tag:blogger.com,1999:blog-700860302405631943.post4427932268995465962..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: தூங்காத ரா (RAW) வுகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-75365199428197733472010-02-01T20:21:10.338+05:302010-02-01T20:21:10.338+05:30ஆமுக நிரந்தர பொது செயலாளரின் நன்றி.ஆமுக நிரந்தர பொது செயலாளரின் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23016700378327793652010-02-01T16:36:02.766+05:302010-02-01T16:36:02.766+05:30ஜோதிஜி எனக்கு வருத்தம் ஏதும் இல்லை
உங்கள் விமர்சன...ஜோதிஜி எனக்கு வருத்தம் ஏதும் இல்லை <br />உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்<br /><br /> //எப்போதும் போல தொடர்ந்து வாசித்துக்கொண்டுருப்பவர் என்று எண்ணினேன். ஆனால் உங்கள் விமர்சனத்தை, அர்த்தம் பொதிந்த உங்கள் விமர்சனப் பார்வையை படித்து முடித்ததும் இந்த அளவிற்கு ஒரு ஆளுமை உள்ளவர் தரும் ஊக்குவிப்பு என்பது மகத்தானது.//<br /><br />உங்கள் வார்த்தைகளிலே நான் எண்ணிய பதிலும் அமைந்துவிட்டது நன்றி ஜோதிஜிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86957074376814779452010-02-01T13:21:49.312+05:302010-02-01T13:21:49.312+05:30சிவகுமார்
வருக. நன்றி.
சராசரியாய் இந்த வரலாற்றை ...சிவகுமார்<br /><br />வருக. நன்றி.<br /><br />சராசரியாய் இந்த வரலாற்றை பார்த்துக்கொண்டுருப்பவர்களுக்கும், நோக்கிக்கொண்டுருப்பவர்களும் நான் எழுதிக்கொண்டுருப்பது உப்பு சப்பில்லாதது. இது போன்ற விசயங்கள் தேவையா? என்று எண்ணத்தை உருவாக்குவது. வளர்ந்த நாகரிகம் என்று கருதிக்கொண்டு வாழும் இப்போதை மொத்த மானிடமும், ஆளுமைக்கும் பின்னால் என்னதான் இருக்கிறது என்று பார்த்தீர்களேயானால் நீக்க முடியாத அழுக்கும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49616820681900225842010-02-01T13:13:30.090+05:302010-02-01T13:13:30.090+05:30வினோத்
நீங்கள் மின் அஞ்சலில் ஏன் புதிய பதிவு இல்ல...வினோத்<br /><br />நீங்கள் மின் அஞ்சலில் ஏன் புதிய பதிவு இல்லை என்று கேட்ட போது எப்போதும் போல தொடர்ந்து வாசித்துக்கொண்டுருப்பவர் என்று எண்ணினேன். ஆனால் உங்கள் விமர்சனத்தை, அர்த்தம் பொதிந்த உங்கள் விமர்சனப் பார்வையை படித்து முடித்ததும் இந்த அளவிற்கு ஒரு ஆளுமை உள்ளவர் தரும் ஊக்குவிப்பு என்பது மகத்தானது.<br /><br />வணக்கமும் நன்றியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68469777961968257972010-02-01T13:02:05.786+05:302010-02-01T13:02:05.786+05:30தமிழ் உதயம்
வைகோ மட்டுமல்ல இந்த இலங்கையின் உள்ளே ...தமிழ் உதயம்<br /><br />வைகோ மட்டுமல்ல இந்த இலங்கையின் உள்ளே நேரிடையாக, மறைமுகமாக, தங்களுடைய ஆதாயத்திற்காக என்று ஈடுபட்ட, ஈடுபட்டுக்கொண்டுருக்கும் மொத்த தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் கவனித்துக்கொண்டே வரும் போது என்ன சொல்வது? எதை எழுதுவது? எப்படி இவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பது? என்றே குழப்பாக இருக்கிறது.<br /><br />இலங்கைத் தமிழர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்றால் இவர்கள் அத்தனை ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48233773677798405742010-02-01T12:05:10.989+05:302010-02-01T12:05:10.989+05:30எங்கிருந்து இவ்வளவு தகவல்கள் கிடைக்கிறதோ....
மிகவு...எங்கிருந்து இவ்வளவு தகவல்கள் கிடைக்கிறதோ....<br />மிகவும் சுவாரசியமாக செல்கிறது.<br /><br />//<br />இவர்களை முழுமையாக நம்பியிருந்தால் ஏன் சோனியா காந்தி தன் மகளை விட்டு சிறைச்சாலையில் நளினியை சந்திக்க ஏற்பாடு செய்துருப்பாரா? இராஜீவ் காந்தி புலனாய்வில் ஈடுபட்ட ஒரு அதிகாரியை எக்காரணம் கொண்டு இனி என்வீட்டு பக்கம் வராதீர்கள் என்று சொல்லி விரட்டி அடித்து இருப்பாரா?<br />//<br />இவர்கள் என்றால் யார் ?<Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65564267590492023232010-02-01T11:48:15.590+05:302010-02-01T11:48:15.590+05:30இலஙகை பிரச்சன்னை முடிவுக்கு வந்து விட்டது உண்மை. எ...இலஙகை பிரச்சன்னை முடிவுக்கு வந்து விட்டது உண்மை. எரிவது இருந்தால் தான் கொதிப்பதும் இருக்கும். எரிவது அணைந்தால் கொதிப்பது நிற்கும். <br /><br />இலங்கை பிரச்சன்னை மட்டுமல்ல எந்த பிரச்சனையை பற்றியும் ம்க்கள் தாங்களாக அதுபற்றி அக்கறை பட்டதில்லை. எங்கோ இலங்கையில் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் மக்களின் துயரங்களுக்காக தங்களாக போராடும் அளவிற்கு நமது மக்கள் இருப்பர்கள் என்றால் இங்கே உள் நாட்டில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32119568714275359402010-02-01T10:50:42.247+05:302010-02-01T10:50:42.247+05:30தான் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் , உணராமல் செ...தான் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் , உணராமல் செய்வதே இந்திய ஆட்சியாளரின் வேலை. பைத்தியக்காரனின் செயலுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம். வைகோ சொன்னது போல், மற்ற நாடுகளின் இறையாண்மையை காக்க தன் நாட்டு இறையாண்மையை கேள்விக்குறியாக்குகிறது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9409240043117607862010-02-01T09:40:41.764+05:302010-02-01T09:40:41.764+05:30வாங்க வடிவேலன். ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் நன்றி...வாங்க வடிவேலன். ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் நன்றி. இந்த ஒரு நீண்ட தூர பயணம். கிட்டத்தட்ட இன்றைய சூழ்நிலையில் இலங்கை என்பது முடிவுக்கே வந்து விட்டது, அதைப்பற்றி பேசுவதே அநாவசியம் என்கிற மனோநிலைக்கு கொண்டு வந்து விட்டதே ஆச்சரியமாய் இருக்கிறது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56740888160840870872010-02-01T09:34:00.601+05:302010-02-01T09:34:00.601+05:30வருக அண்ணாமலையான். பெயரும், பணிபுரியும் பல்கலைகழக...வருக அண்ணாமலையான். பெயரும், பணிபுரியும் பல்கலைகழகம் போல் சிறப்பான சிந்தனைகளுக்கு அதற்கு வந்துள்ள தரமான பின்னோட்டங்களைப் பார்த்து வந்த திகைப்பு மாற இன்னும் நாளாகும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91950605001629432172010-02-01T09:17:33.712+05:302010-02-01T09:17:33.712+05:30நன்றாக் போகிறது தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...நன்றாக் போகிறது தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்Vadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84304260698910578922010-02-01T08:12:17.692+05:302010-02-01T08:12:17.692+05:30நிறய தகவல்களை கொண்ட பதிவு...நிறய தகவல்களை கொண்ட பதிவு...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com