tag:blogger.com,1999:blog-700860302405631943.post3971121325409918871..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: 40+ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-68441189296862452852013-03-19T09:10:31.589+05:302013-03-19T09:10:31.589+05:30அத்தனையும் அருமை.... அழகான படங்களுடன், இந்த படங்கள...அத்தனையும் அருமை.... அழகான படங்களுடன், இந்த படங்களும் வாசகங்களும் எனக்கு பிடித்தது காரணம் நானும் நாற்பது வயதை கடந்தவன்.Anonymoushttps://www.blogger.com/profile/17557225781662548519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55159349394547263772013-03-19T06:43:26.853+05:302013-03-19T06:43:26.853+05:30நன்றி அருள்நன்றி அருள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88005102312668940722013-03-19T06:43:07.266+05:302013-03-19T06:43:07.266+05:30நன்றி எழில்நன்றி எழில்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14884090324538290432013-03-19T06:42:44.407+05:302013-03-19T06:42:44.407+05:30நன்றி அம்மா.நன்றி அம்மா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90708383271641077282013-03-19T06:42:22.983+05:302013-03-19T06:42:22.983+05:30நன்றி ஆறுமுகம்நன்றி ஆறுமுகம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70331683832494920362013-03-19T06:42:00.222+05:302013-03-19T06:42:00.222+05:30கீழே ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார். அவர் பார்வைய...கீழே ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார். அவர் பார்வையைப் பாருங்க அகலிகன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23998049789950306762013-03-19T06:40:59.633+05:302013-03-19T06:40:59.633+05:30தவறாக புரிந்து கொண்டீங்க. இந்த படங்களும் வாசகங்களு...தவறாக புரிந்து கொண்டீங்க. இந்த படங்களும் வாசகங்களும் எனக்கு பிடித்து இருந்தது. காரணம் நானும் நாற்பது வயதை கடந்தவன். எனக்குத் தேவையான பல விசயங்கள் இதில் உள்ளது. என்னைப் போல என்னைத் தொடர்பவர்களும் என் வயதுக்கு அருகில் இருப்பவர்கள் தான். அவர்களுக்கும் தேவைப்படும் என்ற எண்ணத்தில் தான் இதை வெளியிட்டேன். 90சதவிகிதம் காப்பி பேஸ்ட் எந்த பதிவும் என் தளத்தில் இல்லை. விமர்சனம் கொடுத்தவர்களுக்கும் என்னைப் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33998973063141654312013-03-18T21:09:23.313+05:302013-03-18T21:09:23.313+05:30மூச்சுக்கு மூச்சு தமிழ் தமிழ் என்று கலைஞரைப் போல ப...மூச்சுக்கு மூச்சு தமிழ் தமிழ் என்று கலைஞரைப் போல பேசி எழுதி வரும் நீங்கள் இந்த பதிவை ஆங்கிலத்தில் வெளியிட்டது ஏன்?<br />அடிராசக்க என்ற பதிவாளரைப்போல காப்பி பேஸ்ட் பதிவாளராக ஆகிவிட்டீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63898876729178400432013-03-18T19:48:48.174+05:302013-03-18T19:48:48.174+05:30பயன்படுத்தப்படாதவரை பணம் வெறும் காகிதமே. அனுபவங்கள...பயன்படுத்தப்படாதவரை பணம் வெறும் காகிதமே. அனுபவங்களை ஆராயதவரை வாழ்க்கை வெறும் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகம்மட்டுமே. உன்னிடமுள்ள கடைசி ஒரு ரூபாயையும் ஒரு மகராஜனைப்போல் செலவுசெய். இதுபோல் பல சிந்தனைகளை தூண்டுகிறது. நிதானமாய் படித்தால் இன்னும் பலவும் தோன்றலாம்.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59282250763806170312013-03-18T15:59:39.554+05:302013-03-18T15:59:39.554+05:30Too GoodToo GoodAnonymoushttps://www.blogger.com/profile/16362366155380319987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26035855171389508152013-03-18T15:17:07.179+05:302013-03-18T15:17:07.179+05:30உடனே பகிர்ந்து கொண்டேன். இனிமையான மாற்றம் கொடுக்க...உடனே பகிர்ந்து கொண்டேன். இனிமையான மாற்றம் கொடுக்கும் எண்ணங்களைப் பரப்புவதால் இனிமையும் திடமும் மேலும் பரவட்டும். மிகநன்றி ஜோதிஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80981105170151833432013-03-18T10:18:11.666+05:302013-03-18T10:18:11.666+05:30அத்தனையும் அருமை.... அழகான படங்களுடன் .... என் முக...அத்தனையும் அருமை.... அழகான படங்களுடன் .... என் முக நூல் நண்பர்களுக்கு பகிர்கிறேன்... நன்றிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24860232961556010722013-03-18T08:17:37.742+05:302013-03-18T08:17:37.742+05:30superb post very thoughtfulsuperb post very thoughtfularulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52305229224109607382013-03-18T06:47:06.565+05:302013-03-18T06:47:06.565+05:30பொக்கிஷம்.பொக்கிஷம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90208814535513501482013-03-18T06:46:24.559+05:302013-03-18T06:46:24.559+05:30ஒவ்வொரு முறையும் படிக்கும் போது ஒரு புதிய சிந்தனைக...ஒவ்வொரு முறையும் படிக்கும் போது ஒரு புதிய சிந்தனைகள் நமக்கு கிடைக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32334424539482691052013-03-18T06:45:53.791+05:302013-03-18T06:45:53.791+05:30எனக்கு படித்தவுடன் பலருக்கும் இதை கொண்டு சேர்க்க வ...எனக்கு படித்தவுடன் பலருக்கும் இதை கொண்டு சேர்க்க வேண்டும் என்று தோன்றியது. நன்றி அம்மா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45860113611454784942013-03-18T06:45:11.051+05:302013-03-18T06:45:11.051+05:30காலையில் வாசிக்க கிடைத்த அற்புதமான வாசகம், நேற்று ...காலையில் வாசிக்க கிடைத்த அற்புதமான வாசகம், நேற்று ஒருவரை சந்தித்தேன். நீங்கள் சொல்லியுள்ளஅடிப்படை கருத்தை அவர் வாழ்க்கையில் வாழ்நாளும் முழுவதும் கடைபிடித்து வருகின்றேன். விரைவில் அதைப்பற்றி எழுதும் போது நீங்க புரிந்து கொள்வீர்கள்.<br /><br />நிதானமாக எழுதிய உங்களுக்கு என் மீண்டும் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23567524672899952952013-03-18T06:03:25.176+05:302013-03-18T06:03:25.176+05:30இன்று காலை எனக்கு கிடைத்த நற் சிந்தனைகள் கொண்ட நல்...இன்று காலை எனக்கு கிடைத்த நற் சிந்தனைகள் கொண்ட நல்ல வண்ணப்படங்கள்! மறுபடியும் ஒருமுறை உள்வாங்கிப் படிக்க வேண்டும்! நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68105876743046683552013-03-18T05:23:03.033+05:302013-03-18T05:23:03.033+05:30அனைத்து வாக்கியங்களும் அருமை. அத்தனை எண்ணங்களும் அ...அனைத்து வாக்கியங்களும் அருமை. அத்தனை எண்ணங்களும் அயர்ச்சியை நொடியில் ஓட்டிவிடும்.<br />படங்களுக்கும்,அருமையான கருத்துகளுக்கும் மிக நன்றி ஜோதி ஜி.<br />பெயரில்லாதவர் கொடுத்திருக்கும் <br />கருத்துக் கதையும் நன்று. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51768869805762258002013-03-17T23:44:42.927+05:302013-03-17T23:44:42.927+05:30நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரி...நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது <br />நான் எல்லவ்ற்றையும் சரியாக்ச் செய்கிறவன் <br />என் அழகும் என் ஜொலிப்பும் ,அற்ற எல்லரைக் கட்டிலும் மிஞ்சியது <br />உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது <br /><br />பதில் ஏதும் சொல்லாமல் எஜமன் கடந்து சென்றார். <br /><br />ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார் <br />என் அன்பார்ந்த எஜமனே, நான் உம்மையே சேவிப்பேன்,<Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89707912340000452602013-03-17T22:33:42.918+05:302013-03-17T22:33:42.918+05:30அனைத்தும் அருமை... சிலவற்றை தரவிறக்கம் செய்து கொண்...அனைத்தும் அருமை... சிலவற்றை தரவிறக்கம் செய்து கொண்டேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com