tag:blogger.com,1999:blog-700860302405631943.post467208928429463649..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: காரைக்குடி உணவகம் - ருசியா சாப்பிட்டு பழகுங்க ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-1321277476376301242012-12-27T14:41:36.403+05:302012-12-27T14:41:36.403+05:30அந்தக் கோழியை அவர் சமைப்பதே ரொம்ப எளிமையா இருக்கும...அந்தக் கோழியை அவர் சமைப்பதே ரொம்ப எளிமையா இருக்கும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு இவ்வளவுதான் சேர்ப்பார்.<br /><br />சிவா,<br />தெற்கு சூடான்,<br />ஆஃப்ரிக்கா...<br /><br />nirmalshiva1968@gmail.comUnknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33561071725876016982012-12-27T14:36:24.348+05:302012-12-27T14:36:24.348+05:30என் பெரியம்மா திங்கட்கிழமைதோறும் அந்தியூர் சந்தை ம...என் பெரியம்மா திங்கட்கிழமைதோறும் அந்தியூர் சந்தை மாட்டு வண்டியில் போய்வருவதற்குள் (சுமார் 4 மணி நேரம்) என் பெரியப்பா ஒரு நாட்டுக்கோழியை அவரே சமைத்து முழுசாய்ச் சாப்பிட்டு விடுவார். என் பெரியம்மா சந்தையிலிருந்து திரும்பியதுமே கோழிகளின் எண்ணிக்கையைத்தான் பார்ப்பார்... என் பெரியப்பா கடுமையாய் உழைக்கும் விவசாயி. 88 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தார். அவர் காலமான அன்றுகூட மாலைவரை உழவு வேலை மேற்பார்வை Unknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64671798938094261192012-12-26T17:40:14.053+05:302012-12-26T17:40:14.053+05:30கட்டுச் சோறு கட்டி அனுப்பட்டா?கட்டுச் சோறு கட்டி அனுப்பட்டா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74224314383489021842012-12-26T17:39:49.786+05:302012-12-26T17:39:49.786+05:30நன்றிங்க.நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81677839992609799632012-12-26T17:39:33.247+05:302012-12-26T17:39:33.247+05:30நன்றி தேவாநன்றி தேவாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41554164386373052402012-12-16T22:23:26.338+05:302012-12-16T22:23:26.338+05:30திரு ஜோதிஜி அவர்களின் அருமையான உடல் நலம் பற்றிய, உ...திரு ஜோதிஜி அவர்களின் அருமையான உடல் நலம் பற்றிய, உணவுப் பழக்கம் பற்றிய பதிவு. ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு.<br />எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />நன்றி திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67420453967620564762012-12-16T20:40:20.866+05:302012-12-16T20:40:20.866+05:30உணவே மருந்து என்பதை வலியுறுத்தும் இன்னொருவர்.<a href="http://anatomictherapy.org/tindex.html" rel="nofollow">உணவே மருந்து என்பதை வலியுறுத்தும் இன்னொருவர்.</a>சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5545630773960293592012-12-16T18:43:55.120+05:302012-12-16T18:43:55.120+05:30இதோ வந்துவிட்டேன் எனக்கும் எடுத்துவையுங்கள்!!!!இதோ வந்துவிட்டேன் எனக்கும் எடுத்துவையுங்கள்!!!!Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49890813764443303832012-12-16T17:26:43.554+05:302012-12-16T17:26:43.554+05:30வாங்க ராஜன். பகிர்தலும் நன்றே தானே. அது தான் முறைய...வாங்க ராஜன். பகிர்தலும் நன்றே தானே. அது தான் முறையும் கூட.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87282401636315558662012-12-16T17:25:51.069+05:302012-12-16T17:25:51.069+05:30இத்தனை வார்த்தைகள் கோர்த்து எழுதியதை உங்கள் விமர்ச...இத்தனை வார்த்தைகள் கோர்த்து எழுதியதை உங்கள் விமர்சனம் முழுங்கி தின்று விட்டது. மகிழ்ச்சியாகவே இருக்கிறது. என் பள்ளிக்கூட நண்பனின் அப்பாவை நானும் அத்தா என்று அழைப்பேன். அவனோ தீனி விசயங்களில் மலை முழுங்கி மகாதேவன். அப்ப அத்தா நீங்க சொல்ற மாதிரி என் எதிரே அவனை திட்டி தீர்ப்பார். நினைவுக்கு வந்தது. நன்றி அஜீஸ்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67410899066076027502012-12-16T17:18:57.562+05:302012-12-16T17:18:57.562+05:30தங்களின் ஒவ்வொரு அறிமுகமும் மிகவும் பயனுள்ளதாக உள்...தங்களின் ஒவ்வொரு அறிமுகமும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் இவ்வளவு தூரம் தெரிந்து வைத்துள்ளதை விட , அதை மற்றவர்களுக்காக பகிர்ந்து கொள்ள நினைப்பதே, தங்களின் மீதான மரியாதையை அதிகமாக்குகிறது. வாழ்த்துக்கள் <br /><br />நன்றி ஜோதிஜி <br /><br />ராஜா Rajahttps://www.blogger.com/profile/01878490791726057434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43799151883920815102012-12-16T15:31:47.686+05:302012-12-16T15:31:47.686+05:30இனி கவலையேபடக்கூடாது என்று கவலை வந்துவிட்டது ஜோதிஜ...இனி கவலையேபடக்கூடாது என்று கவலை வந்துவிட்டது ஜோதிஜி.<br /><br />//அப்ப எல்லாருமே என்னைப் போல தீனி திங்ற குரூப் தான் போல. சரித்தான். ... //<br /><br />உலகின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு "காகிதம்". ஆனால் இப்போதோ காடு அழிகிறது.<br />அடுத்த சிறந்த கண்டுபிடிப்பு "சுவை". இப்போது ஆரோக்கியம் அழிகிறது.<br />"தின்னே கெட்டான் துலுக்கன்" என்று ஒரு பழமொழி உள்ளது எவ்வளவு உண்மை saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8567599020094498072012-12-16T11:49:50.155+05:302012-12-16T11:49:50.155+05:30இது இயல்பானது தான். சில நண்பர்களுக்கு பெரிதாக எழு...இது இயல்பானது தான். சில நண்பர்களுக்கு பெரிதாக எழுதி விட்டு திடீரென்று புடுங்கிக் கொண்டு விடும். மறுபடியும் எழுத அந்த ப்ளோ கிடைக்காது. பொதுவாக வேர்ட் ல் அடித்து விட்டு பிறகே விமர்சனத்தில் பொருத்த வேண்டும். நன்றி. ஏன் கவலைப்படுறீங்க? அடுத்த பதிவில் உங்க நீரழிவை துவைத்து காயப் போட்டு விடலாம். விடுஙக. நான் சொன்னபடி அதையே நினைத்துக் கொண்டிருந்தால் அது தான் பெரிய பிரச்சனை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74179900023737072882012-12-16T11:40:54.927+05:302012-12-16T11:40:54.927+05:30வேகமாக தட்டச்சு செய்யும்போது எப்படியோ பிழை நேர்ந்த...வேகமாக தட்டச்சு செய்யும்போது எப்படியோ பிழை நேர்ந்துவிடுகிறது. பின்னூட்டத்தில் 'தயார்' என்பதுற்குப் பதிலாக தழார் என்றும், 'பரிசோதனை' என்பதற்குப் பதிலாக பரிசொதனை என்றும் வந்துவிட்டது. தவறுக்கு வருந்துகிறேன். இனி படித்துப்பார்த்து பின்னர் அனுப்ப முயற்சிக்கிறேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62575110837882210882012-12-16T11:34:30.188+05:302012-12-16T11:34:30.188+05:30எல்லாமே பயனுள்ள செய்திகள். இயற்கை வைத்தியம் என்றால...எல்லாமே பயனுள்ள செய்திகள். இயற்கை வைத்தியம் என்றாலே ஒரு முறை அதை படித்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுவேன். உங்கள் பதிவுகளைத்தான் பொறுமையாக படித்தேன். இஞ்சித்தேன் தழார் செய்துவிட்டேன். இன்னும் சாப்பிடத் தொடங்கவில்லை.நீரிழிவு நோய்க்கான அறிகுறி இருக்கிறது. முதலில் சென்று பரிசொதனை செய்துகொள்ளுங்கள் என்று மருத்துவர் சொன்னதிலிருந்தே கவலை தொற்றிக்கொண்டது. கவலைப்படாம எப்படி பாஸ் வாழறது??எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29324401084514875222012-12-16T11:23:04.042+05:302012-12-16T11:23:04.042+05:30எல்லாமே பயனுள்ள செய்திகள். இயற்கை வைத்தியம் என்றால...எல்லாமே பயனுள்ள செய்திகள். இயற்கை வைத்தியம் என்றாலே ஒரு முறை அதை படித்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுவேன். உங்கள் பதிவுகளைத்தான் பொறுமையாக படித்தேன். இஞ்சித்தேன் தழார் செய்துவிட்டேன். இன்னும் சாப்பிடத் தொடங்கவில்லை.நீரிழிவு நோய்க்கான அறிகுறி இருக்கிறது. முதலில் சென்று பரிசொதனை செய்துகொள்ளுங்கள் என்று மருத்துவர் சொன்னதிலிருந்தே கவலை தொற்றிக்கொண்டது. கவலைப்படாம எப்படி பாஸ் வாழறது??எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18584285301079434462012-12-16T09:28:48.674+05:302012-12-16T09:28:48.674+05:30அற்புதமான படைப்பு.. அருமை.அற்புதமான படைப்பு.. அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90034446791117263542012-12-16T08:44:41.541+05:302012-12-16T08:44:41.541+05:30உண்மையான கடல் உணவுகளை நான் கண்டது சிங்கப்பூரில் தா...உண்மையான கடல் உணவுகளை நான் கண்டது சிங்கப்பூரில் தான். ஒவ்வொரு சீனர்களும் அவர்கள் குடும்பத்தோடு ஒரு பெரிய மேஜையை குத்தகை எடுத்துக் கொண்டு உண்பதை தூரத்தில் இருந்து பார்க்கும் போதும், அவர்கள் சாப்பாட்டில் காட்டும் நேர்த்தி, வகைவகையாக உள்ளே தள்ளிக் கொண்டேயிருப்பது, சாப்பிட்டுக் கொண்டே கலந்துரையாடல் என்றுஅத்தனையும் ஆச்சரியமாக இருக்கும். கடைசியில் அந்த மேஜையைப் பார்த்தால் ஒரு போர்க்களம் முடிந்த ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27676220849649114952012-12-16T08:41:12.687+05:302012-12-16T08:41:12.687+05:30நீங்க ஏற்கனவே வாட்டசாட்டமா இருக்குறீங்க. காரைக்கு...நீங்க ஏற்கனவே வாட்டசாட்டமா இருக்குறீங்க. காரைக்குடி போல கோவை வட்டாரத்தில் சோற்றுக்கு மரியாதை இல்லை.இயற்கை உணவு கூழ் போன்ற சமாச்சாரங்களைத்தான் நான் அதிகம் தொடக்கத்தில் பார்த்துள்ளேன். இப்போது இந்த தலைமுறை நிறைய மாறியுள்ளது. நான் பார்த்த முதல் தலைமுறை மக்கள் அத்தனை பேர்களும் உங்களைப் போல கிண் என்று தான் இருக்கிறார்கள். காரணம் கடுமையான உழைப்பாளிகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31631306969353091012012-12-16T08:39:08.737+05:302012-12-16T08:39:08.737+05:30தினந்தோறும் தேனையும் ருசித் தேன் என்று சொல்லுங்க. ...தினந்தோறும் தேனையும் ருசித் தேன் என்று சொல்லுங்க. பாதி நோய்கள் காணாமல் போய்விடும். நன்றிங்க. உங்களையும் பழனிச்சாமி அய்யா அவர்களையும் நிச்சயம் இந்த நேரத்தில் எதிர்பார்பேன். கரிகட்டா ஆஜர் ஆகிவிடுறீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12500225865775194062012-12-16T08:37:40.232+05:302012-12-16T08:37:40.232+05:30அடேங்கப்பா.... எழுதியதை ரசித்த உங்கள் விமர்சனத்தை ...அடேங்கப்பா.... எழுதியதை ரசித்த உங்கள் விமர்சனத்தை ரசித் தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36568172275621579092012-12-16T08:36:53.078+05:302012-12-16T08:36:53.078+05:30எனக்கு கற்றுக் கொடுத்ததே நீங்க தானே? உங்க அழகின் ர...எனக்கு கற்றுக் கொடுத்ததே நீங்க தானே? உங்க அழகின் ரகசியத்தை நானும் பொறாமையோடு ரசித் தேன் என்பதை இங்கே பதிவு செய்து வைத்து விடுகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71452446474256376402012-12-16T08:04:14.211+05:302012-12-16T08:04:14.211+05:30கோவை மெஸ் போன்று நம்மள மாதிரி இவரும் காரைக்குடி உண...கோவை மெஸ் போன்று நம்மள மாதிரி இவரும் காரைக்குடி உணவகம் வச்சி இருக்காருன்னு வந்து பார்த்தா..ஒரே கவலையா இருக்கு...சரி..சரி...சாப்பாட்டு கவலை தான்....<br />பதிவுகள் அருமை.....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85692588715734190462012-12-16T07:00:04.448+05:302012-12-16T07:00:04.448+05:30அன்பின் ஜோதிஜி - அருமையான பதிவு - சாப்பிடுவது எப்ப...அன்பின் ஜோதிஜி - அருமையான பதிவு - சாப்பிடுவது எப்படி - நீங்கள் புத்தகமே எழுதலாம் - அவ்வளவு செய்திகள் - சமையலறையில் காதல் - வெங்காயம் தக்காளி நறுக்கிக் கொடே காதல் - தூள் கெளப்புறீங்க போங்க - காணக் கிடைக்காத படங்கள் - தேடிப் பிடித்துப் போட்டிருக்கிறீர்கள் - அட்டகாசம் - திருப்பூரில் உள்ள அத்தனை அசைவ உணவகங்களையும் ஆதரிப்ப்து தாங்கள் தானா ? <br /><br />ஆசையை அளவு கடந்து அனுபவித்து விட்டு வெளியே வந்துcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83884728480443289102012-12-16T06:46:40.262+05:302012-12-16T06:46:40.262+05:30நல்ல ருசிங்க..ருசித்தேன்.நல்ல ருசிங்க..ருசித்தேன்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.com