tag:blogger.com,1999:blog-700860302405631943.post5423615830990220731..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பாதையின் முடிவு வதைஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-26171431324951699302009-11-24T22:19:53.440+05:302009-11-24T22:19:53.440+05:30கருத்துச் சொல்லவில்லை.தொடர்ந்தும் வாசிக்கிறேன் உங்...கருத்துச் சொல்லவில்லை.தொடர்ந்தும் வாசிக்கிறேன் உங்கள் பதிவுகளை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43174139737237721612009-11-24T10:29:15.579+05:302009-11-24T10:29:15.579+05:30//அதிலும் ஆங்கிலேயர்கள் உலகமெங்கும் தான் பிடித்து ...//அதிலும் ஆங்கிலேயர்கள் உலகமெங்கும் தான் பிடித்து வைத்திருந்த நாடுகளில் இருந்து வெளியேறிய போது உருவாக்கி விட்டுச் சென்ற வலை பின்னல்களை அத்தனையும் நம் மூளையில் உள்ள ந்யூரான்களின் வலைபின்னலை விட மொத்தத்திலும் சிறப்பானது. //<br /><br />//பிரபாகரன் பிறந்த ஆண்டு 1954. விடுதலைப்புலிகள் இயக்கம் உருவான ஆண்டு 1976. கால இடைவெளிகளையும், நடந்த நிகழ்வுகளையும் படிப்படியாக உள் வாங்கிக் கொள்ளுங்கள்.//<br />geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16698399612443816272009-11-24T09:36:20.152+05:302009-11-24T09:36:20.152+05:30இடைப்பட்ட காலத்தில் ஏன் யாரும் தமிழர்களுக்கு தலைமை...இடைப்பட்ட காலத்தில் ஏன் யாரும் தமிழர்களுக்கு தலைமையேற்று போராடவில்லை என்று முன்பே தோன்றியது...உங்கள் கட்டுரையை தொடர்ந்து படிக்கும் போது அதற்கான விடை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85410935888455906762009-11-24T04:40:28.050+05:302009-11-24T04:40:28.050+05:30திரு ஜின்னாவுக்கிருந்த தீர்க்கதரிசனம் இலங்கைத்
தம...திரு ஜின்னாவுக்கிருந்த தீர்க்கதரிசனம் இலங்கைத் <br />தமிழ்தலைவர்களிடம் இருக்கவில்லை.ஒவ்வொரு<br />வரும் தனிப்பட்ட தங்கள் முன்னேற்றம் பற்றிச் <br />சிந்தித்தார்களே அல்லாமல் மொத்த சமுதாய <br />சிந்தனை எவரிடமும் இருக்கவில்லை.இதுதான் <br />இன்றைய நிலைக்குக்காரணம்M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87701013764226438752009-11-23T14:05:36.953+05:302009-11-23T14:05:36.953+05:30உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த...உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.<br /><br />இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது. <br /><br />தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது. <br /><br />மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com