tag:blogger.com,1999:blog-700860302405631943.post4904271326024171640..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சிவராசன் உருவாக்கிய ஐவர் கூட்டணிஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-32435849942863887452013-05-10T01:54:07.563+05:302013-05-10T01:54:07.563+05:30மிகவும் நன்றாக இருந்தது.மிகவும் நன்றாக இருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57021274511574584452011-06-08T14:34:33.233+05:302011-06-08T14:34:33.233+05:30பகல் முழுதும் உங்க பக்கம் தான் படிச்சேன். படிக்க ஆ...பகல் முழுதும் உங்க பக்கம் தான் படிச்சேன். படிக்க ஆரம்பித்தால் நான் ஒரு பிசாசு மாதிரி (மாதிரி எல்லாம் இல்லே, அதே தான் என்று வீட்டில் சொல்லுவார்கள்). முடிக்காமல் தூங்க முடியாது. இரவு 7 மணி ஆச்சு. போய் வயிற்றுக்கு கொட்டிக்கற டைம். நிறைய பின்னூட்டம் போட்டுட்டேன். சாரி. இங்கே சொன்னதெல்லாம் எங்கள் ஊர் மக்களுக்கு நன்கு தெரிந்தவையே. போராட்ட செய்திகளைத் தொடருபவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80326716358643130562011-06-08T14:13:42.552+05:302011-06-08T14:13:42.552+05:30அனாமிகா
இன்று இரவு முழுக்க நீங்கள் வசிப்பது என் ...அனாமிகா <br /><br />இன்று இரவு முழுக்க நீங்கள் வசிப்பது என் இடுகையில் தானோ? <br /><br />பல விசயங்களை தெரிந்து கொண்டேன். வெறுமனே நன்றிங்க என்று சொல்ல மனமில்லை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25025699475457408342011-06-08T14:05:53.837+05:302011-06-08T14:05:53.837+05:30//பிரபாகரனின் மூளை என்று சொன்னால் மிகையில்லை. //
...//பிரபாகரனின் மூளை என்று சொன்னால் மிகையில்லை. //<br /><br />இல்லை. பிரபாகரனின் மூளை பிரபாகரனே. இவர்கள் அவரின் கருவிகள். திறமையான கருவிகள். <br /><br />// இன்றைய விடுதலைப்புலிகளின் சர்வதேச தடைக்கு முக்கிய காரணமாக இருந்தவரும் இதை மட்டுமே மனதில் கொண்டு உழைத்தவரும் லஷ்மண் கதிர்காமர் மட்டுமே. //<br /><br />உண்மை. லக்சம் கதிர்காமரின் மட்டுமே 100% அதற்கு க்ரெடிட் எடுத்துக் கொள்ள முடியும். <br /><br />/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71753432014959894102011-06-08T14:05:04.309+05:302011-06-08T14:05:04.309+05:30யோகி ஆவணப் பிரிவிற்குப் பொறுபாக இருந்தவர். திருநாவ...யோகி ஆவணப் பிரிவிற்குப் பொறுபாக இருந்தவர். திருநாவுக்கரசு அரசியல் துறையுடன் வேலை செய்த ஒரு வெளி ஆள். அதாவது ஆயுதம் ஏந்திய போராளி அல்ல. தமிழினி அரசியல் துறை பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பானவர். நடேசன் அரசாங்கத்தின் பொலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து இயக்கத்தில் இணைந்தவர். கிட்டத்தட்ட எங்களூர் பொலீஸ் கமிஷனர் அவர். தமிழ்ச்செல்வன் இறந்த பின்னர் அரசியல் துறை பொறுப்பெடுத்தவர். <br /><br />பெண்கள் பிரிவில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60674755455657094342011-06-08T14:04:02.206+05:302011-06-08T14:04:02.206+05:30//மற்ற இயக்கங்களை அழித்தொழிக்க விடுதலைப்புலிகளின் ...//மற்ற இயக்கங்களை அழித்தொழிக்க விடுதலைப்புலிகளின் இயக்கம் தீவிரமாக ஈடுபட்டபோதிலும்//<br /><br />அழித்து ஒழிக்க என்று சொல்லமுடியாது. கொலை கொள்ளை கற்பழிப்பில் மற்றய இயக்கங்கள் முன்னின்றதால் அவர்களை தண்டித்தார்கள் என்று சொல்லலாம். அந்த குழுக்களில் இருந்த அப்பாவிகளை ஒன்றும் செய்ததில்லை. <br /><br />//தன்னுடைய கொள்கையில் எப்படி பிடிவாதமாக இருந்தாரோ அந்த அளவிற்கு தானும் சுத்தமாக இருந்தார்.//<br /><br /Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44022815623188616162010-03-30T08:02:16.616+05:302010-03-30T08:02:16.616+05:30india is in Asean cross roads-due to foolish/selfi...india is in Asean cross roads-due to foolish/selfish attitude of kerala maamaasttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32385159117016654562010-03-30T08:00:01.158+05:302010-03-30T08:00:01.158+05:30கார்த்தி சொல்வது போல லேபிளில் ஆங்கில வார்த்தை சேர்...கார்த்தி சொல்வது போல லேபிளில் ஆங்கில வார்த்தை சேர்க்கவும்,உங்கள் புனித யாத்திரையில் நானும் ஒரு யாத்திரிகன்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70747615744303263612010-03-12T05:50:30.912+05:302010-03-12T05:50:30.912+05:30Rajiv gandhi assassination
ராஜீவ்காந்தியின் கொலையு...Rajiv gandhi assassination<br />ராஜீவ்காந்தியின் கொலையும் சிபிஜ் ரகோத்தமன் புத்தகமும் காணொளிகள்<br /><br />http://rajivgandhi-assassination.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11363966867762019532010-03-11T14:12:05.557+05:302010-03-11T14:12:05.557+05:30உண்மை கார்த்தி. சுடுதண்ணி உருவாக்கிய புரிதலுக்குப...உண்மை கார்த்தி. சுடுதண்ணி உருவாக்கிய புரிதலுக்குப் பிறகு பல விதங்களிலும் மாற்றியுள்ளேன். ஏற்கனவே கூகுள் இதை உணர்ந்து சில விசயங்களை தெரிவித்து உள்ளது. உங்கள் அக்கறை போல் கூகுளுக்கும் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83478294673650192092010-03-11T12:02:42.843+05:302010-03-11T12:02:42.843+05:30அருமை ஜோதிஜி,
மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள...அருமை ஜோதிஜி,<br />மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்,நல்ல பல அறிய தகவல்கள்,<br />இரண்டு முதுகலை முடித்த சிறையில் கால் நூற்றாண்டு சிறைவாசத்தை நெருங்கும் அந்த அபலைத் தாயும் அவரின் பெண்ணும் என்று ஒன்று சேர்கிறார்களோ,அன்று தான் கலைஞருக்கு பாராட்டு விழா வாங்கிக்கொள்ள முழு தகுதியும் உண்டு.<br /><br />இவர் தன் வாழ்க்கை வரலாறை எழுதினாலே எத்தனை துலாபாரம் போன்ற படங்கள் எடுக்க முடியுமோ?<br />போதும் இவர்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42908976381449713882010-03-11T11:56:50.769+05:302010-03-11T11:56:50.769+05:30அருமை ஜோதிஜி,
மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள...அருமை ஜோதிஜி,<br />மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்,நல்ல பல அறிய தகவல்கள்,எத்தனை படித்தீர்களோ?என்று ஒருவர் இந்த தகவல்களை தேடி கூகிளில் தேடினாலும் உங்கள் தகவல்கள் அவர்களுக்கு நல்ல பரிசே.லேபிளில் ஒன்றிரண்டு ஆங்கில சொல்லையும் சேர்த்தால் நலம் என நினைக்கிறேன்.நானும் சேர்க்க உள்ளேன்.<br /><br />--------<br /><br />அது கூகிலில் ஆங்கிலத்தில் தேடுவோருக்கு வழிகாட்டி இங்கு அழைத்து வரும் என்பது திண்ணம்<geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47878029757087276202010-03-10T17:52:52.646+05:302010-03-10T17:52:52.646+05:30http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-1...http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/5700-2010-03-09-13-31-05?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+4tamilmedia-feeds+(4tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)<br />தமிழீழக் கோரிக்கை தோற்றுப் போனால், இந்தியாவின் பூகோள அரசியல் துக்க சாகரமாக மாறலாம்!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27921673376082133122010-03-10T17:43:08.069+05:302010-03-10T17:43:08.069+05:30தமிழ் உதயம் கூட தராத போதும் உங்கள் அக்கறைக்கு நன்ற...தமிழ் உதயம் கூட தராத போதும் உங்கள் அக்கறைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49448716496866951042010-03-10T14:44:04.130+05:302010-03-10T14:44:04.130+05:30எவ்வளவு விஷயங்களை நுணுக்கமாக தொகுத்து இருக்கிறீர்க...எவ்வளவு விஷயங்களை நுணுக்கமாக தொகுத்து இருக்கிறீர்கள் ஜோதிஜி பிரம்மிக்க வைக்கிறது உங்கள் இடுகை ஒவ்வொன்றும்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17145496048897084062010-03-10T10:10:00.780+05:302010-03-10T10:10:00.780+05:30கையறு நிலையில் இந்தியா. இவர்களின் கையை விட்டு நழுவ...கையறு நிலையில் இந்தியா. இவர்களின் கையை விட்டு நழுவி விட்டது கொலை வெறி சிஙகள அராஜக அரசியல். <br /><br />என்ன நடக்கப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் காலம் வெகு விரைவில்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60654439978289413602010-03-10T08:16:01.834+05:302010-03-10T08:16:01.834+05:30கையறு நிலையில் இந்தியா. தற்போது ஆப்பிழுத்த குரங்க...கையறு நிலையில் இந்தியா. தற்போது ஆப்பிழுத்த குரங்கின் நிலை. ஏதாவது சொல்லி தமது அரசியல் பிழைப்பை தக்க வைக்க முயலுகிறது. நிருபமாவும் இந்திய அசிங்க அரசியலில் ஒரு அங்கம். இவர்களின் கையை விட்டு நழுவி விட்டது கொலை வெறி சிஙகள அராஜக அரசியல். இந்திய முட்டாள் அரசியலின் பெறுபேறுகளை வெளிப்படுத்தும் காலம் வெகு விரைவில்.<br /><br />ஜனாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41195752793170122452010-03-09T19:52:28.661+05:302010-03-09T19:52:28.661+05:30தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்ப...தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த நிருபமா ராவ், தமிழ்க்கட்சிகள் இடையே புரிந்துணர்வொன்று ஏற்பட்டால் மாத்திரமே அரசியல் தீர்வு விடயத்தில் தாங்கள் ஏதோவொரு விதத்தில் உதவமுடியும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com