tag:blogger.com,1999:blog-700860302405631943.post4411078643847325100..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: முற்றுகைக்குள் இந்தியா --1ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-56067137317958996032011-06-23T07:28:30.253+05:302011-06-23T07:28:30.253+05:30ஆஹா!!!! என்னவோ சர்வதேச அரியல் தெரியாது என்று புருட...ஆஹா!!!! என்னவோ சர்வதேச அரியல் தெரியாது என்று புருடாவா!!!! அசத்துறீங்க. <br /><br />ஆறுதலாக படிக்கவேண்டும் எண்டு இப்பத்தான் ஒரு பதிவு முடித்தேன். மற்றப்பதிவுகளை படித்தபின் தொடர்கிறேன். <br /><br />தமிழ்நெட்டில் இன்று படித்த ஓர் செய்தி, சங்கமித்தை எங்கே வந்து மரம் நட்டார் என்று. படித்து முடித்ததும் ஈழம் என்ற கவலையையும் மறந்து சிரிப்பு வந்தது. அதை ஏன் இப்ப சொல்கிறேன் என்றால் அதுக்கும் உங்க Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90647501687023918642011-06-22T05:27:09.679+05:302011-06-22T05:27:09.679+05:30எங்கேங்க படிக்கறீங்க..எங்கேங்க படிக்கறீங்க..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54307355711627109292011-06-21T20:24:22.325+05:302011-06-21T20:24:22.325+05:30வழமைபோல் நல்ல அலசல். தொடருங்கள்வழமைபோல் நல்ல அலசல். தொடருங்கள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89394477545670466472011-06-21T20:20:15.487+05:302011-06-21T20:20:15.487+05:30very good articklevery good artickleAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58196572767925804052011-06-21T19:48:24.863+05:302011-06-21T19:48:24.863+05:30நன்றி கிருஷ்ணமூர்த்தி. இப்போது திருப்பூரா திண்டுக்...நன்றி கிருஷ்ணமூர்த்தி. இப்போது திருப்பூரா திண்டுக்கல்லா?<br /><br />தொடர்வாசிப்புக்கு நன்றி சத்ரியன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48847780628013439912011-06-21T18:50:49.537+05:302011-06-21T18:50:49.537+05:30மிக அருமையான வரலாற்று பின்னணியுடன் பதியப்படும் உங...மிக அருமையான வரலாற்று பின்னணியுடன் பதியப்படும் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் எனக்கு பிரமிப்பை தருகிறது .<br /><br />என்றென்றும் அன்புடன் ,<br />சுகி ...அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82368809294752270902011-06-21T16:28:16.882+05:302011-06-21T16:28:16.882+05:30ஜோதிஜி,
வரலாறு முக்கியம். யாரேனும் பதிந்து வைக்கத...ஜோதிஜி,<br /><br />வரலாறு முக்கியம். யாரேனும் பதிந்து வைக்கத்தான் வேண்டும். அந்த உயரிய பணியை நீங்க செய்துக்கிட்டு வர்ரீங்க.தொடரட்டும் உங்கள் பணி...தொய்வில்லாமல்!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-752392631687939732011-06-21T15:08:44.875+05:302011-06-21T15:08:44.875+05:30செல்வன் நீங்க இனிமே உங்கள் பதிவுகளுக்கு வாங்க வாங...செல்வன் நீங்க இனிமே உங்கள் பதிவுகளுக்கு வாங்க வாங்க என்று மற்றவர்கள் போல விளம்பரம் செய்ய வேண்டிய அவஸ்யமேயில்லை? குறுகிய காலத்தில் நீங்கள் உருவாக்கிய தாக்கம் பெரிய விசயமல்லமா?<br /><br />நன்றி ரத்னவேல் அய்யா. இந்த வரலாற்றுத் தொடர் பதிவென்பது நாட்டின் இறையாண்மைக்கோ இல்லை எது சார்ந்தும் இல்லை. என்ன உண்மைகள்? எது உண்மைகள் என்பதை யாரோ ஒருவர் பதிந்து வைத்து தானே ஆக வேண்டும். இழப்புகளை நினைத்து ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89563961642640020462011-06-21T13:52:27.804+05:302011-06-21T13:52:27.804+05:30முடிச்சு அவிழ்கிறது மெல்ல மெல்ல! தொடர்கின்றேன்.முடிச்சு அவிழ்கிறது மெல்ல மெல்ல! தொடர்கின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39089495603167028932011-06-21T13:16:52.415+05:302011-06-21T13:16:52.415+05:30அருமையான, ஆழமான ஆராய்ச்சிக்கட்டுரை.... வாழ்த்துக்...அருமையான, ஆழமான ஆராய்ச்சிக்கட்டுரை.... வாழ்த்துக்கள்!Premhttps://www.blogger.com/profile/17721035395004992431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24123221539286512242011-06-21T12:07:11.662+05:302011-06-21T12:07:11.662+05:30இவ்வளவு விளக்கமாக ஒரு வரலாறு. சிறப்பான பதிவு சகோ.இவ்வளவு விளக்கமாக ஒரு வரலாறு. சிறப்பான பதிவு சகோ.தடம் மாறிய யாத்ரீகன்https://www.blogger.com/profile/15040558609278985729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62042412016344176052011-06-21T06:45:54.721+05:302011-06-21T06:45:54.721+05:30நல்ல பதிவு.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
நன்றி.நல்ல பதிவு.<br />தொடர்ந்து படித்து வருகிறேன்.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56957221243666313082011-06-21T04:46:38.325+05:302011-06-21T04:46:38.325+05:30அருமையான பதிவு சகோ. முன்பு ஒருமுறை சிங்கப்பூரில் த...அருமையான பதிவு சகோ. முன்பு ஒருமுறை சிங்கப்பூரில் தந்தை என்ப்பட்டும் லீ க்வான் யூ வே சிங்கப்பூரை இலங்கை மாதிரி ஆக்கனும்னு பேசி இருக்காறு.. அப்படி இருந்த நல்ல சந்தர்பங்களை இனவாதம் என்பதிலும், ஆதிக்க நாடுகளின் கைப்பாவை அரசியல் வாதிகளாலும் நீர்மூலமாக்கப்பட்டு விட்டது. இனி பேசி ஒரு பயனும் இல்லை.... என்பது தான் உண்மை.. ஈழத்தமிழர்களுக்கு எதாவது நிம்மதியா வாழ வழி கிடைத்தாலே போதும் .. <br /><br />********Anonymousnoreply@blogger.com