tag:blogger.com,1999:blog-700860302405631943.post4269636628529029409..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: இளையராஜா )( வைரமுத்துஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-24854810771940672992019-11-04T14:55:25.302+05:302019-11-04T14:55:25.302+05:30திரைப்பாடல் எழுதுவதில் முதன்மையானவர் என்ற அர்த்தத்...திரைப்பாடல் எழுதுவதில் முதன்மையானவர் என்ற அர்த்தத்தில் சொல்லுவார்.<br />அதாவது மெட்டை பாடி காட்டிய அடுத்த நொடியே அதற்கான வார்த்தைகளை சொல்லுவதில் முதன்மையானவர் என்று.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54365177919349152052019-10-20T19:05:19.110+05:302019-10-20T19:05:19.110+05:30சரிங்கசரிங்கஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58896443774137341542019-10-20T16:59:48.570+05:302019-10-20T16:59:48.570+05:30aஆளை கவனிப்பதை விட அவரதுஇசையை ரசிக்கலாமே aஆளை கவனிப்பதை விட அவரதுஇசையை ரசிக்கலாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69262558687361250362019-10-20T13:55:47.797+05:302019-10-20T13:55:47.797+05:30சகித்துக் கொண்டே அவர் பேசிய பேச்சுக்களை மறந்து விட...சகித்துக் கொண்டே அவர் பேசிய பேச்சுக்களை மறந்து விட்டு கேட்க வேண்டியதாக உள்ளதே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35360045200737006452019-10-20T13:55:11.194+05:302019-10-20T13:55:11.194+05:30நன்றி ஆண்டவரே.நன்றி ஆண்டவரே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49858594261645093572019-10-20T13:54:51.219+05:302019-10-20T13:54:51.219+05:30நன்றாக கவனித்துப் பாருங்கள். மெட்டு போட்டுக் கொடுக...நன்றாக கவனித்துப் பாருங்கள். மெட்டு போட்டுக் கொடுக்கின்றார்கள். கோடிட்ட இடங்களை நிரப்புக என்று இசை அமைப்பாளர் சொல்கின்றார். கவிஞர்களுக்கு இவ்வளவு தான் சுதந்திரம். வேறு வழியில்லை. ஆனால் இதற்குள் வைரமுத்து, முத்துக்குமார், யுகபாரதி, தாமரை, வாலி (எல்லாப் பாடல்களையும் சொல்ல முடியாது. பழைய பாடல்கள் தான் அற்புதம்) என்னவொரு அழகான இலக்கிய வார்த்தைகளை பொருத்தமாக கொடுத்து இருப்பார்கள். இப்போது விஜய் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20311803213637750102019-10-20T12:03:09.986+05:302019-10-20T12:03:09.986+05:30நல்ல பதிவு. நன்றி.நல்ல பதிவு. நன்றி.GANESANhttps://www.blogger.com/profile/09217745771698625007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29328981298793004332019-10-20T11:41:17.322+05:302019-10-20T11:41:17.322+05:30அதே போல வைரமுத்து பாடல் வரிகளில் நிறைய பாடல்களை, ந...அதே போல வைரமுத்து பாடல் வரிகளில் நிறைய பாடல்களை, நிறைய வரிகளையும் ரசிக்காமல் இருக்க முடியாது. காதல் ஓவியம், ஆனந்தக்கும்மி, உள்ளிட்ட நிறைய படங்களில் மறக்க வரிகள் அமைத்திருக்கிறார். குறிப்பாக பூவில் வண்டு கூடும் பாடல் எல்லாம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49379256274021212722019-10-20T11:35:41.561+05:302019-10-20T11:35:41.561+05:30இளையராஜா பேசுவதை பார்த்தால் சங்கடமாகத்தான் இருக்க...இளையராஜா பேசுவதை பார்த்தால் சங்கடமாகத்தான் இருக்கிறது. சகிக்க முடியவில்லை. ஆனால் அதற்காக நான் அவர் இசையில் எழுந்த பாடல்களைக் கேட்காமல் இருப்பதில்லை. இருக்கவும் முடியாது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33681461608588776552019-10-19T20:34:07.395+05:302019-10-19T20:34:07.395+05:30நன்றி. தமிழகத்தில் பிறக்காமல் வேறு மாநிலங்களில் பி...நன்றி. தமிழகத்தில் பிறக்காமல் வேறு மாநிலங்களில் பிறந்து இருந்தால் இன்னமும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அதிகமாக கிடைத்து இருக்கும் என்று என்னை பட்டியலிடச் சொன்னால் அதில் சில பெயர்கள் வரும். 1. நடிகர் திலகம் 2. இசைஞானி. அந்த அளவுக்கு முறையான படிப்பறிவு இல்லாத போதும் கூட தன் உழைப்பு, அனுபவம், திறமையின் அடிப்படையில் தங்கள் துறையில் உச்சத்தைத் தொட்டவர்கள் என்பேன். நன்றாக கவனித்துப் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74417918448272554452019-10-19T19:14:43.222+05:302019-10-19T19:14:43.222+05:30ஜோதிஜி!
முதலில் கருணாநிதி பெயரைச் சொன்னால் கோபம் ...ஜோதிஜி!<br /><br />முதலில் கருணாநிதி பெயரைச் சொன்னால் கோபம் கொப்பளிக்கும் என்பதெல்லாம் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பழைய கதை. இப்போதெல்லாம் அந்தப் பெயரைக் கேட்டால் சிரிப்புத்தான் வரும் என்பதற்கு அவருடைய வாரிசுகளின் தற்போதைய அரசியல் மட்டும்தான் காரணம்.<br /><br />வைரமுத்துவின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் எப்போதுமே விமரிசித்தது இல்லை. வைரமுத்து என்றில்லை வேறு எவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையுமேகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30360329188357304862019-10-19T14:13:49.007+05:302019-10-19T14:13:49.007+05:30
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், பிரபல்ய முகமாக உல...<br /><br />பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், பிரபல்ய முகமாக உலகம் அறிந்த முகமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குச் சுதந்திரம் என்பதே இருக்காது. அவர்களின் ஒவ்வொரு அசைவும், பேச்சும் இங்கே பார்க்கப்படும். கண்காணிக்கப்படும். கவனிக்கப்படும்.<br />பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அளந்து தான் பேச வேண்டும். ஆன்மீகத்தை வளர்ப்பது, போற்றுவது, பெருமைப்படுத்துவது தவறில்லை. அதற்கு மேலாகச் சகமனிதன் மேல் வைத்திருக்கும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56506939170277633742019-10-19T11:42:48.899+05:302019-10-19T11:42:48.899+05:30கைதட்டல் பலமாக எழுந்த ஒருகாரணத்தாலேயே வைரமுத்து உய...கைதட்டல் பலமாக எழுந்த ஒருகாரணத்தாலேயே வைரமுத்து உயர்ந்தவராகவோ, கண்ணதாசனுக்குச் சரிசமமான கவிப்பேரரசாகவோ ஆகிவிடவில்லை! இளையராஜா பேசுவதைப் பிடிக்காதவர்கள் கூட அவருடைய இசையைப் புறக்கணித்ததில்லை என்ற நிலையில், இசையை விட அவர் பேச்சுத்தான் முன்னுக்கு வந்து நிற்கிறது அதனால் தவிர்க்கிறேன் என்று சொல்கிறவர் நீங்கள் ஒருவராகத் தான் இருக்க முடியும் போல! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com