னிக்கவும்,...<br /><br />திருப்பூர் இப்பொழுது சந்திக்கும் தொழில்ரீதியான பிரச்சன்னைகளுக்கு காரணம் ..திரு.மன்மோகன் சிங், திரு.சிதம்பரம், திரு.தயாந்தி மாறன் ..... மற்றும் பலர், இதில் உலக பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து கொண்டது. <br /><br />தமிழ் நாட்டின் எல்லா ஊர்களுக்கும் திருப்பூர் Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50422176030877971802010-07-03T14:38:34.714+05:302010-07-03T14:38:34.714+05:30ஜோதிஜி ,
" நாறும் உள்ளாடைகள் " பதிவிலேய...ஜோதிஜி , <br />" நாறும் உள்ளாடைகள் " பதிவிலேயே பதிலிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரமில்லை. மன்னிக்கவும்,...<br /><br />திருப்பூர் இப்பொழுது சந்திக்கும் தொழில்ரீதியான பிரச்சன்னைகளுக்கு காரணம் ..திரு.மன்மோகன் சிங், திரு.சிதம்பரம், திரு.தயாந்தி மாறன் ..... மற்றும் பலர், இதில் உலக பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து கொண்டது. <br /><br />தமிழ் நாட்டின் எல்லா ஊர்களுக்கும் திருப்பூர் Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18111788669685633892010-07-01T20:59:39.033+05:302010-07-01T20:59:39.033+05:30நன்றி ஆதிரைநன்றி ஆதிரைஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80394384544634192892010-07-01T20:57:00.282+05:302010-07-01T20:57:00.282+05:30தங்கள் வருகைக்கு நன்றி தாமஸ் ரூபன். முயற்சிக்கலாம்...தங்கள் வருகைக்கு நன்றி தாமஸ் ரூபன். முயற்சிக்கலாம்............ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83671863818150938402010-07-01T20:56:07.645+05:302010-07-01T20:56:07.645+05:30நன்றி சித்ரகுப்தன்.
வினவு தளத்தில் கூட இன்னும் ப....நன்றி சித்ரகுப்தன்.<br /><br />வினவு தளத்தில் கூட இன்னும் ப.சிதம்பரம் குறித்து முழுமையாக எதுவும் வரவில்லை. கோடிட்ட இடங்கள் போல் கொடுத்துள்ளார்களே தவிர அவரைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் எழுதி இருந்தால் தளங்களை தெரியப்படுத்தவும். உள்ளும் புறமும். உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71232601278200506962010-07-01T20:53:59.916+05:302010-07-01T20:53:59.916+05:30அல்லல் படுவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? அவருக்கு...அல்லல் படுவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? அவருக்கு அதிர்ஷ்டமா ? .... அவருக்கு உள்ள திட மனசு தான் காரணம், இப்படி எத்தனை ஆத்மாக்களோ ???<br /><br />சுந்தர் சிறிய அளவில் இருந்து வளர்ந்தவர்கள் (ஏற்கனவே ஆறுமுகம் கதை தெரிந்தது தானே) அத்தனை பேர்களிடமும் நான் பார்த்து வியந்த ரசித்த ஒரே விசயம். தன்னால் என்ன முடியும் என்பதை தொடக்கத்திலேயே உணர்ந்த ஒரே காரணமே முக்கியம் என்பேன்.<br /><br />மற்றொன்று கருணா ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61710392092868481272010-07-01T20:49:47.811+05:302010-07-01T20:49:47.811+05:30உங்கள் இடுகைகளைப் படிக்கும் போது எவ்வளவு பேரின் உழ...உங்கள் இடுகைகளைப் படிக்கும் போது எவ்வளவு பேரின் உழைப்பு குளிர்சாதன அறைகளுக்குள்ளும்,தெருவோரங்களிலும் அலட்சியப்படுகிறது.<br /><br />ராஜ நடராஜன் இதே இந்த வார்த்தைகள் என்னை அதிகம் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. ஈழத்தைச் சேர்ந்த ரதி என்பவர் கனடா நாட்டில் வசித்துக் கொண்டுருப்பவர் சொல்லியுள்ளபடி கனடா நாட்டில் வாய்ப்புகள் அதிகம். உழைக்க தயாராய் இருப்பவர்கள் எளிதில் மேலேறி வந்து விடலாம் என்றார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31898508853639329702010-07-01T20:10:14.242+05:302010-07-01T20:10:14.242+05:30Dear All,
A man can come up in his life in Tirupu...Dear All,<br /><br />A man can come up in his life in Tirupur before 2005.Once open market starts all small and mid compact factories destroyed due to low margin orders.<br />From 2007 Pollution board start to strict the dyeings.Now 30% of dyeing is running.Nobody know how can 0 % discharge possible and what can do with waste after dyed.<br />Now yarn price hike factories not book orders due to Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84786693886128970722010-07-01T18:44:43.217+05:302010-07-01T18:44:43.217+05:30//ஒரு பதிவில் தாங்களே, தொழில்/ ஏற்றுமதி விஷயங்களில...//ஒரு பதிவில் தாங்களே, தொழில்/ ஏற்றுமதி விஷயங்களில் இந்திய- சீனா ஒப்பு நோக்கி எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.<br />makaranthapezhai.blogspot.com//<br /><br /><br />இதே கருத்து தான் என்னுடையதும் நன்றி.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74409872703888434062010-07-01T18:42:28.996+05:302010-07-01T18:42:28.996+05:30சிறப்பான பல தகவல்களை அருமையாகவும், எளிமையாகவும் சொ...சிறப்பான பல தகவல்களை அருமையாகவும், எளிமையாகவும் சொல்லி இருக்கிறிர்கள் வாழ்த்துகள்.<br /><br />பகிர்வுக்கு நன்றி.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58837290990156383932010-07-01T13:40:46.421+05:302010-07-01T13:40:46.421+05:30மிக பயனுள்ள தகவல்களுடன் நல்ல பதிவு. நன்றி
ஒவ்வொ...மிக பயனுள்ள தகவல்களுடன் நல்ல பதிவு. நன்றி <br /><br />ஒவ்வொரு படியிலும் சிக்கனம் செய்து, உழைப்போருக்கு , சிறு தொழில் செய்வோருக்கு குறைத்துக் கொடுத்து, உருவான பொருள் விற்கும் விலையைக் குறைத்து, மேல் நாட்டு இறக்குமதியாளன் லாபத்தை அதிகமாக்கி ஏற்றுமதி தொழில் மென்மேலும் உயர்கிறது என்றாலும், கருணா போன்ற ஆயிரக்க கணக்கானோர் சிற்றூர்களில் இருந்து <br /> வந்து, நகர் வாழ்வியலையும், தொழில் முறையும் nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22054400917552449652010-07-01T13:26:39.791+05:302010-07-01T13:26:39.791+05:30அருமையான கட்டுரை ஜோதிஜி, இங்கு வாசகர்கள் கூறியது ப...அருமையான கட்டுரை ஜோதிஜி, இங்கு வாசகர்கள் கூறியது போல புத்தகமாக வெளியிடுங்கள், அனைவருக்கும் பயனளிக்கும்Abu Khadijahhttps://www.blogger.com/profile/02463522260155199514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3021815163578113392010-06-30T22:08:47.557+05:302010-06-30T22:08:47.557+05:30அன்பார்ந்த ஜோதிகணேசன்-
வழக்கமாக நுணுக்கமான நீண்...அன்பார்ந்த ஜோதிகணேசன்-<br /> வழக்கமாக நுணுக்கமான நீண்ட பதிவு. பின்னூட்ட நண்பர்கள் சொல்லியது போல் இன்னும் 4 பதிவுகள் சேர்ந்தபின் புத்தகமாக வெளியிடலாம். பலருக்கு பலன் தரும். கடைநிலை பணியாளராக உள் நுழைந்து நுட்பங்களை கற்று, முன்னேறி தனியே தொழில் துவங்கி அல்லது இருக்கும் நிறுவனத்தின் முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி வளர்ந்தவர்களும் உண்டு. என் தம்பி 25 வருடங்களுக்கு முன்னால் பனியனில் ஒன்று சேர்https://www.blogger.com/profile/11281472295730113903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53570891376917850072010-06-30T21:44:27.534+05:302010-06-30T21:44:27.534+05:30ரமேஷ் பெரிய நிறுவனங்களை வைத்து இருப்பவர்களும் வேறு...ரமேஷ் பெரிய நிறுவனங்களை வைத்து இருப்பவர்களும் வேறு வழியே இல்லாமல் தான் இவ்வாறு செயல்படுகின்றனர். ஒரு நாள் ஒரு துறை இயங்காவிட்டால் உண்டான நட்டம் பல லட்சம். முடிவில்லா சுழற்சி............<br /><br /><br />முதல் வருகைக்கு நன்றி தமிழ்மீடியா,தக்குடுபாண்டி,பனித்துளி சங்கர். நன்றி.<br /><br /><br />பின்னோக்கி, கார்த்திக் உங்கள் அக்கறைக்கு நன்றி.<br /><br />திருப்பூர் பழனிச்சாமி திருநாவுக்கரசு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43398032344860902162010-06-30T15:17:18.676+05:302010-06-30T15:17:18.676+05:30ஓ!இப்படி தலைப்பு வைப்பதைத்தான் "என்னா ஒரு வில...ஓ!இப்படி தலைப்பு வைப்பதைத்தான் "என்னா ஒரு வில்லத்தனம்" என்பதா?<br /><br />உங்கள் இடுகைகளைப் படிக்கும் போது எவ்வளவு பேரின் உழைப்பு குளிர்சாதன அறைகளுக்குள்ளும்,தெருவோரங்களிலும் அலட்சியப்படுகிறது.<br /><br />இவ்வளவு உழைப்பும்,முக்கியமாக துணிகளின் தரமிருந்தும் இந்தியா ஏன் சீனாவுடன் சந்தைப்படுத்தலில் போட்டி போட இயலவில்லையென்பதை அறிய விரும்புகிறேன்.<br /><br />எங்கும் சீனா!எதிலும் சீனா என்பதுராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6497608126238036692010-06-30T13:33:55.564+05:302010-06-30T13:33:55.564+05:30வைக்கும் தலைப்பில் கூட ஈழத்துக்கு சிந்திக்கும் உங்...வைக்கும் தலைப்பில் கூட ஈழத்துக்கு சிந்திக்கும் உங்கள் கொள்கை மெச்சவைக்கிறது.<br /><br />நல்ல தொடர்ச்சி.,பயனுள்ள தகவல்கள்.<br />பின்னோக்கி சொன்னார் போல புத்தகம் போட்டுவிடவேண்டியதுதான்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85181491847799110552010-06-30T13:02:13.292+05:302010-06-30T13:02:13.292+05:30nalla iyalpaana nadai nanpareyy!!nalla iyalpaana nadai nanpareyy!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53276970401473170152010-06-30T12:41:32.015+05:302010-06-30T12:41:32.015+05:30டெர்ரர் தலைப்பு ... அருமையான பதிவு . நீங்கள் சொன்ன...டெர்ரர் தலைப்பு ... அருமையான பதிவு . நீங்கள் சொன்ன கருணாவுக்கும் மற்ற அங்குள்ள அல்லல் படுவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? அவருக்கு அதிர்ஷ்டமா ? .... அவருக்கு உள்ள திட மனசு தான் காரணம், இப்படி எத்தனை ஆத்மாக்களோ ???அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38622360447031111812010-06-30T12:19:15.002+05:302010-06-30T12:19:15.002+05:30புத்தகமாக வெளிவர வேண்டிய கட்டுரை இது. தொடருங்கள். ...புத்தகமாக வெளிவர வேண்டிய கட்டுரை இது. தொடருங்கள். அருமைபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10721154103104629102010-06-30T11:09:48.120+05:302010-06-30T11:09:48.120+05:30நல்ல கட்டுரை..
திருப்பூர் (மா)நகரை இதுபோன்ற கருணாக...நல்ல கட்டுரை..<br />திருப்பூர் (மா)நகரை இதுபோன்ற கருணாகரன்கள் தான் இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளார்கள்.திருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44684539988335770582010-06-30T09:28:33.240+05:302010-06-30T09:28:33.240+05:30ஜோதி வலைப்பக்கத்தில கருணானு பேர் பாத்த எல்லாருமே ...ஜோதி வலைப்பக்கத்தில கருணானு பேர் பாத்த எல்லாருமே அப்டிதான் நினைப்போம் :-) நானும் கூட திருப்பூர்கும் கருணாக்கும் என்ன தொடர்புன்னு யோசிச்சிட்டே படிக்க ஆரம்பிச்சேன் :-) :-) <br />நல்ல கட்டுரை......லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70371512740856350252010-06-30T02:21:03.279+05:302010-06-30T02:21:03.279+05:30அதானே பாத்தேன்....
என்ன ஒரு வில்லத்தனமான தலையங்கம்...அதானே பாத்தேன்....<br />என்ன ஒரு வில்லத்தனமான தலையங்கம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com