tag:blogger.com,1999:blog-700860302405631943.post5408511515800103157..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ஜே.பி யின் ஜெயில் வாசம் (எமர்ஜென்சி).ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-59570744174762544702019-07-20T11:56:45.110+05:302019-07-20T11:56:45.110+05:30அருமை. நன்றிஅருமை. நன்றிRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51439615551144034942019-07-19T22:29:47.374+05:302019-07-19T22:29:47.374+05:30நைஸா தப்பித்து விட்டீர்கள் போல. நன்றி.நைஸா தப்பித்து விட்டீர்கள் போல. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91540100449560024162019-07-19T22:29:23.236+05:302019-07-19T22:29:23.236+05:30சோனியா ராஜீவ் இறந்த இடத்திற்கு வந்த போது அப்போது ச...சோனியா ராஜீவ் இறந்த இடத்திற்கு வந்த போது அப்போது சென்னை விமானநிலையத்திலிருந்து இடத்தை அடையும் வரைக்கும் அருகே இருந்தவர்களிடம் முக்கியமாகக் கேட்டது எங்கே அந்த இரண்டு சூட்கேஸ். அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது. பெட்டி முழுக்க தேர்தலுக்கான பணம். ஆனால் பயபுள்ளைங்க ஆட்டைய போட்டுட்டாங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69577712964629162202019-07-19T19:42:51.508+05:302019-07-19T19:42:51.508+05:30அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்ட நாள் எனக்கு இன...அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்ட நாள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அப்பொழுதுதான் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் ஆரம்பமானது. அறிவிக்கப்படும் முன்பாக திருமதி இந்திரா காந்தியின் அறிக்கைகள் அனைத்துமே உள்நாட்டுப் பிரச்னைகள், அந்நிய சக்திகளால் ஆபத்து என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தன. தன்னைக் காத்துக்கொள்வதற்காகவும், முழுக்க முழுக்க தன் சுயநலத்திற்காகவும் அவர் இதனை அறிவித்தார். பல பெருந்தலைவர்கள் Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15175634446009108322019-07-19T19:38:32.558+05:302019-07-19T19:38:32.558+05:30அச்சங்கள் நிஜமாகாமல் இருக்கட்டும். பின்னாட்களில் ...அச்சங்கள் நிஜமாகாமல் இருக்கட்டும். பின்னாட்களில் சஞ்சய்காந்தி ஹெலிகாப்டர் "விபத்தில்" இறந்ததும் அங்கு வந்த இந்திரா காந்தி அங்கு தேடி அலைந்து ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை மட்டும் எடுத்துச் சென்றார் என்றும் படித்த நினைவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75329276997929171482019-07-19T18:53:47.113+05:302019-07-19T18:53:47.113+05:301973 என்று நினைக்கிறேன். இறந்து விட்டார்.1973 என்று நினைக்கிறேன். இறந்து விட்டார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12244434281469385912019-07-19T16:37:13.877+05:302019-07-19T16:37:13.877+05:30\இதுவே இப்போதுள்ள பாஜக வுக்கு பொருந்திப் போய்விடும...\இதுவே இப்போதுள்ள பாஜக வுக்கு பொருந்திப் போய்விடுமோ? என்று அச்சமாகவும் உள்ளது.எனல்லும் அந்த அச்சம் உள்ளது ஜெயப்பிரகாஷை சின்ன வயதில் அரக்கோணத்தில் பார்த்த நினைவு ஒரு டூரிங் டாக்கிஸ் சொந்தக்காரர் வீட்டில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15892989441563695422019-07-19T13:38:01.164+05:302019-07-19T13:38:01.164+05:30இல்லை ராஜன். காங்கிரஸ் ல் எனக்கு பிடித்த மூன்று பே...இல்லை ராஜன். காங்கிரஸ் ல் எனக்கு பிடித்த மூன்று பேர்கள். நேரு இந்திரா ராஜீவ். இவர்களிடம் குறைகள் உண்டு. ஆனால் இந்த நாட்டை கள்ளமில்லாமல் நேசித்தவர்கள். ஆனால் தங்களைத் தவிர வேறு யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனமாகவும் இருந்தார்கள். ஆனால் ஜேபி பதவிக்கு பணத்திற்கு வேறு எந்த சுகத்திற்கும் ஆசைப்படாதவர். காந்தி போலவே கடைசி வரைக்கும் வாழ்ந்தவர். மனைவிக்கு வந்த கடிதம் மனைவி ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42800337819912538902019-07-19T09:07:37.656+05:302019-07-19T09:07:37.656+05:30I am not sure you answered Tulasi madams question....I am not sure you answered Tulasi madams question. If the contents of these letters are confidential. other folks have no access.they can guess, I don't think Ms Prabavathi would have revealed the contents.///இந்தக்கடிதம் வெளியே வந்தால், தேவையில்லாத நபர்களிடம் சிக்கும்பட்சத்தில் அது இந்திராவின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கும் என்பதால் ஜேபி அந்த மொத்தக் கடிதத்தையும் இந்திரா அவர்களிடம் Unknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13695135127218043742019-07-19T07:21:47.879+05:302019-07-19T07:21:47.879+05:30ஜேபி யும் அவர் மனைவி பிரபாவதியில் அப்போது அமெரிக்க...ஜேபி யும் அவர் மனைவி பிரபாவதியில் அப்போது அமெரிக்காவில் இருந்தனர். இந்தியாவில் இருந்து கமலா நேருவும் பிரபாவதியும் மிக மிக நெருங்கிய தோழிகள். அமெரிக்காவில் இருந்த பிரபாவதிக்கு கமலா நேரு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு இருந்தார். அதில் 39 கடிதங்கள் மிக முக்கியமானது. அந்த 39 கடிதங்களிலும் இந்திரா காந்தி பற்றிய புராணங்கள் தான் அதிகம். அந்தக்கடிதத்தில் தன் மகளைப் பற்றிய பார்வை, அவர் வளர்ந்த விதம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64809128577145702232019-07-19T06:07:10.148+05:302019-07-19T06:07:10.148+05:30கமலா நேரு எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது என்று வ...கமலா நேரு எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது என்று வரலாற்று ஆசிரியருக்கு எப்படித் தெரிந்ததாம்? ஜேபியே சொன்னாராமா? ஙே...... துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com