tag:blogger.com,1999:blog-700860302405631943.post5461494165839349231..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: கண்டங்களும் கடக்கும் தூரம் தான்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-74947895137995962102009-11-16T22:00:10.166+05:302009-11-16T22:00:10.166+05:30//சிங்கம் கூட தனது இரை கிடைத்து பசி அடங்கியதும் அம...//சிங்கம் கூட தனது இரை கிடைத்து பசி அடங்கியதும் அமைதியாகி விடும். அடுத்த இரை எதிரே வந்து நின்றாலும் அமைதியாகத் தான் இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கூற்று.//<br /><br />உண்மைதான் ஜோதிஜி<br /><br />உங்கள் படைப்புகள் மிக அருமையாக உண்மைகளின் வெளிப்பாடாக உள்ளதுThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53881814544335198452009-11-16T18:53:43.601+05:302009-11-16T18:53:43.601+05:30தகவல்கள் நிரம்பிய கட்டுரை.
நன்றி.தகவல்கள் நிரம்பிய கட்டுரை.<br /><br />நன்றி.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17760041503870705132009-11-16T18:16:14.003+05:302009-11-16T18:16:14.003+05:30நன்றி கார்த்திகேயன், கலாப்ரியா, பாலாஜி ஐயா.நன்றி கார்த்திகேயன், கலாப்ரியா, பாலாஜி ஐயா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-761168995465942302009-11-16T16:25:50.885+05:302009-11-16T16:25:50.885+05:30அருமை ஜோதிஜி,
மிக அருமையான பதிவு, சிங்களனின் அசிங்...அருமை ஜோதிஜி,<br />மிக அருமையான பதிவு, சிங்களனின் அசிங்கமான முகத்திரை கிழியட்டும்.<br />ஏணி உவமை அருமை<br />ஓட்டுக்கள் போட்டாச்சு.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64629336879702044272009-11-16T15:12:02.017+05:302009-11-16T15:12:02.017+05:30tamiluthayam
நன்றி நண்பரே. இது வரைக்கும் நாகரிக ...tamiluthayam<br /><br />நன்றி நண்பரே. இது வரைக்கும் நாகரிக வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் ஒளிந்து கொண்ட பெயருடன் ஒரே ஒருவர் மட்டும் உன்னதமாக வார்த்தைகளால் வசை பாடியிருந்தார். <br /><br />அது ஒரு வகையில் அவருக்கு அந்த நிமிட ஆத்ம திருப்தியை கொடுத்து இருக்கும். ஆனால் இப்போது கொடுத்து இருக்கும் .<br /><br />இது போன்ற விமர்சனத்திற்காகவே மட்டும் உங்களுக்கு எந்த வகையில் கைமாறு செய்ய முடியும்.<br /><ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55478828596625157022009-11-16T12:57:53.747+05:302009-11-16T12:57:53.747+05:30தொடருங்கள்.தொடருங்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43641978956545078352009-11-16T12:24:17.173+05:302009-11-16T12:24:17.173+05:30நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை..!நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64623973811695329712009-11-16T11:17:12.449+05:302009-11-16T11:17:12.449+05:30இனி ஏணிப்படியின் ஆரம்பப் படியில் கால்வைத்து....எங்...இனி ஏணிப்படியின் ஆரம்பப் படியில் கால்வைத்து....எங்கள் ஆயுள் அடுத்தவன் மண்ணில்தானா வலி நிறைந்த வார்த்தைகள்- ஹேமா சொன்னவை. வரலாறும், அனுபவங்களும் மனிதர்களுக்கு இரண்டை சொல்கின்றன. எப்படி வாழ வேண்டும். எப்படி வாழ கூடாது என்று. நாம் நமக்கு தேவையான விஷயங்களை எடுத்து கொள்வதில்லை. ஞாபகங்கள் நல்ல விஷயங்களுக்கு ஆனவை. ஆனால் நாம் இரண்டாம் நூற்றாண்டில் நடந்தவைக்காக இந்த நூற்றாண்டில் பழிவாங்குகிறோம். ஆனால் தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54401197228320851542009-11-16T10:59:04.783+05:302009-11-16T10:59:04.783+05:30தமிழ் இனமும், வரலாறும் மீண்டு(ம்) எழுச்சி பெரும். ...தமிழ் இனமும், வரலாறும் மீண்டு(ம்) எழுச்சி பெரும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது...<br /><br />அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81314168462607183602009-11-16T06:27:02.889+05:302009-11-16T06:27:02.889+05:30முதல் விமர்சனம் அளித்த ஹேமா அவர்களின் கவிதை வரிகள்...முதல் விமர்சனம் அளித்த ஹேமா அவர்களின் கவிதை வரிகள் இது.<br /><br />உணர்வு, உணர்ச்சிகள் என்று மாற்றம் பெறும் "போடுகிறானே" என்று மட்டும் தான் வார்த்தையாய் வரும்.<br /><br />கவலைவேண்டாம். வலியுடன் இருந்தவர், இருப்பவர்களின் வாழ்வின் அந்த ஆதாரத்தை இந்தியாவில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள இந்த நல்ல மரியாதையை ஏற்றுக்கொள்கிறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62421457225628482732009-11-16T06:23:42.847+05:302009-11-16T06:23:42.847+05:30புத்தகங்களோடு புரண்டபடி
குண்டுச் சட்டிக்குள்
குதிர...புத்தகங்களோடு புரண்டபடி<br />குண்டுச் சட்டிக்குள்<br />குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை<br />வாழ்வின் வறட்சி புரிவதில்லை.<br /><br />அலுவலக அறைக்குள்<br />பூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு<br />அன்னிய மொழியில் அளவாய் அறுத்து<br />பொய்யாய்ச் சிரித்து வரவேற்று<br />அந்தி சாய<br />நெரிசல் குறைந்த<br />பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி<br />வீட்டு வாசல் வரும்வரை<br />சொல்லிவிட்ட சாமான்கள்<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20737996568600942992009-11-16T05:45:28.611+05:302009-11-16T05:45:28.611+05:30சரித்திரங்கள் என்ன சொன்னாலும் சிங்களவன் சம்பவங்களை...சரித்திரங்கள் என்ன சொன்னாலும் சிங்களவன் சம்பவங்களை சொல்லி சால்வை போடுகிறானே !<br /><br />இனி ஏணிப்படியின் ஆரம்பப் படியில் கால்வைத்து....எங்கள் ஆயுள் அடுத்தவன் மண்ணில்தானா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com